புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
4 Posts - 57%
heezulia
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
288 Posts - 45%
heezulia
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
20 Posts - 3%
prajai
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Apr 2014 - 6:02

 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 SM6P1WtqTHqygZMkIaYJ+10329210_236719746534995_2783946285208993692_n-300x200
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29-ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970-ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-ல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.1964-ல் இயற்கை மரணம் எய்தினார்.

#புரட்சிக்கவி #பாவேந்தர் #பாரதிதாசன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Apr 2015 - 4:59

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்



 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Apr 2015 - 15:42

 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 103459460  புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Apr 2015 - 20:40

பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 29 Apr 2015 - 20:45

Aathira wrote:பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1133800

அச்சச்சோ !
இப்பிடி பண்ணலாமா ? தப்பில்லையா ??
என்ன விருது ?
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
விருது பல வாங்கும் நீங்கள் ,
விருந்து எப்போது தரப் போகிறீர்கள்?

நெல்லை விழா நன்றாக நடந்ததா ?
போட்டோக்கள் எடுத்தார்களா ?
பகிரலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Apr 2015 - 22:28

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1133800

அச்சச்சோ !
இப்பிடி பண்ணலாமா ? தப்பில்லையா ??
என்ன விருது ?
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
விருது பல வாங்கும் நீங்கள் ,
விருந்து எப்போது தரப் போகிறீர்கள்?  

நெல்லை விழா நன்றாக நடந்ததா ?
போட்டோக்கள் எடுத்தார்களா ?
பகிரலாமே !

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1133803

ரமணீயன் சார், 
நெல்லை விழா மிக மிக நன்றாக நடந்தது. தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் ஐயாவின் அன்பு மழையில் இரண்டு நாட்கள் முழுவதும் நனைந்து வந்தேன்.
புகைப்படங்கள் பதிவு செய்கின்றேன் விரைவில்

விருந்தும் விரைவில் நம் உறவுகளுக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக