Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்கள்
+2
jawhar
ilayaraja abi
6 posters
Page 1 of 1
மலர்கள்
ஓரறிவு வண்டிற்கும்
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .
தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?
தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .
மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .
அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .
அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .
போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.
முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .
ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .
இளையகவி
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .
தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?
தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .
மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .
அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .
அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .
போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.
முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .
ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .
இளையகவி
Re: மலர்கள்
மலர்களுக்கு வர்ணனை செய்து கவிபடைத்திருக்கும் படைப்பருமை!
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|