ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தேன் என் வீட்டுக்காய்!

5 posters

Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by jawhar Fri Apr 25, 2014 10:32 pm

சிந்தனைகள் சிதைந்திட!
சீறிப் பாயும் கவலைகள்!
சிலையாய் நின்று!
சுகத்துக்கு தடுப்பாய்!
சந்தமாய் நிற்கின்றன!!

ஆக்கம் முழுமையற்று!
அரைகுறை வடிவமாய்!
அழகிழந்து!
அறிவுக்கு முளுக்காய்!
அணை போடுகின்றன!!

பத்தும் பறந்து போக!
பசி நீக்க முடியா!
பஞ்சத்துள் வீழ்ந்து!
பட்டினியை கரம் பிடித்து!
பரிதவிக்கும் பரதேசியாய்!!

மனம் நிறைந்த கற்பனையில்!
முன்னின்று முயன்றிட!
முழு மனதாய் அமர்ந்திட!
மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

தனிமையை நாடி!
தனியா தாகம் தீர்க்க!
துணிந்து பேனா கரம் பிடிக்க!
தூரத்தில் ஓர் அழு ஓசை!
துணையவள் தோளில் செல்ல மகள்!!

பாலுக்காய் அழும் குழந்தை!
பரிதவிக்கும் நிலை காண!
பாட்டை அதன் பாட்டுக்காய்!
பாடையில் விட்டு விட்டு!
பணிந்தேன் என் வீட்டுக்காய்!!

ஜவ்ஹர்
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by சிவா Fri Apr 25, 2014 10:44 pm

கவிதை நன்று!

மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by jawhar Sat Apr 26, 2014 5:56 am

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!

உண்மைதான்தோழரே!
குடும்பச் சுமையும் சுவையான கவி படைக்கத் தோன்றும்!!

jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by விஸ்வாஜீ Sat Apr 26, 2014 8:20 pm

இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by சிவா Sat Apr 26, 2014 8:28 pm

vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by விஸ்வாஜீ Sat Apr 26, 2014 8:45 pm

சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by சிவா Sat Apr 26, 2014 8:46 pm

vishwajee wrote:[link="/t109699-topic#1060075"]
சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்

இந்த லிஸ்டில் என் பெயரும் உள்ளது ஜீ!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by விஸ்வாஜீ Sat Apr 26, 2014 9:03 pm

உங்களுடன் இங்கு நான் இருப்பதே சந்தோசம்தான் எனக்கு
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by Aathira Sun Apr 27, 2014 10:24 am

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்


பணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Tபணிந்தேன் என் வீட்டுக்காய்! Hபணிந்தேன் என் வீட்டுக்காய்! Iபணிந்தேன் என் வீட்டுக்காய்! Rபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by T.N.Balasubramanian Sun Apr 27, 2014 9:07 pm

Aathira wrote:[link="/t109699-topic#1060184"]என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்

அகால மரணம் அடையாது இருந்தால்-------------
இன்னும் அதிகம் படைத்தும் இருப்பார்.
பாரதியின் கவிதைகளில்
"பா" வும் இருந்தது
"ரதி" யை ஒத்த அழகும் இருந்தது.
நமக்குதான் கொடுப்பினை இல்லை.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty Re: பணிந்தேன் என் வீட்டுக்காய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum