புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:33 pm

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! A5jUQa4MRga3DkIcScY7+v252kishore3

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் பிரிவில் விவாகரத்துக்கு வழக்குத் தாக்குதல் செய்த 500 தம்பதிகளைச் சேர்த்து வாழவைத்த வழக்கறிஞர் கிஷோர் குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேஷ் அவார்ட் வழங்கியிருக்கிறார். அதுபற்றி திரு. கிஷோர் குமாரிடம் கேட்டோம்.

''குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியாத கணவனோ, மனைவியோ நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்வார்கள். அதில் கொடுமை செய்கிறார் அல்லது விட்டுட்டுப் போய்விட்டார் என்று நீதிமன்றத்தில் பொதுவாக 131(A) கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். அதை நீதிமன்றம் பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்புவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வரும்போது முதலில் கவுனிசிலிங் அனுப்புவார்கள்.

அங்கு கவுன்சிலர்கள் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரை அழைத்து அட்வைஸ் செய்வார்கள். தங்களால் முடிந்த அளவுக்குச் சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். அங்கு பெரும்பாலும் பிரச்னைகள் முடிந்து சேர்ந்துவிடுவார்கள். அப்படி சேர முடியாத, சுமூகமாகப் பிரச்னை முடியாதவர்களை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் என்கிற பிரிவுக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் நீதிபதி, எல்லா வழக்கையும் விசாரித்து தீர்ப்புக் கூற தாமதமாகலாம். மீடியேஷன் அமெரிக்காவில் அதிக அளவில் தீர்வுகண்ட முறை என்பதால் இதில் எக்ஸ்பர்ட்டான அமெரிக்கவாழ் இந்தியர் கீதா ரவீந்திரன் என்பவர் முதலில் தில்லியிலும் பிறகு சென்னையிலும் சுமார் 150 வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அதில் நானும் பங்கேற்றேன்.

இது ஒரு சயன்டிபிக்கான அப்ரோச். ஒவ்வொரு சிட்டிங்காகப் பேச வைத்து அடுத்து என்ன பண்ணலாம் என்று அவர்களையே யோசிக்க வைப்போம். சமரசத் தீர்வுக்கு இரண்டு பார்ட்டியையுமே உட்கார்ந்து பேச வைப்போம். இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசிக்கச் சொல்வோம். மீடியேஷனில் சேர்ந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம். அங்கு பேசப்படும் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்போம். அ​தோடு மீடியேஷனில் இருதரப்பும் ஒரு முடிவெடுத்தால் அது நீதிமன்றத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். அதோடு மீடியேஷனில் அப்பீல் செய்ய முடியாது. அதேநேரம் பார்ட்டிகள் மீடியேஷனை விரும்பவில்லையென்றாலும் வழக்கு மூலம் தீர்வு காணலாம். என்னைப் போல சுமார் 500 வழக்கறிஞர்கள் மீடியேஷன் பிரிவில் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரை நான் மீடியேஷன் மூலம் பிரியவேண்டும் என்று வழக்குப் போட்ட 500 தம்பதிகளைச் சேர்ந்து வாழ வைத்திருக்கிறேன். சிறிய மனஸ்தாபத்தில் ஆண்டுக்கணக்கில் அலைவதைவிட மூன்று அல்லது நான்கு சிட்டிங்கில் இங்கு தீர்வு கண்டுவிட முடியும் என்பதுதான் மீடியேஷனின் தனிச்சிறப்பு.''

விவாகரத்து வழக்குகள் அதிகளவில் வர என்ன காரணம்?

''மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பநல நீதிமன்றம்தான் இருந்தது. ஆனால் தற்போது நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நாளைக்கு 250 வழக்குகள் வருகின்றன. இந்த நீதிமன்றங்களும் போதாது என்கிற நிலையில் இருக்கிறது. விவாகரத்து அதிகரிக்கக் காரணம் விட்டுக் கொடுத்துப் போகாத மனநிலை ஒன்று, ஓரளவுக்கு மேல் அட்ஜஸ்ட் செய்துபோக வேண்டாம் என்று நினைப்பது. செல்போன் வந்துவிட்ட காலத்தில் எந்தத் தகவலையும் உடனே பரிமாறிக் கொள்ளக்கூடிய நிலையில் கணவன் அல்லது மனைவியின் பெற்றோராலே பிரச்னை பெரிதாவது ஒரு காரணம். ஐ.டி. தொழிலாலும் வழக்குகள் அதிகமாகின்றன. உணவு முறையில் மாற்றம், வேலை முறையிலும் மாற்றம் வந்துவிட்டன. கணவனுக்குப் பகல் நேரப் பணி, மனைவிக்கு இரவு நேரப் பணி. கலந்து பேச நேரமின்மையும் ஒரு முக்கிய காரணம்.''

- நன்றி : கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக