புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட இடங்கள்
Page 1 of 1 •
சிவகங்கை தொகுதியில், நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், காலதாமதம் ஏற்பட்டது.
* சிவகங்கை நேரு பஜார் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* சிவகங்கை அருகே கவுரிபட்டி, விரையாதகண்டன், சீனமங்கலம், பணிபுலான்வயல் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக, 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை பள்ளி ஓட்டுச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருவர் "கை' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு, வாக்காளர்களிடம் கூறியதாக, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
* பாகனேரி, புதுவளவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 203ல் காலை 8:35 முதல் 9:05 மணி வரை, 6வது பட்டன் மட்டும் சிக்கியதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
இயந்திரத்தை சரி செய்த பின், 45 நிமிடம் கழித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
காரைக்குடி :
* ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஓட்டுசாவடி 49-ல், ஓட்டுபதிவு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* மு.வி., மகளிர் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி 31ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன் பழுதானதால், மாற்று இயந்திரம் பொருத்தினர். இதனால், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.
சிங்கம்புணரி:
* சிங்கம்புணரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் கோளாறால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
* சிங்கம்புணரி ஓட்டுச்சாவடி எண் 70ல் காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்தபோது, முதல் 4 பட்டன்கள் செயல்படவில்லை.இன்ஜினியர்கள் சரிசெய்த பின், காலை 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இளையான்குடி:
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடி 257ல் காலை 10:15 முதல் 11:30 மணி வரை, இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதற்கு மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும், காலை 11.45 மணிக்கு துவங்கியது.
* சோதுகுடி பள்ளி ஓட்டுச்சாவடியில், 10.45 மணி முதல் 11 மணி வரை இயந்திரம் கோளாறால், ஒட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடியில் 100 மீட்டருக்குள் நின்று, அ.தி.மு.க.,வினர் "பூத் சிலிப்' வழங்கியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
காளையார்கோவில்:
* காளையார்கோவில் ஒன்றியம், வேளாரேந்தல் ஓட்டுச்சாவடி 302ல், காலை 7 மணிக்கு, இயந்திர கோளாறு ஏற்பட்டது. புதிய இயந்திரம் பொருத்தி, காலை 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி 273ல், இயந்திரம் கோளாறு காரணமாக, காலை 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மாராத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 266ல், இயந்திர கோளாறால், காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
மானாமதுரை:
* பாபா மெட்ரிக்., பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 8 மணி முதல் 9 மணி வரை, இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, சரி செய்த பின் மீண்டும் பதிவு துவங்கியது.
* இடைக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 123ல், காலை 7:20 முதல் 7:50 வரையும், மீண்டும் மாலை 3:15 முதல் மாலை 4 மணி வரையும் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருப்புவனம்:
* திருப்புவனம், சையது இஸ்மாயில் அவுலியா பள்ளி ஓட்டுச்சாவடி எண் 20ல், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 30 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும்,துவங்கியது.
*திருப்புத்தூர் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி ஓட்டுப்பதிவு நடந்தது.
தேவகோட்டை:
* தேவகோட்டை ஒன்றியம், கிளியூர் கிராமத்தில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் ,காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* கண்ணங்குடி ஒன்றியம் தத்தனி கிராமத்தில் இயந்திரத்தை இயக்குவதில் தவறு நடந்ததால்,அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து ஓட்டு பதிவு நடந்தது.
*பெரியகாரை கிராமத்தில் , சில பட்டன்களை சரியாக அழுத்த முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் "இரட்டை இலைக்கு' விழுவதாக கூறி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதவி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ.. கணேசன் விசாரணை நடத்தினார். பட்டன்களை அழுத்த முடியாததால் 369 ஒட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இயந்திரம் மாற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டு, வேறு இயந்திரம் மூலம் ஓட்டுபதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுபதிவு தாமதமானது.
* சிவகங்கை நேரு பஜார் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* சிவகங்கை அருகே கவுரிபட்டி, விரையாதகண்டன், சீனமங்கலம், பணிபுலான்வயல் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக, 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை பள்ளி ஓட்டுச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருவர் "கை' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு, வாக்காளர்களிடம் கூறியதாக, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
* பாகனேரி, புதுவளவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 203ல் காலை 8:35 முதல் 9:05 மணி வரை, 6வது பட்டன் மட்டும் சிக்கியதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
இயந்திரத்தை சரி செய்த பின், 45 நிமிடம் கழித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
காரைக்குடி :
* ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஓட்டுசாவடி 49-ல், ஓட்டுபதிவு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.
* மு.வி., மகளிர் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி 31ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன் பழுதானதால், மாற்று இயந்திரம் பொருத்தினர். இதனால், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.
சிங்கம்புணரி:
* சிங்கம்புணரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் கோளாறால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
* சிங்கம்புணரி ஓட்டுச்சாவடி எண் 70ல் காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்தபோது, முதல் 4 பட்டன்கள் செயல்படவில்லை.இன்ஜினியர்கள் சரிசெய்த பின், காலை 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இளையான்குடி:
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடி 257ல் காலை 10:15 முதல் 11:30 மணி வரை, இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதற்கு மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும், காலை 11.45 மணிக்கு துவங்கியது.
* சோதுகுடி பள்ளி ஓட்டுச்சாவடியில், 10.45 மணி முதல் 11 மணி வரை இயந்திரம் கோளாறால், ஒட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடியில் 100 மீட்டருக்குள் நின்று, அ.தி.மு.க.,வினர் "பூத் சிலிப்' வழங்கியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
காளையார்கோவில்:
* காளையார்கோவில் ஒன்றியம், வேளாரேந்தல் ஓட்டுச்சாவடி 302ல், காலை 7 மணிக்கு, இயந்திர கோளாறு ஏற்பட்டது. புதிய இயந்திரம் பொருத்தி, காலை 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி 273ல், இயந்திரம் கோளாறு காரணமாக, காலை 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* மாராத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 266ல், இயந்திர கோளாறால், காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
மானாமதுரை:
* பாபா மெட்ரிக்., பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 8 மணி முதல் 9 மணி வரை, இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, சரி செய்த பின் மீண்டும் பதிவு துவங்கியது.
* இடைக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 123ல், காலை 7:20 முதல் 7:50 வரையும், மீண்டும் மாலை 3:15 முதல் மாலை 4 மணி வரையும் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருப்புவனம்:
* திருப்புவனம், சையது இஸ்மாயில் அவுலியா பள்ளி ஓட்டுச்சாவடி எண் 20ல், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 30 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும்,துவங்கியது.
*திருப்புத்தூர் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி ஓட்டுப்பதிவு நடந்தது.
தேவகோட்டை:
* தேவகோட்டை ஒன்றியம், கிளியூர் கிராமத்தில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் ,காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
* கண்ணங்குடி ஒன்றியம் தத்தனி கிராமத்தில் இயந்திரத்தை இயக்குவதில் தவறு நடந்ததால்,அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து ஓட்டு பதிவு நடந்தது.
*பெரியகாரை கிராமத்தில் , சில பட்டன்களை சரியாக அழுத்த முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் "இரட்டை இலைக்கு' விழுவதாக கூறி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதவி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ.. கணேசன் விசாரணை நடத்தினார். பட்டன்களை அழுத்த முடியாததால் 369 ஒட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இயந்திரம் மாற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டு, வேறு இயந்திரம் மூலம் ஓட்டுபதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுபதிவு தாமதமானது.
Similar topics
» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
» சீன இயந்திரத்தில் ஓடிய இந்திய தொடரூந்துப் பெட்டிகள் - இந்தியா சங்கடத்தில்
» 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்!
» தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
» தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி?
» சீன இயந்திரத்தில் ஓடிய இந்திய தொடரூந்துப் பெட்டிகள் - இந்தியா சங்கடத்தில்
» 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்!
» தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
» தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|