புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
91 Posts - 61%
heezulia
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
1 Post - 1%
viyasan
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
1 Post - 1%
eraeravi
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
283 Posts - 45%
heezulia
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
19 Posts - 3%
prajai
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:25 pm

கோடைக் காலம் தொடங்கினாலே வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினைகள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட இப்போது தமிழ்நாட்டின் கிணறுகளில் நீர்மட்டம் மேலும் கீழே போய்விட்டது என்று அரசின் நிலத்தடி நீர் தகவல் மையம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

22 மாவட்டங்களில் முன்பிருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் மேல் நீர்மட்டம் இறங்கிவிட்டது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 6 மீட்டர் முதல் 7 மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எந்த மாவட்டத்திலும் நீர்மட்டம் உயரவேயில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்தால்தான் காவிரி டெல்டாவுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் தண்ணீர் அதிகம் கிடைக்கும்.

தண்ணீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், பெரும்பாலான மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் குடிநீரைத் தினசரி வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 10 அல்லது 12 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விடப்படுகிறது. வேலூர் மாநகராட்சியிலோ வாரத்துக்கு ஒரு முறைதான். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. சென்னை மாநகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடப்படுகிறது.

அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களையெல்லாம் அப்படியே அமல்செய்ததாகக் கூறும் தி.மு.க., மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் காட்டிய அக்கறை அனைவருக்கும் தெரியும். சென்னை நகருக்கு வீராணம் குடிநீரைக் கொண்டுவருவதில் வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் தற்போது அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய தண்ணீர் என்று ஐ.நா. வரையறுத்திருக்கும் அளவு 1,000 கனமீட்டர்கள். இதற்குக் கீழே இருந்தால் தட்டுப்பாடு நிலை என்று கருதப்படும். தமிழகத்தில் கிடைப்பதோ சராசரியாக 750 கனமீட்டர்கள் மட்டுமே. ஆக, தண்ணீர்தான் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக ஒருசில ஆண்டுகளில் உருவெடுத்து நிற்கும். ஆனால், தமிழக அரசு அதைப் பற்றித் துளியும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள குளம், குட்டைகள் போன்ற அனைத்தையும் மீட்டுத் தூர்வாரி, ஆழப்படுத்தும் செயல்திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் உடனே தொடங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுக்க முழுக்க இதற்குப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் நதிக்கரைகளைச் சீரமைத்து, நதிகளில் சாக்கடை கலப்பதையும் தடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது, ஏரிகளின் கரைகளை உடைப்பது ஆகிய செயல்களும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் இன்னொரு ராஜஸ்தானாக ஆவதைத் தடுக்க வேண்டுமென்றால், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, வனங்களைப் பெருக்குதல் போன்ற சீரிய திட்டங்களை அரசு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தியே ஆக வேண்டும்.

#மழைநீர் #சேகரிப்பு #ஆளுங்கட்சி #எதிர்கட்சி #திமுக #அதிமுக #ஜெயலலிதா #கருணாநிதி
[thanks]தி இந்து [/thanks]

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Apr 18, 2014 10:42 pm

பயனுள்ள, தற்போதைய நிலைமையை சொல்லும் பதிவு. நிச்சயம் மழை நீர் சேகரிப்பு வேண்டும், இல்லையேல் தமிழ்நாடு அடுத்த ராஜஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 19, 2014 4:00 pm

மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு வேண்டும் பிறகு ஆழ் துளாய் கிணறுகள் குழிப்பதை தடுக்க வேண்டும்  (காரணம் தண்ணீரின் அருமை இவர்களுக்கு புரிவதில்லை )




மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Tமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Oமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Aமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Eமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக