Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 24 of 76
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
நன்றி கிருஷ்ணாம்மா !
வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
மேற்கோள் செய்த பதிவு: 1135445Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
ஆமாம் ஐயா, அவர்கள் கண்டு பிடித்த பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்றே எண்ணுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பெருங்களா
தாவரவியல் பெயர் - Carissa carandas
சிறப்பு – களாப்பழம் இரத்தச் சோகையைப் போக்கும் !அடர்ந்த கிளைகள் கொண்டதால் சரிவான நிலத்து மண் அரிப்பைப் போக்க இதனை நடலாம் !
காணப்பட்ட இடம் : மதுராந்தகம் (சென்னை )
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பெருங்களா
தாவரவியல் பெயர் - Carissa carandas
சிறப்பு – களாப்பழம் இரத்தச் சோகையைப் போக்கும் !அடர்ந்த கிளைகள் கொண்டதால் சரிவான நிலத்து மண் அரிப்பைப் போக்க இதனை நடலாம் !
காணப்பட்ட இடம் : மதுராந்தகம் (சென்னை )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
நாளை கிடைக்கும் பலா காய்க்கு பதில்
இன்று கிடைக்கும் களா காயே நல்லது .
நல்ல பதிவு முனைவர் அய்யா !
ரமணியன்
இன்று கிடைக்கும் களா காயே நல்லது .
நல்ல பதிவு முனைவர் அய்யா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
இதன் பூவைப்பர்த்தால் மல்லிப்பூ போல இருக்கே ஐயா ...................முன்பு இவை நிறைய கிடைக்கும் , வாங்கி ஊறுகாய் - தொக்கு போடுவோம், சாதம் செய்வோம். இப்போ அருகி விட்டது.....அவ்வளவு சுலபமாய் கிடைப்பது இல்லை........2 வுடங்களுக்கு முன்பு நாங்கள் திருச்சனூர் போனபோது கிடைத்தது - யானைவிலை குதிரை விலை இல்- என்றாலும் கிருஷ்ணா ஆர்த்திக்காக ( அவர்கள் பார்த்ததே இல்லை, சுவைத்ததே இல்லை ) வாங்கி ஊறுகாய் போட்டோம், சாதம் கலந்தோம்.
.
.
முன்பெல்லாம் பள்ளிக் கூட வாசலிலேயே வைத்திருப்பார்கள் மாங்காய் விற்கும்போது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (114)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (114)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தித்திலிப் பூ
தாவரவியல் பெயர் - Euphorbia cyathophora
சிறப்பு – அழகுக்காக வளர்க்கப்படுவது ; ஆயினும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் இதற்கு உண்டென்று ஆய்ந்துள்ளனர் !
காணப்பட்ட இடம் : கொணலை (திருச்சி அருகே)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தித்திலிப் பூ
தாவரவியல் பெயர் - Euphorbia cyathophora
சிறப்பு – அழகுக்காக வளர்க்கப்படுவது ; ஆயினும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் இதற்கு உண்டென்று ஆய்ந்துள்ளனர் !
காணப்பட்ட இடம் : கொணலை (திருச்சி அருகே)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (115)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (115)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நவகொஞ்சி
தாவரவியல் பெயர் - Euphorbia cyathophora
வேறு தமிழ்ப் பெயர்கள் – பாம்புக் காலாச் செடி
சிறப்பு – உயர் இரத்த அழுத்தத்திற்கு இம் மூலிகை மருந்து !
காணப்பட்ட இடம் : சென்னை- 85
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நவகொஞ்சி
தாவரவியல் பெயர் - Euphorbia cyathophora
வேறு தமிழ்ப் பெயர்கள் – பாம்புக் காலாச் செடி
சிறப்பு – உயர் இரத்த அழுத்தத்திற்கு இம் மூலிகை மருந்து !
காணப்பட்ட இடம் : சென்னை- 85
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
விவரங்களுக்கு நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (116)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (116)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பாலைவன ரோஜா
தாவரவியல் பெயர் - Adenium obesum
சிறப்பு – வேர்க் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்து !
காணப்பட்ட இடம் : சென்னை- 5
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பாலைவன ரோஜா
தாவரவியல் பெயர் - Adenium obesum
சிறப்பு – வேர்க் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்து !
காணப்பட்ட இடம் : சென்னை- 5
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (117)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (117)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டு இலுப்பை
தாவரவியல் பெயர் - Madhuca longifolia
சிறப்பு – இயற்கை எரிவாயு (Biodiesel) தயாரிப்பதில் இம் மரம் பயன்படுகிறது ; பூக்கள், ஆந்திர மலைசாதி மக்களால் நாட்டுச் சாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது !
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டு இலுப்பை
தாவரவியல் பெயர் - Madhuca longifolia
சிறப்பு – இயற்கை எரிவாயு (Biodiesel) தயாரிப்பதில் இம் மரம் பயன்படுகிறது ; பூக்கள், ஆந்திர மலைசாதி மக்களால் நாட்டுச் சாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது !
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 24 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|