புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 1%
prajai
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
432 Posts - 48%
heezulia
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
29 Posts - 3%
prajai
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:31 pm

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.

அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர்.

இதை, வலியுறுத்தும் விதமாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடக்க இருந்த சமயம் அது. இரு தரப்பினரும் படைகளைத் திரட்டிக் கொண் டிருந்தனர். அப்போது, பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன், பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பெரும் படையுடன் வந்தார். சல்லியன் வரும் தகவல் அறிந்த துரியோதனன், சல்லியன் வரும் வழியில், அழகான பூஜா மண்டபங்கள், சபை, உடற்பயிற்சிக் கூடங்கள், அரசன் மற்றும் படை வீரர்கள் களைப்பாற அழகிய விடுதிகள், உண்டு மகிழ உணவுக் கூடங்கள், விதவிதமான உணவுகள், பழங்கள், பழரசங்கள், மாலைகள், விருப்பம் அறிந்து நிறைவேற்றக் கூடிய பணியாளர்கள் என, அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தான்.

சல்லியனும் அவரது படையினரும் அங்கு தங்கினர். அங்கிருந்த ஏற்பாடுகளை கண்ட சல்லியனுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை எல்லாம், பாண்டவர்கள் தான் செய்திருக்கின்றனர் என நினைத்த, சல்லியன், 'இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கு, நான் மரியாதை செய்ய விரும்புகிறேன்...' என்றார். அதுவரை மறைவாயிருந்த துரியோதனன் வெளிப்பட்டு, 'இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்தது, நான் தான்...'என்று கூறி, 'மாமா உங்களுக்குப் பாண்டவர்கள் எப்படியோ, அப்படித் தான் நாங்களும். அதனால், நீங்கள், உங்கள் படைகளோடு எங்கள் பக்கம் இருந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.

சல்லியனும், துரியோதனன் செய்திருந்த வசதிகளை அனுபவித்த நன்றிக்காக, 'அப்படியே செய்கிறேன்...' என, வாக்குக் கொடுத்து, அதன்படி உதவியும் செய்தார்.

ஒரு வேளை உணவு உண்டதால், துரியோதனனுக்காக, தன் உயிரையே கொடுத்தார் சல்லியன். ஆனால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, நமக் காகவே வாழ்ந்த பெற்றோரையும், பல்வேறு நேரத்தில், நமக்காக உதவி செய்தோரையும், நன்றி உணர்ச்சி சிறிதும் இல்லாமல், துச்சமென மதித்து தூக்கி எறிவோரை, கடவுள்கூட மன்னிக்க மாட்டார். அதனால், நன்றி மறந்தல் நன்றன்று என்பதை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக