புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 7:12 pm

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Z2m1mjOOSRK0pp9ftk7U+thirumaal

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர்

திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து வைக்காமலும் வெறுமனே மந்திரம் சொல்லாமலும் தமது கண்மலரை தோண்டி எடுத்து இறைவரை அன்புடன் அர்ச்சித்து வழிபட்டார்

அவருடையஅன்புக்கு மகிழ்ந்த பெருமான் வெளிப்பட்டு கண்ணை மலராக அர்ச்சித்த படியால் கண்ணன் என்ற நாமம் சூட்டி சக்ராயுதம் கொடுத்தருளினார்

திருக்காளத்தியில் திண்ணன் மிக்க அன்புடன் சிவபெருமானை ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்பு மிகுதியில் வழிபட்டார் அவர் ஈசன்பால் உள்ள அன்பினால் வாயையே குவளையாக கொண்டுநீரும் தலையை பூக் கூடையாகவும் மாமிசத்தை சுட்டு தன் வாயால் சுவை பார்த்து நெய்வேத்தியம் எனவும் படைத்தார்

அவருடையஅன்பை சிவகோசரியார் எனும் அவ்வாலய சிவாச்சாரியார்க்கு உணர்த்தும் பொருட்டு தன் கண்ணில் குருதி வழியும் படி செய்தார் வேட்டைக்கு சென்ற திண்ணனார் திரும்பி வந்து பார்த்து மனம் பதைத்தார் யார் இக்காரியம் செய்தது என்று தேடுகிறார் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்தும் இரத்தம் நின்ற பாடில்லை உடனே எதையும் யோசிக்காமல் ஊனுக்கு ஊன் மருந்து என்று கண்டேன் என்று கூறி தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமான் கண்ணில் அப்பினார் உடனே இரத்தம் நின்றது அப்போது நன்று நன்று என்று ஆனந்தத்தில் துள்ளினார் ஆனால் உடனே அடுத்த கண்ணிலும்குருதி வழிய ஆரம்பித்தது

உடனேதாமதிக்காமல் இதற்கு மருந்து தெரிந்து கொண்டேன் எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறது அக்கண்ணை எடுத்து அப்புவேன் என்று தனது இடது காலை தூக்கி அடையாளமாக பெருமானின் கண்மீது வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணை தோண்ட முயற்சித்த அக்கணம் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் நில்லு கண்ணப்ப என்று மும்முறை திருவாய் மொழிந்தருளினார்

அப்போது மாலயன்வானவர் பூமாரி பொழிந்தனர் காளத்தியப்பர் கண்ணப்பா நீ என் வலப்பாகத்தில் என்றும் மாறாது நிற்பாய் என்று அருள் புரிந்தார் இதைவிட வேறு பேறு என்ன இருக்கமுடியும்

ஆனால் திருமால் கண்ணனாயினார் ,இவர் கண்ணப்பராயினார் காரணம் திருமால் சக்கரம் வேண்டி பயன் கருதி கண்ணை அளித்தார் இவர் பயன் கருதாமல் அன்பின் மிகுதியால் கண்ணை இடந்தார் அதனால் இவர் பெருமை அவர் பெருமையினும் பன்மடங்கு உயர்ந்தது.
(நன்றி-சிவனடிமை இணையம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக