புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_lcapஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_voting_barஇலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:20 pm


வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி.

இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதய கன்னியை’ முதல் முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம், மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தைச் சிருஷ்டித்து விடுகிறது.

ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏன் எனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னத இலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்க வாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜா புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் லாபத்தைப் பொருத்திருக்கிறது என்று கொள்ளவேண்டும்.

கீட்ஸின் ‘என்டிமியன்’ என்ற காவியம் எந்தத் தர்ம சாஸ்திரத்தைத் தூக்கிவைக்க இருக்கிறது? அதன் ஒருவரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடும் பெர்னாட்ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுமா?

இலக்கியம் என்பது “நாடிய பொருளைக் கூட்டுவிக்கும்” சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்ராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு; உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.

இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன், நுணுக்கத்துடன் பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலேயே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதம்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம்; வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்தச் சலனத்தின் பிரதிமையே இலக்கியம்.

கம்பராமாயணம் ஒரு மோகனமான கனவு. இலட்சியத்தின் தரிசனம். அது ஒரு புதிய சமுதாயத்தை எழுப்பியது. ஆனால் கம்பராமாயணத்தின் மேதை, அதன் சமுதாய சிருஷ்டி சக்தியைத்தான் பொறுத்து இருக்கிறது என்று நினைக்க வேண்டுமானால் அது தர்க்க ஆதாரமாகப் பொழுதுபோக்குச் சம்பாஷணைக்குதவும் பேச்சு. கம்பராமாயணத்தின் மேதையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்க முடியும்.

மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள், சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில், வாழ்க்கை ரகசியங்களில் அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறிவிட முடியாது.

நெப்போலியன் ஒரு தடவை, “ஹோமரின் கவிதையை வைத்துக்கொண்டு, பாரீஸ் நகரை எழுப்பி விடுவேன்” என்று கூறினானாம். அதில் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம்; உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.

#வாழ்க்கை #இலக்கியம் #மோகனம் #கனவு #புதுமைப்பித்தன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக