புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
4 Posts - 3%
Manimegala
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
423 Posts - 48%
heezulia
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
29 Posts - 3%
prajai
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 18, 2014 8:07 pm

கவிதை அல்ல விதை
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
***** புத்தகத்தைப் படித்தேன் மிகவும் அருமை.
புவனத்தில் விடுபட்ட தலைவர்களை எல்லாம் புத்தகத்தில் நிரப்பி விட்டார் கவிஞர். இந்தக் கணினி யுகத்திலும் கூட காந்தியைக் கூட காகித நோட்டுக்களில் வருபவராகத்தாகத் தான் பலர் கணித்து வைத்திருக்கிறார்கள்.
வல்லிக் கண்ணன், நேதாஜி போன்றோரெல்லாம் பலரின் பார்வைக்கு தலைமறைவு! காமராஜர் முதல் கலாம் வரை அனைவரின் பெருமையையும் கவிஞர் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு! அதிலும் நேதாஜியை நினைவு கூறுவது.
இந்தியாவில் நீ பிறக்கவில்லை என்றால்
இந்தியாவிற்கு விடுதலை இல்லை
என்ற வரிகள் மாவீரன் நேதாஜிக்கு மிகை வரிகள் அல்ல! மிகச் சரியான வரிகள்.
எரிமலை வெடிப்புகளிலும் ஏறி வர நினைப்பார்கள் ஆனால் பித்த வெடிப்புகளுக்கே பொத்தென்று விழுவார்கள்!
ஒருவரின் எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்குள் அதன் உறுதித்தன்மை இழந்து விடுவதே அதற்கான காரணம், ஆனால் நம் நேதாஜியோ உறுதியுடைய மாவீரன் என்பதை மிக எளிய வரிகளிலேய விளக்கிருப்பது அருமை!
காமராஜர் பற்றி கவிஞர் :
குறிப்பிட்டுள்ள வரிகளில்
காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம்.
காமராஜர் காலமானதால் காலமானது பொற்காலம்.
இந்த வரிகள் படித்தவர்களுக்கெல்லாம் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருக்கும். ஆனால் எனக்கோ, பசுமரத்தில் சூரிய ஒளியாய் பதிந்தது. சூரிய ஒளியை வைத்தே பச்சையம் தயாரிக்கும் இலைகளைப் போல இந்த வரிகளை வைத்தே இன்னும் சில வரிகளைத் தயாரிக்க எனக்கு உதவின.
ஒரு கவிஞருக்கு வெற்றி எதுவென்றால் தன் எழுத்துக்களை வாசிக்கும் 'வாசகனும்' படைப்பாளியாக வளர்ச்சி பெறுவதே ஆகும்.!
அதைக் கவிஞர் இரா. இரவி அவர்கள் இந்த இரண்டு வரிகளில் சாதித்து விட்டார்.
பெண் விடுதலை பற்றி கவிஞர் :
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது.
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது.
என்று ஒரு ஆண் கவிஞரே கூறியிருப்பது, இந்தப்பாரத தேசத்தில் ஆண்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை குற்றமாக குறிப்பிடாமல் தெளிவடைய தெரிவித்திருக்கிறார்.
திறமையாளர்கள் சாதித்து விடுவார்கள்! பண்பாளர்கள் தான் அதைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்! கவிஞர் இரா. இரவி பத்திரப்படுத்தியே பன்னிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
விழித்தெழு பகுதியில்
படித்த பெண்கள் எல்லாம் பலர்
அடுப்பில் ஆசையையும் சேர்த்தே எரிக்கின்றார்கள்!
என்ற வரிகளின் பொருள் பாமரனுக்கும் விளங்கிடும் வகையில் அமைந்து பெண்களின் வேதனையை எடுத்துரைக்கின்றது.
ஊனமுற்றோரைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர்
பார்வையற்றவர்களின் உழைப்பைப் பாடமாகக் கொள்வோம்.
பார்வையற்றவர்களின் உயர்வுக்கு பாலமாக இருப்போம்.
என்ற வரிகளில் விழி இழந்தவர்களின் உழைப்பை நாம் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர்களை உயர்த்த நாமும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்றும் மிகச் சரியான வரிகளில் தெரிவித்த விதம் அழகு!
சந்திக்க முடியாத நபர்களையும் தன்னை சிந்திக்க வைக்க முடியும் என்றால் அது கவிஞர் இரா.இரவியின் எழுத்துப்பணிக்கு கிடைக்கும் சிறப்பு.
வளர்பிறையாகட்டும் கவிஞரின் எழுத்துப்பணி அதில்
விடுமுறை எடுக்கட்டும் களைப்பும் இனி!
அட்சயப் பாத்திரத்திற்கும் - ஒரு பிடி
அள்ளிக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்ற வாசகி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக