ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

4 posters

Go down

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் Empty கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Post by சிவா Tue Apr 29, 2014 10:52 am


வெயில்காலங்களில் காற்றுக் காக கதவைத் திறந்து வைத்துக் கொண்டும், மொட்டை மாடியிலும் தூங்குபவர்களின் வீட்டை குறிவைத்து திருடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள போலீஸார் சில ஆலோச னைகளை வழங்கியுள்ளனர்.

கத்திரி வெயில் தொடங்கு வதற்கு முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் 108 டிகிரியை கடந்து விட்டது. இதனால் வீட்டில் ஏசி வசதி இல்லாதவர்களில் சிலர் காற்றுக்காக வாசல் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கு கின்றனர். மேலும் சிலர் மொட்டை மாடிகளுக்கு சென்று காற்றாட படுத்துக் கொள்கின்றனர். அப்படித் தூங்குபவர்களின் வீடுகளைக் குறிவைத்து அதிக திருட்டு கள் நடக்கலாம் என்று காவல் துறையினர் எச்சரிக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதா வது: கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளில் திருடுபவர்கள் பலர் அவர்க ளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் அல்லது இவர்களின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களாகத்தான் இருப்பார் கள். மிக அரிதாக மட்டுமே வெளியில் இருந்து திருடர்கள் வருவார்கள். இந்த திருட்டை தடுக்க பல வழிகள் உள்ளன.

கதவை திறந்து வைத்து தூங்கும்போது, கதவுக்கு அடியில் கண்ணுக்கு தெரியாதவாறு ஒரு கயிறு கட்டி வைக்க வேண்டும். நீங்கள் இப்படி கட்டுவது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குகூட தெரியக்கூடாது. திறந்திருக்கும் கதவு வழியாக உள்ளே நுழை யும் திருடன் இந்த கயிற்றில் தட்டி கீழே விழ அதிக வாய்ப்பு கள் உள்ளன. கதவை திறந்து வைத்து படுக்கும்போது திருடர்கள் கையில் எளிதாக கிடைக்கும் படி விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது. ஜன்னல்களில் கொசு வலை போன்றிருக்கும் இரும்பிலான வலைகளை பொருத்த வேண்டும்.

கதவுகளை அடைத்து விட்டு மாடிகளில் தூங்குபவர்கள் அவ்வப்போது எழுந்து வந்து வீட்டை சோதனை செய்வது அவசியம். சிறு சத்தம் கேட்டாலும் உஷாராக வேண்டும்.

கதவுகளில் கயிறு கட்டி, அந்த கயிற்றின் மற்றொரு முனையை ஒரு வெங்கல மணியில் கட்ட வேண்டும். நைசாக கதவை திறந்தாலும் மணி அடித்து விடும். இந்த மணி சத்தம் நமக்கு எச்சரிக்கையையும், திருடனுக்கு பயத்தையும் உண்டாக்கும்.

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீட்டு முகவரியை அருகேயுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்வது கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் Empty Re: கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Post by ஜாஹீதாபானு Tue Apr 29, 2014 4:24 pm

உபயோகமான பகிர்வு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் Empty Re: கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Post by பாலாஜி Tue Apr 29, 2014 4:40 pm

நல்ல தகவல் .. பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் Empty Re: கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Post by கிருஷ்ணா Wed Apr 30, 2014 9:29 am

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் 103459460 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள் Empty Re: கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum