Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
4 posters
Page 1 of 1
வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
வாரணாசி: ஆன்மிக பாரம்பரியம் போற்றும் வாரணாசி தொகுதியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்நகரில் குவிந்தனர். மோடிக்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். வாரணாசி நகரம் முழுவதும் காவி மயமாக காட்சியளிக்கிறது.
முன்னதாக மதன் மோகன் மாளவிகா, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். மோடியின் மனுவை ஓய்வுபெற்ற நீதிபதி, பாடகர், மீனவர், நெசவாளர் ஆகியோர் மோடியின் மனுவை முன்மொழிகின்றனர். மால்டியாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மெகா பேரணியாக தொண்டர்களுன் அணிவகுத்து மோடி செல்கிறார்.
மக்கள் ஆசி வழங்க வேண்டும்:
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மோடி, வாரணாசி மக்கள் எனக்கு அளித்த இந்த பெரும்வாரியான ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த புனித நகரத்தில போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறாக கருதுகிறேன். இந்த புனித பூமிக்கு நான் தலைவணங்குகிறறேன். சொந்த பூமிக்கு வந்தது போல் உணர்கிறேன். எனது இலக்கு வெற்றியடைய நாடு முழுவதும் உள்ளவர்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும். எனக்கு ஆதரவு அளித்து வரும் ஆர்.எஸ்.எஸ., மற்றும் பா.ஜ., வினருக்கு நன்றி. இந்த நாட்டு மக்களுக்கு புனிதம் வழங்கும் இந்த காசியில் கங்கை தாய் நதிகளை காத்திட முழு ஆவன செய்வேன், கங்கை தாய் இதற்கு கடவுள் எனக்கு பலத்தை தருவார் என நம்புகிறேன். என்னை இங்கு போட்டியிட பணித்துள்ளார். சீனாவுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு இந்த வாரணாசியை உருவாக்குவேன். வாரணாசியில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இவ்வாறு மோடி கூறினார்.
[thanks] தினமலர் [/thanks]
முன்னதாக மதன் மோகன் மாளவிகா, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். மோடியின் மனுவை ஓய்வுபெற்ற நீதிபதி, பாடகர், மீனவர், நெசவாளர் ஆகியோர் மோடியின் மனுவை முன்மொழிகின்றனர். மால்டியாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மெகா பேரணியாக தொண்டர்களுன் அணிவகுத்து மோடி செல்கிறார்.
மக்கள் ஆசி வழங்க வேண்டும்:
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மோடி, வாரணாசி மக்கள் எனக்கு அளித்த இந்த பெரும்வாரியான ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த புனித நகரத்தில போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறாக கருதுகிறேன். இந்த புனித பூமிக்கு நான் தலைவணங்குகிறறேன். சொந்த பூமிக்கு வந்தது போல் உணர்கிறேன். எனது இலக்கு வெற்றியடைய நாடு முழுவதும் உள்ளவர்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும். எனக்கு ஆதரவு அளித்து வரும் ஆர்.எஸ்.எஸ., மற்றும் பா.ஜ., வினருக்கு நன்றி. இந்த நாட்டு மக்களுக்கு புனிதம் வழங்கும் இந்த காசியில் கங்கை தாய் நதிகளை காத்திட முழு ஆவன செய்வேன், கங்கை தாய் இதற்கு கடவுள் எனக்கு பலத்தை தருவார் என நம்புகிறேன். என்னை இங்கு போட்டியிட பணித்துள்ளார். சீனாவுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு இந்த வாரணாசியை உருவாக்குவேன். வாரணாசியில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இவ்வாறு மோடி கூறினார்.
[thanks] தினமலர் [/thanks]
Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
கங்கை மாதா அழைத்ததால் புனித பூமியில் போட்டியிடுகிறேன்: மோடி
கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் போட்டியிடுகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் மதன் மோகன் மாளவியா மகன் கிரிதர் மாளவியா, பத்ம விபூஷண் விருது பெற்ற சந்து லால் மிஸ்ரா, படகோட்டி நிஷாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "வாரணாசியில் போட்டியிடுவது குறித்து யோசிக்கும் போதெல்லாம், பாஜகவினர் விருப்பத்தின் பேரிலேயே இத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என நினைத்திருந்தேன்.
ஆனால், இப்போது தான் எனக்கு புரிகிறது, பாஜகவினர் விருப்பமோ அல்லது என் சுய விருப்பமோ என்னை வாரணாசியில் போட்டியிட வைக்கவில்லை. கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன்.
அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன். காசியை, உலக நாடுகளின் ஆண்மீக தலைநகராக மாற்றுவேன். காசி நகரின் ஏழை நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயரச் செய்வேன். இவற்றை நிறைவேற்ற கடவுள் எனக்கு துணை நிற்க வேண்டும்" இவ்வாறு மோடி பேசினார்.
கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் போட்டியிடுகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் மதன் மோகன் மாளவியா மகன் கிரிதர் மாளவியா, பத்ம விபூஷண் விருது பெற்ற சந்து லால் மிஸ்ரா, படகோட்டி நிஷாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "வாரணாசியில் போட்டியிடுவது குறித்து யோசிக்கும் போதெல்லாம், பாஜகவினர் விருப்பத்தின் பேரிலேயே இத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என நினைத்திருந்தேன்.
ஆனால், இப்போது தான் எனக்கு புரிகிறது, பாஜகவினர் விருப்பமோ அல்லது என் சுய விருப்பமோ என்னை வாரணாசியில் போட்டியிட வைக்கவில்லை. கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன்.
அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன். காசியை, உலக நாடுகளின் ஆண்மீக தலைநகராக மாற்றுவேன். காசி நகரின் ஏழை நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயரச் செய்வேன். இவற்றை நிறைவேற்ற கடவுள் எனக்கு துணை நிற்க வேண்டும்" இவ்வாறு மோடி பேசினார்.
Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
சுமார் 2 லட்சம் பேர் பேரணியாக வந்தனர் என செய்திகளில் பார்த்தேன். மாண்புமிகு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அடுத்த பிரதமராகிறார் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஈகரையின் சார்பாக வாழ்த்துக்கள்...!
Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
வாழ்த்துகள் மோடி & செந்தில்கோ. செந்தில்குமார் wrote:[link="/t109681-topic#1059731"]சுமார் 2 லட்சம் பேர் பேரணியாக வந்தனர் என செய்திகளில் பார்த்தேன். மாண்புமிகு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அடுத்த பிரதமராகிறார் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஈகரையின் சார்பாக வாழ்த்துக்கள்...!
Similar topics
» உள்ளூராட்சி தேர்தலுக்காக இம்மாதம் 20முதல் 27 வரை வேட்புமனு தாக்கல் _
» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
» வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்
» ஸ்ரீரங்கம்: வேட்புமனு தாக்கல் நிறைவு மொத்தம் 46 பேர் மனு
» வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு: இதுவரை 758 பேர் மனு
» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
» வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்
» ஸ்ரீரங்கம்: வேட்புமனு தாக்கல் நிறைவு மொத்தம் 46 பேர் மனு
» வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு: இதுவரை 758 பேர் மனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|