புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
92 Posts - 61%
heezulia
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
7 Posts - 5%
eraeravi
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
284 Posts - 45%
heezulia
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
19 Posts - 3%
prajai
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
7 Posts - 1%
mruthun
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உகுயுர் இனக் கதைகள் (சீனா)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 6:11 pm


1. தேவையற்ற முன்னெச்சரிக்கை

ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது. அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார். அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார்.

அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரைப் பார்த்து, “மதில் தான் நல்ல உயரமாக இருக்கிறதே! அதையேன் மேலும் உயரமாக்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

“நசிர்தின்.. உனக்கு என்ன தெரியும்?” என்று ஆரம்பித்த அமைச்சர், “மதிலை உயரமாக்குவதற்கு முக்கிய காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மாளிகையைக் பாதுகாக்கவே உயரமாக்குகிறோம். திருடர்கள் மதில் மேல் ஏறி ராஜ்யத்தின் பொக்கிஷங்களைத் திருட வரலாமில்லையா?” என்றார் கேலியும் கிண்டலுமாக.

அவர்கள் இருவரும் உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட அரசு ஆலோசகர்கள் அவர்கள் அருகே வந்தனர்.

“அப்படியா?” என்று கூறிவிட்டு, அமைதியாக அமைச்சரையும் அங்கு கூடிய ஆலோசகர்களையும் சில கணங்கள் உற்றுப் பார்த்து விட்டு “திருடன் வெளியிலிருந்து மதில் மேல் ஏறி உள்ள வந்து பொக்கிஷத்தைக் கவர முடியாது என்பது சரி.. ஆனால் முன்பே உள்ளே இருக்கும் திருடர்களிடமிருந்து எப்படி பொக்கிஷத்தைக் காக்க முடியும்?” என்று கேட்டு விட்டு, வந்தச் சுவடு தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 6:11 pm



2. கோப்பையும் ரம்பமும்

ஒரு நாள் மதியாளர் நசிர்தின் ஒரு பணக்காரக் கஞ்சன் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றார். கனவான் தன்னுடைய கோப்பையின் நுனி வரைக்கும் ஆட்டுப்பாலை விட்டு நிரப்பினார். ஆனால் மதியாளரின் கோப்பையில் மட்டும் பாதியளவு மட்டுமே நிரப்பினார்.

“நண்பரே.. குடியுங்கள்.. உங்களுக்கு இந்தக் கோப்பைப் பாலைத் தவிர என்னிடம் வேறெந்தச் சிறந்த பொருளும் இல்லை.. “ என்று விருந்து உபசரித்தார்.

“ஐயா..” மிகுந்த பவ்யத்துடன் மதியாளர், “முதலில் எனக்கு ஒரு ரம்பம் கிடைக்குமா?” என்று கேட்டார்.

“ரம்பமா.. எதற்கு?” என்று ஆச்சரியத்துடன் கனவான். “இங்கே பாருங்கள்..” என்று சொல்லி பாதியளவு பாலிருந்தக் கோப்பையை அவரிடம் கொடுத்து விட்டு, “மேல் பாதி உபயோகமற்றது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆதை ரம்பம் கொண்டு அறுத்து எரிந்துவிட்டால், அது பயனற்றதாக இருக்காதில்லையா?” என்று மேலும் பவ்யத்துடன் கேட்டார்.

[thanks] சித்ரா சிவகுமார், ஹாங்காங் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக