புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
5 Posts - 4%
viyasan
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
18 Posts - 3%
prajai
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_m101616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 11:48 pm


ஆங்கில இலக்கியத்தின் இணையற்ற படைப்பாளியாகக் கருதப்படும் மேதை ஷேக்ஸ்பியர். தனது நாடகங்கள், கவிதைகள் மூலம் உலகமெங்கும் புகழ்பெற்றவர். 1592-ல் லண்டனில் அவரது மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லார்டு சாம்பர்லெய்ன்’ஸ் மென்’ எனும் நாடகக் குழுவின் நடிகராகவும் உரிமையாளர்களில் ஒருவராகவும் உயர்ந்திருந்தார் ஷேக்ஸ்பியர். அவரது திறமையால் கவரப்பட்ட முதலாம் ஜேம்ஸ் மன்னர் நாடகக் குழுவுக்கு முழு ஆதரவும் தந்தார். பின்னர் ‘தி கிங்ஸ் மென்’ என்று அந்தக் குழுவின் பெயர் மாற்றப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், லண்டன் மேடை நாடக உலகில் ஷேக்ஸ்பியர் புகழ்பெற்றிருந்தார்.

1595-ல் ‘எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற புகழ்பெற்ற நாடகங் களை எழுதினார். 1596-ல் ‘தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை எழுதினார்.

1599-ல் ‘ஜூலியஸ் சீஸர்’ நாடகத்தை எழுதினார். 1599-க்கும் 1602-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘ஹாம்லெட்’ நாடகத்தை எழுதினார். அவரது நாடகங்களில் மிக நீண்ட நாடகம் இது. தனது தந்தையான டென்மார்க் மன்னரை விஷம் வைத்துக் கொன்ற தனது மாமா கிளாடியஸைப் பழிவாங்கும் இளவரசன் ஹாம்லெட்டின் கதை அது. துன்பியல் நாடகங்களுக்குப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய இந்நாடகம் உலகின் மிகச் சிறந்த துன்பியல் நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது. அதன் பின்னர், ‘மெக்பெத்’, ‘ஒத்தெல்லோ’, ‘தி டெம்பெஸ்ட்’ போன்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார்.

ஆங்கில மேடை நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அதற்கு முன்னர், தன்னைச் சுற்றி எத்தனை தீமைகள் நடந்தாலும் நல்லொழுக்கத்தைக் கைவிடாதவர்கள்தான் நாடகங்களின் பிரதானப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பிரதான பாத்திரங்கள் பொறாமை, வஞ்சகம் என்று சகல தீய குணங்களையும் கொண்டவர்கள். அவரது இந்த ‘விதிமீறல்’ விமர்சகர்களின் கண்டனங்களைச் சம்பாதித்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலை விழாக்கள் வரை அவரது நாடகங்களின் தாக்கம் இருப்பதைக் காண முடியும். ஆங்கில மொழியில் கிட்டத்தட்ட 1,700 சொற்களை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பதே ஆங்கில மொழிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது. ‘ஷேக்ஸ்பியர் வேண்டுமா பிரிட்டன் வேண்டுமா என்று ஆங்கிலேயரிடம் கேட்டால் ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று சொல்வார்கள்’ என்ற சொலவடை விளையாட்டுக்காகச் சொல்லப்பட்டதல்ல!




1616 ஏப்ரல் 23: ஷேக்ஸ்பியர் மறைந்தார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக