புதிய பதிவுகள்
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 19:33
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 19:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:47
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41
by ayyasamy ram Today at 19:33
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 19:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:47
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- G.Ramajayamபண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013
ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.
கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.
பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.
கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.
பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
கைக்கூ சிறப்பு!
இதற்கான விளக்கம் தந்தால் அகமகிழ்வேன்!
பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.
இதற்கான விளக்கம் தந்தால் அகமகிழ்வேன்!
![ஹைக்கூ 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.
நான் தருவது என்னுடைய புரிதலிலிருந்து...
கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஏதோ காரணத்திற்காகப் பிரிகிறார்கள் - ஏதோ காரணம் என்பது என்னவாக இருக்கும் என்று நாம் விரித்துப்பார்த்துக்கொள்ளலாம் - அன்பு இன்மை - அன்பு குறைந்ததாக நினைத்தது- நினைத்த வசதி வாய்ப்பு இன்மை - இல்லையேல் வேறொருவரிடம் காதல் - இப்படி -
குழந்தை இல்வாழ்க்கையின் பேரு என்பதெல்லாம் இன்று பொய்யாகிவிட்டது. குழந்தை என்பது இன்று விவாகரத்து கோருபவர்களுக்குத் தொந்தரவே -
நீதி தேவதை பெண்தானே- அவளுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கும் தானே - அதனால் அந்த ஆணுக்கோ - பெண்ணுக்கோ மனசாட்சி இல்லாததைக் கண்டு அவர்களை - இதயம் இல்லாதவர்களை உயர்திணையாக்கி என்ன பயன் - அதுகளை என்று கூறினாலும் தவறில்லை - பார்க்கக்கூட சகிக்காமல் கண்களைக் கட்டிக் கொள்கிறது.
குழந்தை என்பதால் நீதிதேவதையையும் விளையாட்டுப் பொம்மை என்று கருதி வேடிக்கைப் பொருளாகிவிடக்கூடாதே என்றும் கருதி கண்ணைக் கட்டியிருக்காலம்.
குழந்தை கொஞ்சம் புத்தி தெரிந்தது என்றால் - அம்மாவுக்கு இரக்கம் இல்லாதது போன்று உனக்கும்தான் இரக்கம் இல்லை - அதனால்தான் என்னை அவர்களிடமிருந்து பிரிக்கிறாய் என்று கருதுவதாகவும் அமையலாம்...
என்னுடைய ஓராயிரம் சென்ரியூ என்ற நூலிலிருந்து... இந்தக் கருத்தோடு தொடர்புடைய கவிதையும் விளக்கமும் -
கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.
விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!
குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,
நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை
என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்.
இதன் விரிவான விளக்கத்திற்கு - http://www.kaviaruviramesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81
கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஏதோ காரணத்திற்காகப் பிரிகிறார்கள் - ஏதோ காரணம் என்பது என்னவாக இருக்கும் என்று நாம் விரித்துப்பார்த்துக்கொள்ளலாம் - அன்பு இன்மை - அன்பு குறைந்ததாக நினைத்தது- நினைத்த வசதி வாய்ப்பு இன்மை - இல்லையேல் வேறொருவரிடம் காதல் - இப்படி -
குழந்தை இல்வாழ்க்கையின் பேரு என்பதெல்லாம் இன்று பொய்யாகிவிட்டது. குழந்தை என்பது இன்று விவாகரத்து கோருபவர்களுக்குத் தொந்தரவே -
நீதி தேவதை பெண்தானே- அவளுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கும் தானே - அதனால் அந்த ஆணுக்கோ - பெண்ணுக்கோ மனசாட்சி இல்லாததைக் கண்டு அவர்களை - இதயம் இல்லாதவர்களை உயர்திணையாக்கி என்ன பயன் - அதுகளை என்று கூறினாலும் தவறில்லை - பார்க்கக்கூட சகிக்காமல் கண்களைக் கட்டிக் கொள்கிறது.
குழந்தை என்பதால் நீதிதேவதையையும் விளையாட்டுப் பொம்மை என்று கருதி வேடிக்கைப் பொருளாகிவிடக்கூடாதே என்றும் கருதி கண்ணைக் கட்டியிருக்காலம்.
குழந்தை கொஞ்சம் புத்தி தெரிந்தது என்றால் - அம்மாவுக்கு இரக்கம் இல்லாதது போன்று உனக்கும்தான் இரக்கம் இல்லை - அதனால்தான் என்னை அவர்களிடமிருந்து பிரிக்கிறாய் என்று கருதுவதாகவும் அமையலாம்...
என்னுடைய ஓராயிரம் சென்ரியூ என்ற நூலிலிருந்து... இந்தக் கருத்தோடு தொடர்புடைய கவிதையும் விளக்கமும் -
கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.
விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!
குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,
நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை
என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்.
இதன் விரிவான விளக்கத்திற்கு - http://www.kaviaruviramesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t109805-topic#1060453"]கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.
கோடைகாலத் தாகம்
சுகமாகத் தணிகிறது
கேழ்வரகு கூழ்!
தங்களின் ஹைக்கூக் கருவிலிருந்து என் முயற்சி!
உங்களின் முயற்சி அருமை. தொடர்ந்து முயற்சி செய்ங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
![ஹைக்கூ 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஹைக்கூ 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஹைக்கூ 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
கருத்துரைகளுக்கும்... தோழர் சிவா அவர்களின் ஹைக்கூ முயற்சிக்கும் வாழ்த்துகள்...
நன்றாகவே ஹைக்கூ வந்துள்ளது... நிறைய எழுத முயற்சி செய்யுங்கள்... பாராட்டுகள்.
நன்றாகவே ஹைக்கூ வந்துள்ளது... நிறைய எழுத முயற்சி செய்யுங்கள்... பாராட்டுகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
தோழர் கவியரசு ரமேசுக்கு நன்றிகள்!
![ஹைக்கூ 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![ஹைக்கூ 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![ஹைக்கூ 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|