ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?

Go down

மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்? Empty மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?

Post by சிவா Thu Apr 24, 2014 10:38 pm

மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதன் தொகுப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா:

"நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் முடிவு வரும் வரை வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை"

திமுக தலைவர் கருணாநிதி:

"இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை நிச்சயம் பெறுவோம். அதிமுக பணத்தில் புரள்கிற கட்சி. அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

"யாருக்கு வாக்களித்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்பது சரியல்ல. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் கூறக் கூடாது. எனினும் நல்லவர்களின் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்."

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

"ஓட்டுக்குக் கொடுக்கும் 500 ரூபாய் என்பது 5 வருடத்துக்கு கணக்குப் பார்த்தால் 27 பைசாதான். இது பொதுமக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை வைத்து ஒரு பொடி மட்டைகூட வாங்க முடியாது. பிச்சைக்காரர்களுக்குகூட ஒரு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். இது மிகவும் கேவலமான செயல். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு."

பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷணன்:

"தமிழக மக்களின் உற்சாகத்தை பார்க்கும் போது மாற்றம் தேவை என்பது தெரிகிறது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும். கன்னியாகுமரி தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 5 நாட்களாக வாகன சோதனையே நடக்கவில்லை. இச்சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது."

பாமக நிறுவனர் ராமதாஸ்:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும்."

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

"தமிழகத்தில் அதிமுக திமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் தெரிகிறது. மோடி பிரதமராக வேண்டும், இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தே.ஜ. கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முதல்முறையாக விதித்த 144 தடை உத்தரவு அதிமுக, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்குதான் உதவியாக இருந்தது."

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்:

"நிலையான அரசு, இளமையான அரசை தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழகத்தில் மட்டும் 14 இளைஞர்கள் போட்டியிட்டுள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே எங்களுக்காகத்தான். ஆனால் அதிமுக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. தமிழகத்திலே அதிமுகதான் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணத்தை வாரி வழங்கி இருக்கிறது." 

[thanks] தி இந்து [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள்
» தமிழகத் தேர்தல் முடிவு தொகுப்பு
» தமிழகத் தேர்தல்: யார் வென்றாலும் தோல்வி மக்களுக்கே!
» தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum