Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலை எங்கே ....................?
Page 1 of 1
விடுதலை எங்கே ....................?
தடையற்று வானிலே மிதக்கின்ற மேகத்தை
தடுப்பார் யாருமில்லை
கார்மேகத்தை கரத்தால்
கலைப்போர் உண்டோ ?
வானவில்லை வளைத்து
அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
வானச் சேலையை மடித்து
மானத்தை மறைத்த
மங்கைகள் உண்டோ ?
காட்டிலே விரிந்த
மனமிகு மல்லிகை மனத்தை
கைபொத்தி அடைப்போரில்லை
ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
காம இச்சையில் கரம்தொடும்
பரத்தை உள்ளத்தை
இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
உயர கட்டிய தேன்வீட்டை
தீண்டிப்பார் .................
பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
உரிமையை ,உணர்வை
தடைச்செயல் தரணி ஏற்குமோ ?
தாயகம்! தாயகமென மார்தட்டிய
மாசற்ற மங்கையர் மார்பகங்கள்
சிங்கள மாக்களே உனக்கு மாங்கனிகளா?
தாய்ப்பால் அருந்தா
தரமற்ற உனக்கு தாய்மைக் குணம்
அறியாது போலும் .
கருவுற்ற பெண்டிரை கருக்களைத்து
உயிர்குடித்தாய் ......
இளம்கன்னியரை காமத்தீயில் சுட்டெரித்தாய் .
ஏழை தமிழ்க்குடியில் நெருப்பிட்டு
எமது அன்னையர் அலர்குரல் கேட்டு
ஆனந்த கூச்சலிட்டாய் ..
பள்ளிதனில் சென்று
செந்தமிழை பயிலவிருக்கும்
பச்சிளம் குழந்தைகளை பார்காணும்முன்
பாதியிலே உயிர்பறித்த சிங்களனே !
உமது ஆதிக்க வெறியாட்சி
அடித்தளமில்லாது ஆட்டம்காணும் .
அடிமை என்றும் அடிமையில்லை
தமிழரின் அடிமையும் ,அச்சமும் வீழும் நாள்
வீறு கொண்டு விடுதலை பெரும்
வியத்தகு நாள் எந்நாளோ ?
அன்றுதான் தமிழருக்கு உண்மை விடுதலை நாள் .
ஈழத் தமிழருக்கு பொன்னாள்.
இளையகவி
தடுப்பார் யாருமில்லை
கார்மேகத்தை கரத்தால்
கலைப்போர் உண்டோ ?
வானவில்லை வளைத்து
அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
வானச் சேலையை மடித்து
மானத்தை மறைத்த
மங்கைகள் உண்டோ ?
காட்டிலே விரிந்த
மனமிகு மல்லிகை மனத்தை
கைபொத்தி அடைப்போரில்லை
ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
காம இச்சையில் கரம்தொடும்
பரத்தை உள்ளத்தை
இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
உயர கட்டிய தேன்வீட்டை
தீண்டிப்பார் .................
பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
உரிமையை ,உணர்வை
தடைச்செயல் தரணி ஏற்குமோ ?
தாயகம்! தாயகமென மார்தட்டிய
மாசற்ற மங்கையர் மார்பகங்கள்
சிங்கள மாக்களே உனக்கு மாங்கனிகளா?
தாய்ப்பால் அருந்தா
தரமற்ற உனக்கு தாய்மைக் குணம்
அறியாது போலும் .
கருவுற்ற பெண்டிரை கருக்களைத்து
உயிர்குடித்தாய் ......
இளம்கன்னியரை காமத்தீயில் சுட்டெரித்தாய் .
ஏழை தமிழ்க்குடியில் நெருப்பிட்டு
எமது அன்னையர் அலர்குரல் கேட்டு
ஆனந்த கூச்சலிட்டாய் ..
பள்ளிதனில் சென்று
செந்தமிழை பயிலவிருக்கும்
பச்சிளம் குழந்தைகளை பார்காணும்முன்
பாதியிலே உயிர்பறித்த சிங்களனே !
உமது ஆதிக்க வெறியாட்சி
அடித்தளமில்லாது ஆட்டம்காணும் .
அடிமை என்றும் அடிமையில்லை
தமிழரின் அடிமையும் ,அச்சமும் வீழும் நாள்
வீறு கொண்டு விடுதலை பெரும்
வியத்தகு நாள் எந்நாளோ ?
அன்றுதான் தமிழருக்கு உண்மை விடுதலை நாள் .
ஈழத் தமிழருக்கு பொன்னாள்.
இளையகவி
Similar topics
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» உழவன் விடுதலை, உலகின் விடுதலை
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» உழவன் விடுதலை, உலகின் விடுதலை
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|