புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
Page 1 of 1 •
நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.
பெண்களுக்கான நாப்கின்
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப் போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
செல்லுகாட்டன் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்திவந்த தாதிமார், மாதவிடாய்க் காலத்தில் தம்முடைய துப்புரவுக்கும் இப்பொருளை பயன்படுத்திக்கொண்டனர். அதைக் கொண்டுதான் நாப்கின் உருவானது.
செல்லுலோஸ்களை இஸ்திரிபோட்டு மெலிதான தாள்போல செய்வதற்கு வழிகண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின.
புற ஊதா விளக்கு சிகிச்சை
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்துவந்த ஜெர்மனியில் பாதியளவு குழந்தைகள் ரிக்கெட் என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன.
பாதரஸ குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புற ஊதா விளக்கொளியில் அந்தப் பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி என்பவர் கண்டுபிடித்தார்.
விட்டமின் டி சத்து குறைவாக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது, எலும்பு வளர்ச்சிக்கும் வலுவுக்கு விட்டமின் டி அவசியம் என்பதெல்லாம் பிற்பாடுதான் கண்டுபிடிக்கப்பட்டன.
தேயிலை துணிப் பொட்டலம்
துணிப் பையில் அனுப்பிய தேயிலை கொதிக்கும் தண்ணீரில் விழ வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே தேனீர் போடலாம் என்பது 1908ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தம் நடந்த நேரத்தில் மோதல் களங்களில் உள்ள சிப்பாய்களுக்கு சின்ன துணிப் பொட்டலங்களாக தேயிலையை அனுப்பினால் அவர்கள் எளிதாக தேனீர் தயாரிக்க வசதியாக இருக்கும் என நினைத்து ஜெர்மன் நிறுவனம் ஒன்று டீ பேக்-களை உருவாக்கியது.
ஸிப்
ஆடையின் திறந்த பகுதிகளை எளிதாய் மூடித்திறப்பதற்கு பலவகை கொக்கிகள் பொத்தான்கள் முயன்றுபார்க்கப்பட்டுவந்த நேரத்தில், சின்னக் கொக்கிகளை வரிசையாகக் கொண்ட இரண்டு பட்டிகளை ஒரு இழுக்கும் பொறி மூலமாக எளிதாக மூடித் திறக்க முடியும் என்பதை சுவீடனில் பிறந்த அமெரிக்க குடியேறியான கிடியன் சண்ட்பேக் 19ஆம் நூற்றாண்டின் பாதிலியேலே கண்டுபிடித்திருந்தார்.
ஸிப்கள் பெரிய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்டது முதலாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க இராணுவத்தினரின் சீருடைகளிலும் காலணிகளிலும்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று சொல்லப்படும் துருபிடிக்காத எஃகு, சோயா இறைச்சி மாதிரியான வேறு சில விஷயங்கள் பரவலான புழக்கத்துக்கு வந்ததும் முதலாம் உலகப்போர் காலத்தில்தான்.
[thanks] வெப்துனியா[/thanks]
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.
பெண்களுக்கான நாப்கின்
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப் போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
செல்லுகாட்டன் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்திவந்த தாதிமார், மாதவிடாய்க் காலத்தில் தம்முடைய துப்புரவுக்கும் இப்பொருளை பயன்படுத்திக்கொண்டனர். அதைக் கொண்டுதான் நாப்கின் உருவானது.
செல்லுலோஸ்களை இஸ்திரிபோட்டு மெலிதான தாள்போல செய்வதற்கு வழிகண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின.
புற ஊதா விளக்கு சிகிச்சை
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்துவந்த ஜெர்மனியில் பாதியளவு குழந்தைகள் ரிக்கெட் என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன.
பாதரஸ குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புற ஊதா விளக்கொளியில் அந்தப் பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி என்பவர் கண்டுபிடித்தார்.
விட்டமின் டி சத்து குறைவாக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது, எலும்பு வளர்ச்சிக்கும் வலுவுக்கு விட்டமின் டி அவசியம் என்பதெல்லாம் பிற்பாடுதான் கண்டுபிடிக்கப்பட்டன.
தேயிலை துணிப் பொட்டலம்
துணிப் பையில் அனுப்பிய தேயிலை கொதிக்கும் தண்ணீரில் விழ வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே தேனீர் போடலாம் என்பது 1908ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தம் நடந்த நேரத்தில் மோதல் களங்களில் உள்ள சிப்பாய்களுக்கு சின்ன துணிப் பொட்டலங்களாக தேயிலையை அனுப்பினால் அவர்கள் எளிதாக தேனீர் தயாரிக்க வசதியாக இருக்கும் என நினைத்து ஜெர்மன் நிறுவனம் ஒன்று டீ பேக்-களை உருவாக்கியது.
ஸிப்
ஆடையின் திறந்த பகுதிகளை எளிதாய் மூடித்திறப்பதற்கு பலவகை கொக்கிகள் பொத்தான்கள் முயன்றுபார்க்கப்பட்டுவந்த நேரத்தில், சின்னக் கொக்கிகளை வரிசையாகக் கொண்ட இரண்டு பட்டிகளை ஒரு இழுக்கும் பொறி மூலமாக எளிதாக மூடித் திறக்க முடியும் என்பதை சுவீடனில் பிறந்த அமெரிக்க குடியேறியான கிடியன் சண்ட்பேக் 19ஆம் நூற்றாண்டின் பாதிலியேலே கண்டுபிடித்திருந்தார்.
ஸிப்கள் பெரிய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்டது முதலாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க இராணுவத்தினரின் சீருடைகளிலும் காலணிகளிலும்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று சொல்லப்படும் துருபிடிக்காத எஃகு, சோயா இறைச்சி மாதிரியான வேறு சில விஷயங்கள் பரவலான புழக்கத்துக்கு வந்ததும் முதலாம் உலகப்போர் காலத்தில்தான்.
[thanks] வெப்துனியா[/thanks]
Necessity is the cause of invention !- மெய்ப்பிக்கிறது சிவாவின் பதிவு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பயன்கள் துயரத்தை மறக்கச் செய்ய முடியவில்லையே...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Similar topics
» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
» மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ
» கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை
» இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை பகுதி (1)
» இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.1,300 கோடி
» மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ
» கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை
» இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை பகுதி (1)
» இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.1,300 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|