புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன.
பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.
இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா?
பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.
இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா?
முந்தைய காலங்களில் மக்கள் வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பார்த்து தெர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று நல்லவன் எவனாவது தேர்தலில் நிற்க முடியுமா? அவ்வாறு ஒருவன் நல்லவனாக இருந்து (நல்லவனிடம் கோடி கோடியாக எப்படி பணம் இருக்கும்) அவன் தேர்தலில் நின்றால் அவனைத் திரும்பியாவது பார்ப்பார்களா நம் மக்கள்?
இன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்?
*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)
* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.
* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்
.
கோடிகளில் ராஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா?
அவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா?
முதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.
ஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா? அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா?
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
இக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.
இன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்?
*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)
* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.
* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்
.
கோடிகளில் ராஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா?
அவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா?
முதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.
ஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா? அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா?
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
இக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.
யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.
சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.
யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:[link="/t109637-topic#1059542"]மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.
யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.
அருமை சதாசிவம்!
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
விளக்கம் சிறப்பு தோழமையே!நன்றிகள் பல!
மக்கள் எளிதில் ஏமாற்றப்படக் காரணம் அவர்களின் மன்னிக்கும் தன்மையே... எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் நம் மக்கள் அல்லர். எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் மக்கள் ரொம்ப நல்லவர்கள்... அதனால் நான் ஏமாற்றப்படுகின்றனர்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
ஆமாங்க தோழரே !
மக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க!
மக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க!
- Sponsored content
Similar topics
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|