Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
3 posters
Page 1 of 1
மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
புதுடில்லி: எனது சகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், மற்றவர்களை நான் கட்டுப்படுத்த முடியாது,' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நேற்று மோடி முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார். இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'எனது சகோதரர் மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி, ஆனால், அவரால் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்ய முடியவில்லை. அவர் திறம்பட செயல்பட அவரின் கட்சி அவருக்கு ஒத்துழைக்கவில்லை,' என்று கூறினார்.
பெரும் அதிர்ச்சி:
யாரும் எதிர்பாராத வகையில், மன்மோகன்சிங்கின் சகோதரர், பா.ஜ.,வில் இணைந்தது பிரதமர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோல்வி முகம்: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில், அதன் கூட்டணி கட்சிகள் இம்முறை கழற்றிவிட்டுவிட்ட நிலையில், வெற்றிக்கு பெரும் போராட்டத்தையே நடத்தி வருகிறது. ஒருபுறம் மோடி அலை, மறுபுறம் ஊழல் குற்றச்சாட்டு என்ற நிலையில், தேர்தல் களத்தில் மதச்சார்பின்மை என்ற ஒன்றே ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் பா.ஜ., மற்றும் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், காங்கிரஸ் மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது. மூன்றாவது அணியுடன் சேர்ந்தாவது, பா.ஜ., ஆட்சியில் அமர்வதை தடுக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறது.
அடிமேல் அடி:
இந்நிலையில், நம்பிக்கைக்குரிய பிரதமரின் சகோதரரே பா.ஜ.,வில் இணைந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை காங்கிரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. மன்மோகன்சிங்கின் சகோதரர் பா,ஜ.,வில் இணைந்தது, பிரதமரின் குடும்பத்தினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'இது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தல்ஜீத் சிங் கோலிக்கும், பா.ஜ.,விற்கும் இடையே ஒரு 'டீல்' இருக்கிறது,' என்றார். மேலும் சில உறவினர்கள் கூறுகையில், 'நாங்கள் இப்போதும் பிரதமரின் பக்கம் தான் உள்ளோம். மன்மோகன்சிங் ஒரு நேர்மையான மனிதர். இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டார். அது எங்களுக்கு பெருமையாக உள்ளது,' என்றனர்.
இருப்பினும், தனது சகோதரர் பா,.ஜ.,வில் இணைந்தது குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமல் வழக்கம் போல், பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாகவே இருந்தார். இந்நிலையில், மீடியாக்கள் இப்பிரச்னையை பெரிதுபடுத்தவே, வேறு வழியில்லாமல் அவர் வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது. சகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், 'எனது சகோதரரின் செயல் எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஆனால், மற்றவர்களின் செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று கூறினார்.
Re: மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் பாஜகவில் சேர்ந்தார்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாஜக சேர்ந்தார். இதற்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. இந்தியாவை சிறந்த முறையில் உருவாக்க மன்மோகன் சிங் மிகவும் நேர்மையாகப் பணியாற்றினார். அவரின் செயல்பாடுகள் என்களுக்கு பெருமிதத்தை தந்துள்ளது. அவர் எங்களுக்கு பெருமையைத் தேடித் தந்தவர் என்று கூறினர்.
மேலும், மன்மோகன் சிங்கின் சகோதரர் மந்தீப் சிங் கூறியபோது, தல்ஜீத் சிங்கின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போதும் மன்மோகன் சிங்குக்கு எங்கள் ஆதரவைத் தருகிறோம். எனக்கும் கூட பாஜகவில் இருந்து சேருமாறு அழைப்பு வந்தது என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந்தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாஜக சேர்ந்தார். இதற்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. இந்தியாவை சிறந்த முறையில் உருவாக்க மன்மோகன் சிங் மிகவும் நேர்மையாகப் பணியாற்றினார். அவரின் செயல்பாடுகள் என்களுக்கு பெருமிதத்தை தந்துள்ளது. அவர் எங்களுக்கு பெருமையைத் தேடித் தந்தவர் என்று கூறினர்.
மேலும், மன்மோகன் சிங்கின் சகோதரர் மந்தீப் சிங் கூறியபோது, தல்ஜீத் சிங்கின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போதும் மன்மோகன் சிங்குக்கு எங்கள் ஆதரவைத் தருகிறோம். எனக்கும் கூட பாஜகவில் இருந்து சேருமாறு அழைப்பு வந்தது என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந்தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.
Re: மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
Last edited by சிவா on Sun Apr 27, 2014 11:35 pm; edited 2 times in total
Re: மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
இக்கு தமிழகத்திலும் இப்படியெல்லாம் இருக்கிறார்கள். அரசியல் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். குமரிஅன்ந்தன் காங்கிலும் அவர் மகள் பா.ஜ.கவிலும் இல்லையா
Re: மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
மற்றவர்களின் செயல்பாட்டை கட்டுபடுத்துறது இருக்கட்டும் , முதலில் உங்களை நீங்களே கட்டுபடுத்த முடியுதான்னு பாருங்க பிரதமரே, உங்களையே யாரோ ரிமோட் மூலம் கட்டுபடுத்துவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனசகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், 'எனது சகோதரரின் செயல் எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஆனால், மற்றவர்களின் செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று கூறினார்.
Similar topics
» ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங்
» 2ஜி குறித்து பார்லிமென்டில் தீர்மானிக்க முடியாது: மன்மோகன் சிங்
» செய்திகள் ....
» கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்தலாம்; தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது; நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
» பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்
» 2ஜி குறித்து பார்லிமென்டில் தீர்மானிக்க முடியாது: மன்மோகன் சிங்
» செய்திகள் ....
» கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்தலாம்; தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது; நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
» பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|