ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

3 posters

Go down

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Empty மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

Post by சிவா Fri Apr 18, 2014 10:25 pm

கோடைக் காலம் தொடங்கினாலே வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினைகள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட இப்போது தமிழ்நாட்டின் கிணறுகளில் நீர்மட்டம் மேலும் கீழே போய்விட்டது என்று அரசின் நிலத்தடி நீர் தகவல் மையம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

22 மாவட்டங்களில் முன்பிருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் மேல் நீர்மட்டம் இறங்கிவிட்டது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 6 மீட்டர் முதல் 7 மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எந்த மாவட்டத்திலும் நீர்மட்டம் உயரவேயில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்தால்தான் காவிரி டெல்டாவுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் தண்ணீர் அதிகம் கிடைக்கும்.

தண்ணீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், பெரும்பாலான மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் குடிநீரைத் தினசரி வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 10 அல்லது 12 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விடப்படுகிறது. வேலூர் மாநகராட்சியிலோ வாரத்துக்கு ஒரு முறைதான். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. சென்னை மாநகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடப்படுகிறது.

அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களையெல்லாம் அப்படியே அமல்செய்ததாகக் கூறும் தி.மு.க., மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் காட்டிய அக்கறை அனைவருக்கும் தெரியும். சென்னை நகருக்கு வீராணம் குடிநீரைக் கொண்டுவருவதில் வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் தற்போது அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய தண்ணீர் என்று ஐ.நா. வரையறுத்திருக்கும் அளவு 1,000 கனமீட்டர்கள். இதற்குக் கீழே இருந்தால் தட்டுப்பாடு நிலை என்று கருதப்படும். தமிழகத்தில் கிடைப்பதோ சராசரியாக 750 கனமீட்டர்கள் மட்டுமே. ஆக, தண்ணீர்தான் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக ஒருசில ஆண்டுகளில் உருவெடுத்து நிற்கும். ஆனால், தமிழக அரசு அதைப் பற்றித் துளியும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள குளம், குட்டைகள் போன்ற அனைத்தையும் மீட்டுத் தூர்வாரி, ஆழப்படுத்தும் செயல்திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் உடனே தொடங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுக்க முழுக்க இதற்குப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் நதிக்கரைகளைச் சீரமைத்து, நதிகளில் சாக்கடை கலப்பதையும் தடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது, ஏரிகளின் கரைகளை உடைப்பது ஆகிய செயல்களும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் இன்னொரு ராஜஸ்தானாக ஆவதைத் தடுக்க வேண்டுமென்றால், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, வனங்களைப் பெருக்குதல் போன்ற சீரிய திட்டங்களை அரசு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தியே ஆக வேண்டும்.

#மழைநீர் #சேகரிப்பு #ஆளுங்கட்சி #எதிர்கட்சி #திமுக #அதிமுக #ஜெயலலிதா #கருணாநிதி
[thanks]தி இந்து [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Empty Re: மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

Post by M.M.SENTHIL Fri Apr 18, 2014 10:42 pm

பயனுள்ள, தற்போதைய நிலைமையை சொல்லும் பதிவு. நிச்சயம் மழை நீர் சேகரிப்பு வேண்டும், இல்லையேல் தமிழ்நாடு அடுத்த ராஜஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Empty Re: மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

Post by Muthumohamed Sat Apr 19, 2014 4:00 pm

மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு வேண்டும் பிறகு ஆழ் துளாய் கிணறுகள் குழிப்பதை தடுக்க வேண்டும்  (காரணம் தண்ணீரின் அருமை இவர்களுக்கு புரிவதில்லை )



மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Tமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Oமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Aமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Eமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Empty Re: மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum