ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

5 posters

Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by ayyasamy ram Sun Apr 20, 2014 5:12 pm

நேற்று மாலையில் ஒரு ஏழைத்தாயும், அவரது மகனும் தியாகராய நகரில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்கு முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள். அங்கிருந்து மின்சார ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர்.

11–வது பிளாட்பாரத்தில் இறங்கி வடக்கு பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டிக்கெட் பரிசோதகர் மடக்கி சோதனை போட்டனர். டிக்கெட்டை காண்பித்த அந்த பெண்ணிடம் ‘இது தஞ்சாவூர் செல்லும் டிக்கெட்’. இதை வைத்து மின்சார ரெயில் செல்லும் பிளாட்பாரத்தில் எப்படி வரலாம்? என்று கேட்டார். அதை கேட்டதும் அந்த பெண்மணி தான் தி.நகரில் இருந்து தஞ்சாவூர் செல்ல டிக்கெட் வாங்கினேன். 210 ரூபாய் டிக்கெட் தந்திருக்கிறார்களே என்றார்.

ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதை ஏற்கவில்லை. தி.நகரில் இருந்து எழும்பூருக்கு தனியாக ரூ.5க்கு டிக்கெட் வாங்கி இருக்க வேண்டும் என்றார். தெரியாமல் அந்த பெண்மணி செய்த சிறிய தவறை மன்னித்து விட மறுத்து விட்டனர். ரூ.285 அபராதம் வசூலித்தனர்.

அந்த பெண் மொத்த சில்லறை பணத்தையும் அபராதம் கட்டிவிட்டு கையில் காசு இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதது பல ரெயில் பயணிகளை ஆத்திரப்பட வைத்தது.
-
இது தவிர மின்சார ரெயில்களில் டிக்கெட் வாங்கிய ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும். கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு டிக்கெட் வைத்திருந்தாலும் இடையில் தியாகராய நகரில் இறங்கி பொருட்களை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து வேறு ரெயிலில் போக நினைத்தால் அதுவும் தவறு
.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty Re: எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by அருண் Sun Apr 20, 2014 6:33 pm

நான் கூட இது போல பல முறை வந்துள்ளேன்! நல்ல வேலை மாட்ட வில்லை!அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty Re: எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by Muthumohamed Sun Apr 20, 2014 10:44 pm

தெரியாமல் செய்த தவருக்கும் தண்டனையா என்ன கொடுமை இது


போங்கடா இவனுகளோட ரூல்சும் இவனுகளும்



எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Uஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Tஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Hஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Uஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Oஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Hஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Aஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Eஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty Re: எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by பாலாஜி Mon Apr 21, 2014 5:29 pm

இது போன்ற ஏழை எளிய மக்களிடம்தான் அரசு அதிகாரிகள் தங்கள் வீரத்தை காட்டுவார்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty Re: எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by T.N.Balasubramanian Mon Apr 21, 2014 9:13 pm

ஐயோ பாவம் !

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Empty Re: எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» எழும்பூர் ரயில் நிலையத்தில் வி.அய்.பி.,களுக்கு புதிய வழி
» சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4வது ரெயில் பாதை: ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை
» சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி-டெல்லிக்கு சூப்பர் பாஸ்ட் புதிய ரெயில்; வாரந்தோறும் இயக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum