புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங்
Page 1 of 1 •
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
நூறு வருடங்களுக்கு முன்பு அடிமை விடுதலைச் சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு மாபெரும் அமெரிக்கரின் சிலையின் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அநீதியால் வாடிய லட்சக்கணக்கான நீக்ரோக்களுக்கு கலங்கரை விளக்கமாக காட்சியளித்தது இந்த சாசனம். அவர்களது அடிமைத்தன இரவின் விடியலாக அமைந்தது அந்த சாசனம். ஆனால் நூறு வருடங்கள் கழிந்த பிறகும் நீக்ரோ விடுதலையாகவில்லை. நூறு வருடங்கள் கழித்த பின் நீக்ரோவின் வாழ்க்கை ஒதுக்குதலினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் செல்வக்கடலின் நடுவே வறுமைத்தீவில் நீக்ரோ வாழ்கிறான்; தனது சொந்த நாட்டிலேயே அகதியைப் போல் உணர்கிறான். நாம் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவே இங்கு வந்துள்ளோம்.
ஒருவகையில் பார்த்தால் நாம் ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக தேசத் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது குடியரசின் தந்தையர் அரசியல் சாசனத்தின் அருமையான வார்த்தைகளை எழுதியபோது, விடுதலை சாசனத்தை எழுதிய போது எல்லா அமெரிக்கனுக்கும் உரிமையுடைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும்- கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டன. தனது கறுப்புக் குடிமகன்களைப் பொறுத்த வரை அமெரிக்கா இந்த வாக்குறுதியிலிருந்து தவறிவிட்டது. இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கறுப்பின குடிமகன்களுக்கு ஒரு திவாலான காசோலையைக் கொடுத்தது.
நீதியின் வங்கி திவாலாகி விட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்த தேசத்தின் வாய்ப்புக் கருவூலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். எனவே இந்தக் காசோலையை, விடுதலை என்னும் செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இந்தக் காசோலையைப் பணமாக்குவதற்காக இங்கே வந்துள்ளோம்.
அமெரிக்காவின் தீவிரத் தேவை இது என்ற அவசரத்தை நினைவூட்டுவதற்காக நாம் இங்கே வந்துள்ளோம். இது ஆடம்பரத்தில் ஈடுபட்டு, படிப்படியாகச் செல்வது என்னும் மயக்க மருந்தை உட்கொண்டு சொகுசில் மயங்க வேண்டிய நேரமல்ல. மக்களாட்சியின் வாக்குறுதிகளை உண்மையாக்க வேண்டிய நேரம் இது. ஒதுக்கல் என்ற இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து விடுபட்டு, இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. இன ஒதுக்கல் என்னும் புதைகுழியில் இருந்து நமது தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற பலமிக்க பாறையின் மீது நமது தேசத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.
அனைத்து கடவுளின் மக்களுக்கும் நீதியை உண்மையாக்க வேண்டிய நேரமிது. இந்த அவசரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது இந்த தேசத்தைப் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும். நீக்ரோக்களின் இந்த வெயில்காலம், நீதியையும், விடுதலையையும் கொண்ட வசந்த காலம் வருவதற்கு முன் கடந்து போகப் போவதில்லை. 1963 ஒரு முடிவல்ல- ஆரம்பம்.
நீக்ரோவுக்கு ஒரு குடிமகனின் உரிமைகள் அளிக்கப்படும் வரையில் அமெரிக்காவில் அமைதியைக் காண முடியாது. நீதியின் ஒளி வரும் வரைக்கும் கலகத்தின் சுழல்காற்று, நமது தேசத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும்.
நீதி அரண்மனையின் இற்றுப்போன வாயிலில் நின்று கொண்டிருக்கும் எனது சக மக்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமது உரிமைகளைப் பெறும்போது நாம் தவறான செயல்களைச் செய்து குற்றவாளிகளாகக் காட்சியளிக்கக் கூடாது. வெறுப்பும், கசப்பும் கலந்த கோப்பையிலிருந்து பருகி நாம் நம் சுதந்திர தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டாம்.
நமது போராட்டம் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுடனும் நிகழ வேண்டும். நமது போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வதற்கு இடங்கொடுத்தலாகாது. நாம் ஆயுத பலத்தை ஆன்ம பலங்கொண்டு எதிர்ப்பதன் மூலம் இன்னும் வலிமையடைவோம். நாம் எல்லா வெள்ளைக்காரர்களையும் வெறுப்புடன் பார்க்கலாகாது. இன்று நம்முடன் இருக்கும் வெள்ளைக்காரச் சகோதரர்கள் அவர்களின் வருங்காலம் நம்முடைய வருங்காலத்துடன் பிணைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
நமது சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் தனியாக நடக்க முடியாது. நாம் நடக்கும் போது முன்னேறி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். நாம் பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது. சமூக உரிமை கோருபவர்களிடம் சிலர் கேட்கிறார்கள், "எப்பொழுது நீங்கள் திருப்தி அடைவீர்கள்?". நீக்ரோ போலீசாரால் சொல்லவொண்ணா கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
பிரயாணக் களைப்பால் களைத்திருக்கும் எங்கள் உடல்கள் வழியிலிருக்கும் பயண விடுதிகளில் களைப்பாற அனுமதிக்கப்படாமலிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
நீக்ரோவின் வாழ்விடங்கள் சின்ன ஒதுக்கலிடங்களிலிருந்து பெரிய ஒதுக்கலிடங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது. "வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்" என்று சொல்லும் சின்னங்களால் எங்களது குழந்தைகளின் மனிதத்தன்மையும், கண்ணியமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
இல்லை. எங்களுக்குத் திருப்தியில்லை. நீதி நீரோடையைப் போல் உருண்டோட வேண்டும்; நேர்மை நதியைப் போலப் பாயந்தோட வேண்டும். இவை நிகழாமல் எங்களால் திருப்தியடைய முடியாது.
சிலர் ஏகப்பட்ட விசாரணைகளுக்கு ஆளாகியே இங்கே வந்திருக்கிறீர்கள். சிலர் குறுகிய சிறை அறையிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். விடுதலைக்கான தேடலின் காரணமாக நொறுக்கப்பட்டு காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளான பலர் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பலன்தரக்கூடிய துன்பங்களை அதிகமாக அனுபவித்துள்ளீர்கள்.
இத்தகையே துன்பங்களே நமது மீட்சிக்கு வழி தரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மிசிசிப்பிக்குப் போங்கள், அலபாமாவுக்குப் போங்கள், தெற்கு கரோலினாவுக்குப் போங்கள், ஜார்ஜியாவுக்குப் போங்கள். வடக்கின் நகரங்களில் இருக்கும் நமது சேரிகளுக்கும், ஒதுக்கலிடங்களுக்கும் போங்கள். இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். கவலைப் பள்ளத்தாக்கில் தொலைந்து விடாதீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேர்பிடித்திருக்கும் ஒரு கனவு அது. ஒரு நாள் நமது தேசம் எழும்; அதன் கொள்கைகளின் உண்மையான பொருளின்படி நடந்து கொள்ளும் என்ற கனவு எனக்கு உண்டு. "எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சுய நிரூபண உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்."
ஜார்ஜியாவின் செம்மலை மேல், அடிமைகளின் மகன்களும், அடிமைகளின் சொந்தக்காரர்களின் மகன்களும் சகோதரத்துவம் என்ற மேசையில் ஒன்றாக அமர்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. அநீதியின் வெப்பத்தாலும், அடக்குமுறையின் சூட்டினாலும் தாக்கப்பட்டிருக்கும் மிசிசிப்பி மாநிலங்கூட ஒரு நாள் நீதியின் சோலையாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியர்களுள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு.
எனக்கு இன்று ஒரு கனவு உண்டு. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும்; மலைகள் குன்றுகளெல்லாம் சமமாகும்; கரடுமுரடானவை சமமாகும்; கோணலானவை நேராகும். நமது கடவுளின் மகிமை வெளிப்படும். உயிருள்ள எல்லாரும் அதைக்காண்பார்கள். இது தான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் நாம் தெற்குக்குப் போகிறோம். இந்த நம்பிக்கையுடன் கவலை என்னும் மலையிலிருந்து நம்பிக்கை என்னும் பாறையைப் பெயர்த்தெடுப்போம். இந்த நம்பிக்கையுடன் நமது தேசத்தின் சச்சரவுக் குரலை சகோதரத்துவத்தின் இனிய இசையாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன் நாம் இணைந்து பணிபுரிவோம்; இணைந்து இறைவனிடம் கோருவோம்; இணைந்து போராடுவோம்; இணைந்து சிறைக்குப் போவோம்; இணைந்து நமது விடுதலைக்காக எழும்பி நிற்போம். ஒரு நாள் நாம் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையுடன்.
அந்த நாளில் நாம் அமெரிக்க தேசிய கீதத்தைப் புது அர்த்தத்துடன் பாட முடியும். அமெரிக்கா ஒரு மாபெருந் தேசமாக வேண்டுமானால் இது நடந்தே தீர வேண்டும். நியூ ஹாம்ப்ஷயரின் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழக்கமிடட்டும்; நியூயார்க் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழங்கட்டும்; பென்சில்வேனியா மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கொலராடோவின் பனிபடர்ந்த சிகரங்களிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கலிபோர்னியா மலைச்சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.
அது மட்டுமல்ல. ஜார்ஜியாவின் கல்மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; டென்னசி மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் மடுவிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும். எல்லா மலைகளிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும்.
ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுதந்திரம் முழங்குவதை நாம் அனுமதிக்கும் போது தான் நமது வேறுபாடுகளை நாம் மறந்து கைகோர்த்து, "இறுதியில் விடுதலை பெற்றோம்; இறுதியில் விடுதலை பெற்றோம்; இறைவனே, இறுதியில் விடுதலை பெற்றோம்" என்று பாடமுடியும்.
ஒருவகையில் பார்த்தால் நாம் ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக தேசத் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது குடியரசின் தந்தையர் அரசியல் சாசனத்தின் அருமையான வார்த்தைகளை எழுதியபோது, விடுதலை சாசனத்தை எழுதிய போது எல்லா அமெரிக்கனுக்கும் உரிமையுடைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும்- கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டன. தனது கறுப்புக் குடிமகன்களைப் பொறுத்த வரை அமெரிக்கா இந்த வாக்குறுதியிலிருந்து தவறிவிட்டது. இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கறுப்பின குடிமகன்களுக்கு ஒரு திவாலான காசோலையைக் கொடுத்தது.
நீதியின் வங்கி திவாலாகி விட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்த தேசத்தின் வாய்ப்புக் கருவூலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். எனவே இந்தக் காசோலையை, விடுதலை என்னும் செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இந்தக் காசோலையைப் பணமாக்குவதற்காக இங்கே வந்துள்ளோம்.
அமெரிக்காவின் தீவிரத் தேவை இது என்ற அவசரத்தை நினைவூட்டுவதற்காக நாம் இங்கே வந்துள்ளோம். இது ஆடம்பரத்தில் ஈடுபட்டு, படிப்படியாகச் செல்வது என்னும் மயக்க மருந்தை உட்கொண்டு சொகுசில் மயங்க வேண்டிய நேரமல்ல. மக்களாட்சியின் வாக்குறுதிகளை உண்மையாக்க வேண்டிய நேரம் இது. ஒதுக்கல் என்ற இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து விடுபட்டு, இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. இன ஒதுக்கல் என்னும் புதைகுழியில் இருந்து நமது தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற பலமிக்க பாறையின் மீது நமது தேசத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.
அனைத்து கடவுளின் மக்களுக்கும் நீதியை உண்மையாக்க வேண்டிய நேரமிது. இந்த அவசரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது இந்த தேசத்தைப் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும். நீக்ரோக்களின் இந்த வெயில்காலம், நீதியையும், விடுதலையையும் கொண்ட வசந்த காலம் வருவதற்கு முன் கடந்து போகப் போவதில்லை. 1963 ஒரு முடிவல்ல- ஆரம்பம்.
நீக்ரோவுக்கு ஒரு குடிமகனின் உரிமைகள் அளிக்கப்படும் வரையில் அமெரிக்காவில் அமைதியைக் காண முடியாது. நீதியின் ஒளி வரும் வரைக்கும் கலகத்தின் சுழல்காற்று, நமது தேசத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும்.
நீதி அரண்மனையின் இற்றுப்போன வாயிலில் நின்று கொண்டிருக்கும் எனது சக மக்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமது உரிமைகளைப் பெறும்போது நாம் தவறான செயல்களைச் செய்து குற்றவாளிகளாகக் காட்சியளிக்கக் கூடாது. வெறுப்பும், கசப்பும் கலந்த கோப்பையிலிருந்து பருகி நாம் நம் சுதந்திர தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டாம்.
நமது போராட்டம் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுடனும் நிகழ வேண்டும். நமது போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வதற்கு இடங்கொடுத்தலாகாது. நாம் ஆயுத பலத்தை ஆன்ம பலங்கொண்டு எதிர்ப்பதன் மூலம் இன்னும் வலிமையடைவோம். நாம் எல்லா வெள்ளைக்காரர்களையும் வெறுப்புடன் பார்க்கலாகாது. இன்று நம்முடன் இருக்கும் வெள்ளைக்காரச் சகோதரர்கள் அவர்களின் வருங்காலம் நம்முடைய வருங்காலத்துடன் பிணைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
நமது சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் தனியாக நடக்க முடியாது. நாம் நடக்கும் போது முன்னேறி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். நாம் பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது. சமூக உரிமை கோருபவர்களிடம் சிலர் கேட்கிறார்கள், "எப்பொழுது நீங்கள் திருப்தி அடைவீர்கள்?". நீக்ரோ போலீசாரால் சொல்லவொண்ணா கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
பிரயாணக் களைப்பால் களைத்திருக்கும் எங்கள் உடல்கள் வழியிலிருக்கும் பயண விடுதிகளில் களைப்பாற அனுமதிக்கப்படாமலிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
நீக்ரோவின் வாழ்விடங்கள் சின்ன ஒதுக்கலிடங்களிலிருந்து பெரிய ஒதுக்கலிடங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது. "வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்" என்று சொல்லும் சின்னங்களால் எங்களது குழந்தைகளின் மனிதத்தன்மையும், கண்ணியமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
இல்லை. எங்களுக்குத் திருப்தியில்லை. நீதி நீரோடையைப் போல் உருண்டோட வேண்டும்; நேர்மை நதியைப் போலப் பாயந்தோட வேண்டும். இவை நிகழாமல் எங்களால் திருப்தியடைய முடியாது.
சிலர் ஏகப்பட்ட விசாரணைகளுக்கு ஆளாகியே இங்கே வந்திருக்கிறீர்கள். சிலர் குறுகிய சிறை அறையிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். விடுதலைக்கான தேடலின் காரணமாக நொறுக்கப்பட்டு காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளான பலர் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பலன்தரக்கூடிய துன்பங்களை அதிகமாக அனுபவித்துள்ளீர்கள்.
இத்தகையே துன்பங்களே நமது மீட்சிக்கு வழி தரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மிசிசிப்பிக்குப் போங்கள், அலபாமாவுக்குப் போங்கள், தெற்கு கரோலினாவுக்குப் போங்கள், ஜார்ஜியாவுக்குப் போங்கள். வடக்கின் நகரங்களில் இருக்கும் நமது சேரிகளுக்கும், ஒதுக்கலிடங்களுக்கும் போங்கள். இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். கவலைப் பள்ளத்தாக்கில் தொலைந்து விடாதீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேர்பிடித்திருக்கும் ஒரு கனவு அது. ஒரு நாள் நமது தேசம் எழும்; அதன் கொள்கைகளின் உண்மையான பொருளின்படி நடந்து கொள்ளும் என்ற கனவு எனக்கு உண்டு. "எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சுய நிரூபண உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்."
ஜார்ஜியாவின் செம்மலை மேல், அடிமைகளின் மகன்களும், அடிமைகளின் சொந்தக்காரர்களின் மகன்களும் சகோதரத்துவம் என்ற மேசையில் ஒன்றாக அமர்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. அநீதியின் வெப்பத்தாலும், அடக்குமுறையின் சூட்டினாலும் தாக்கப்பட்டிருக்கும் மிசிசிப்பி மாநிலங்கூட ஒரு நாள் நீதியின் சோலையாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியர்களுள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு.
எனக்கு இன்று ஒரு கனவு உண்டு. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும்; மலைகள் குன்றுகளெல்லாம் சமமாகும்; கரடுமுரடானவை சமமாகும்; கோணலானவை நேராகும். நமது கடவுளின் மகிமை வெளிப்படும். உயிருள்ள எல்லாரும் அதைக்காண்பார்கள். இது தான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் நாம் தெற்குக்குப் போகிறோம். இந்த நம்பிக்கையுடன் கவலை என்னும் மலையிலிருந்து நம்பிக்கை என்னும் பாறையைப் பெயர்த்தெடுப்போம். இந்த நம்பிக்கையுடன் நமது தேசத்தின் சச்சரவுக் குரலை சகோதரத்துவத்தின் இனிய இசையாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன் நாம் இணைந்து பணிபுரிவோம்; இணைந்து இறைவனிடம் கோருவோம்; இணைந்து போராடுவோம்; இணைந்து சிறைக்குப் போவோம்; இணைந்து நமது விடுதலைக்காக எழும்பி நிற்போம். ஒரு நாள் நாம் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையுடன்.
அந்த நாளில் நாம் அமெரிக்க தேசிய கீதத்தைப் புது அர்த்தத்துடன் பாட முடியும். அமெரிக்கா ஒரு மாபெருந் தேசமாக வேண்டுமானால் இது நடந்தே தீர வேண்டும். நியூ ஹாம்ப்ஷயரின் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழக்கமிடட்டும்; நியூயார்க் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழங்கட்டும்; பென்சில்வேனியா மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கொலராடோவின் பனிபடர்ந்த சிகரங்களிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கலிபோர்னியா மலைச்சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.
அது மட்டுமல்ல. ஜார்ஜியாவின் கல்மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; டென்னசி மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் மடுவிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும். எல்லா மலைகளிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும்.
ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுதந்திரம் முழங்குவதை நாம் அனுமதிக்கும் போது தான் நமது வேறுபாடுகளை நாம் மறந்து கைகோர்த்து, "இறுதியில் விடுதலை பெற்றோம்; இறுதியில் விடுதலை பெற்றோம்; இறைவனே, இறுதியில் விடுதலை பெற்றோம்" என்று பாடமுடியும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
28 ஆகஸ்ட் 1963 அன்று மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய இந்த 17 நிமிட உரை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 அமெரிக்க உரைகளில் தலைசிறந்ததாகத் தேர்வு பெற்றுள்ளது.
வழங்கியதற்கு மிக்க நன்றி திரு ரங்கராஜன்!
வழங்கியதற்கு மிக்க நன்றி திரு ரங்கராஜன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
- GuestGuest
அருமை தோழா .. நன்றி
இஸ்ரேலில் ஒரு தெருவின் பெயர் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|