ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?

Go down

மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்? Empty மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?

Post by சிவா Thu Apr 24, 2014 10:38 pm

மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதன் தொகுப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா:

"நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் முடிவு வரும் வரை வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை"

திமுக தலைவர் கருணாநிதி:

"இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை நிச்சயம் பெறுவோம். அதிமுக பணத்தில் புரள்கிற கட்சி. அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

"யாருக்கு வாக்களித்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்பது சரியல்ல. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் கூறக் கூடாது. எனினும் நல்லவர்களின் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்."

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

"ஓட்டுக்குக் கொடுக்கும் 500 ரூபாய் என்பது 5 வருடத்துக்கு கணக்குப் பார்த்தால் 27 பைசாதான். இது பொதுமக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை வைத்து ஒரு பொடி மட்டைகூட வாங்க முடியாது. பிச்சைக்காரர்களுக்குகூட ஒரு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். இது மிகவும் கேவலமான செயல். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு."

பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷணன்:

"தமிழக மக்களின் உற்சாகத்தை பார்க்கும் போது மாற்றம் தேவை என்பது தெரிகிறது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும். கன்னியாகுமரி தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 5 நாட்களாக வாகன சோதனையே நடக்கவில்லை. இச்சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது."

பாமக நிறுவனர் ராமதாஸ்:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும்."

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

"தமிழகத்தில் அதிமுக திமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் தெரிகிறது. மோடி பிரதமராக வேண்டும், இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தே.ஜ. கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முதல்முறையாக விதித்த 144 தடை உத்தரவு அதிமுக, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்குதான் உதவியாக இருந்தது."

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்:

"நிலையான அரசு, இளமையான அரசை தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழகத்தில் மட்டும் 14 இளைஞர்கள் போட்டியிட்டுள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே எங்களுக்காகத்தான். ஆனால் அதிமுக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. தமிழகத்திலே அதிமுகதான் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணத்தை வாரி வழங்கி இருக்கிறது." 

[thanks] தி இந்து [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள்
» தமிழகத் தேர்தல் முடிவு தொகுப்பு
» முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு
» தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum