புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_lcapசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_voting_barசிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கத்துக்குப் பதிலாகத் தூணை வணங்குகிறார்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 12:47 pm

இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது பழமொழி. ஆனால், உண்மையிலேயே இறைவன் தூணில் உறைந்துள்ள அதிசய ஆலயம் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ளது.

சிவாலயம் என்றால், அங்கு வழிபாட்டுக்குச் சிவலிங்கம் இருக்கும். ஆனால், நாட்டிலேயே நீலகிரியிலுள்ள இந்த சிவாலயத்தில் மட்டும்தான் சிவலிங்கத்துக்குப் பதிலாக தூணை வணங்குகின்றனர். அதுவும், இந்தத் தூணை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது. ஓரத்தில் நின்றே வணங்க வேண்டும். வருடத்தில் பங்குனி மாதம் 23ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு திறக்கப்படும் இந்தத் தூணை நேருக்கு நேராக நின்று வணங்கலாம்.

÷தமிழகத்தின் எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் மும்மாநில சந்திப்பு பகுதியான கூடலூர்} நெம்பாலக்கோட்டையில் அமைந்துள்ள இந்தச் சிவாலயம் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். 3 மாநில கட்டிட முறைப்படியும் இக்கோவில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்தக் கோவில் தொடர்பாக, கூடலூரைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் நம்மிடம் தெரிவித்த தகவல்கள்:

"அர்ஜுனன் பாசுபத வரம் வேண்டி தவமிருந்துபோது, அவனது தவத்தை பரிசோதிக்க வேடன் வடிவில் சிவபெருமான் வந்தாராம். அப்போது அவனது தவத்தை மெச்சி, அர்ஜுனனுக்கு வில், அம்புடன் வேட்டைக்காரன் போல அவர் காட்சியளித்த இடமே கூடலூர் அருகேயுள்ள நெம்பாலக்கோட்டையாகும். அர்ஜுனனுக்கு காட்சியளித்த பின்னர், அங்கிருந்த தூணில் சிவபெருமான் மறைந்துவிட்டாராம். அப்போதிலிருந்து அந்த தூணையே சிவபெருமானாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதிலும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர், தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். சிவபெருமான் தூணில் மறைந்த சம்பவம் அங்கிருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததால், அனைத்து பக்தர்களுக்கும் தெரிவதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்று அமர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்குள்ள கோயிலிலிருந்து பார்த்தால், கூடலூர் பகுதி முழுவதும் தெரியும். இன்னமும் கூடலூரில் நடத்தப்படும் புத்தரி திருவிழாவின்போது அறுவடை செய்யப்படும் முதல் நெல் சிவபெருமானுக்கே காணிக்கையாக வழங்கப்படுகிறது.

இது சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலுக்கு நீலகிரி மலையிலிருந்த பழங்குடியினத்தவரும், நஞ்சநாடு மற்றும் கவ்வட்டி பகுதிகளிலிருந்து படகர் இனத்தவரும் சென்று வழிபாடு நடத்தியதாக குறிப்புகளும் உள்ளன. முற்கால சேர மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1853 ஆம் ஆண்டிலிருந்து நிலம்பூர் மன்னர் வசம் இருந்துள்ளது.

இக்கோயிலைச் சுற்றிலும் கோட்டையும், அகழியும், குளமும் உள்ளன.
இக்கோயிலைக் குறித்தும், அதன் சிறப்புகளைக் குறித்தும் ஹட்சன் என்ற ஆங்கில எழுத்தாளர், தனது "தி நீல்கிரிஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப்போலவே நீலகிரியைச் சேர்ந்த சிலரும், இக்கோயிலைக் குறித்து குறிப்புகளை எழுதியுள்ளனர்.

இக்கோயிலுக்கு வழிபாடு நடத்த தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, கேரளத்தில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இதன் காரணமாகவே திருவண்ணாமலைக்கு அடுத்தாற்போல, இக்கோயிலிலும் பெüர்ணமி நாள்களில் கிரிவலம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் வசமிருந்த இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்கிறார் நடராஜன்.

இந்தக் கோயில் குறித்து கேள்விப்பட்ட தமிழக அரசின் சுற்றுலாத்துறையும் இக்கோயிலை ஆன்மிக சுற்றுலாவுக்கான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதேபோன்று, இக்கோயில் அமைந்துள்ள பகுதி வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் இப்பகுதி உருவாக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.துரைராஜ் தெரிவித் துள்ளார்.

மலைமாவட்டமான நீலகிரி மாவட்டம் இயற்கை, சுற்றுலா போன்ற பல்வேறு அம்சங்களிலும் பிரசித்தி பெற்றிருந்தாலும், ஆன்மிகத்திலும் புகழடைந்துள்ளது. ஆன்மிக வாதிகளிடத்திலும் நீலகிரிக்கு மேலும் ஒரு சிறப்பை உருவாக்கித் தந்துள்ளது. (தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக