Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 51 of 76
Page 51 of 76 • 1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நரி இலந்தை
தாவரவியல் பெயர் : Ziziphus nummularia
சிறப்பு : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நரி இலந்தை
தாவரவியல் பெயர் : Ziziphus nummularia
சிறப்பு : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆடாதோடை
வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை
தாவரவியல் பெயர் : Adhatoda vasica
சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.
காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆடாதோடை
வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை
தாவரவியல் பெயர் : Adhatoda vasica
சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.
காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சர்க்கரை வல்லி
தாவரவியல் பெயர் : Ipomoea aquatica
சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சர்க்கரை வல்லி
தாவரவியல் பெயர் : Ipomoea aquatica
சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருதோன்றி
வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி
தாவரவியல் பெயர் : Lawsonia inermis
சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருதோன்றி
வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி
தாவரவியல் பெயர் : Lawsonia inermis
சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருதோன்றி
வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி
தாவரவியல் பெயர் : Lawsonia inermis
சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருதோன்றி
வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி
தாவரவியல் பெயர் : Lawsonia inermis
சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திலங்கொடி
தாவரவியல் பெயர் : Derris trifoliata
சிறப்பு : இந்திய மருத்துவத்தில் நாட்பட்ட பக்கவாதத்திற்கும், மூட்டுவலிக்கும் மருந்தாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன் படுத்தப்படும் மூலிகை . இதன் இலையில் உள்ள இரசாயனம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் மீன்களையும் கொல்லவல்லது .
காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திலங்கொடி
தாவரவியல் பெயர் : Derris trifoliata
சிறப்பு : இந்திய மருத்துவத்தில் நாட்பட்ட பக்கவாதத்திற்கும், மூட்டுவலிக்கும் மருந்தாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன் படுத்தப்படும் மூலிகை . இதன் இலையில் உள்ள இரசாயனம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் மீன்களையும் கொல்லவல்லது .
காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சாரணத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : சாருண்ணை;சாருணை;சாருவேளை.
தாவரவியல் பெயர் : Trianthema portuacastrum
சிறப்பு : இதன் வேர் கல்லீரல் அடைப்புக்கு மருந்து. வேர்க் கசாயம் பால்வினை நோயைக் குணமாக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சாரணத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : சாருண்ணை;சாருணை;சாருவேளை.
தாவரவியல் பெயர் : Trianthema portuacastrum
சிறப்பு : இதன் வேர் கல்லீரல் அடைப்புக்கு மருந்து. வேர்க் கசாயம் பால்வினை நோயைக் குணமாக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
படங்கள் எல்லாமே அருமை ! தங்களின் தாவரவியல் அறிவும் ஆர்வமும் வியக்க வைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நிலச் சம்பங்கி
வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்
தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani
சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நிலச் சம்பங்கி
வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்
தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani
சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எள்ளுச் செடி (சிவப்புப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிற்றெள்; திலம்
தாவரவியல் பெயர் : Sesamum indicum (Red flower)
சிறப்பு : நல்லெண்ணெய் இச் செடியின் விதையாகிய எள்ளிலிருந்துதான் உண்டாகிறது.
எள்ளு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இந்தியாவில் எங்கே என்று தமிழர்கள் கேட்கமாட்டார்கள்! ஏனென்றால் இன்னும் தமிழனின் உறக்கம் முடியவில்லையே!
காணப்பட்ட இடம் : ஞாயிறு (சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எள்ளுச் செடி (சிவப்புப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிற்றெள்; திலம்
தாவரவியல் பெயர் : Sesamum indicum (Red flower)
சிறப்பு : நல்லெண்ணெய் இச் செடியின் விதையாகிய எள்ளிலிருந்துதான் உண்டாகிறது.
எள்ளு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இந்தியாவில் எங்கே என்று தமிழர்கள் கேட்கமாட்டார்கள்! ஏனென்றால் இன்னும் தமிழனின் உறக்கம் முடியவில்லையே!
காணப்பட்ட இடம் : ஞாயிறு (சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 51 of 76 • 1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 51 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|