புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
65 Posts - 63%
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
viyasan
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
257 Posts - 44%
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
17 Posts - 3%
prajai
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 18, 2014 7:19 pm

இதெல்லாம் ஒரு புத்தகமா ?

நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 .

kavignareagalaivan@gmail.com
அலைபேசி 9842974697.

*****

இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது.

“இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார்.

இனிய நண்பர் கவிஞர் நம்பிக்கை வாசல் ஆசிரியர் ஏகலைவனின் வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உள் அச்சு புகைப்படங்கள் யாவும் மிக நன்று.

நூலாசிரியர் என்னுரையில் தாத்தா தண்டபாணி என்று வைத்த பெயரை தணிஜோ என்று மாற்றி புனைப் பெயராக மாற்றி கொண்ட விபரம் எழுதி உள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்ளும் தமிங்கிலம் பாணியில் எழுதி நூலாக்கி உள்ளார். நூலை படித்து விட்டு யாரும் இதெல்லாம் ஒரு புத்தகமா! என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக இவரே தலைப்பு எழுதி எதிர்பார்ப்பைக் குறைத்து உள்ளார்.

சக தோழனுக்கு அறிவுரை சொல்வது போல உள்ள கவிதை

வேணாம் மச்சி!
அவ உன்னை பார்க்கல
அவனை பார்க்குறா வேணாம் மச்சி!

பேச்சு மொழியை அப்படியே கவிதையாக எழுதி உள்ளார். இந்த நூல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர்கள் மொழியில் இருப்பதால்.

காதல் தோல்வியினால் இளைஞர்கள் புகைப்பிடித்து காசை கரியாக்குகின்றனர் என்பதை உணர்த்திடும் கவிதை.

மேட்ச் பாக்ஸ்

அவ வேணாம்னு சொல்லிட்டா
அந்த லட்டரெல்லாம் வேணாம்
மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்

(தயவு செய்து தீப்பெட்டி தருக) என்று தமிழ்ச்சொல்லால் எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

கணினி பொறியாளர்கள் சிறு வாய்கணக்கில் பிழை விடுவதை பார்த்து இருக்கிறோம். அதனை உணர்த்தும் கவிதை.

எங்க கிட்டயே வா!
கம்ப்யூட்டரையே கரைச்சு குடிப்போம்
கணக்கு மட்டும் தப்பாம்!

காதலனுக்கு, காதலி தன் அம்மாவை அத்தை என்று அழைப்பதை கேட்பதற்கு ஆசைப்படுவான். அந்த இயல்பைச் சொல்லும் கவிதை.

நீ என் ஆளு!
என் அம்மாவை அத்தை-னு கூப்பிட்டா
அது போதும் நீ தான் என் ஆளு!

காதல் மயக்கத்தில் கடமை மறந்து திரியும் சக நண்பனை எச்சரிப்பது போல உள்ள கவிதை நன்று.

சொன்னா கேளு!

சொர்க்கம், நரகம், நிலா, பலா, ரோஜா,
முள்ளு-னு எதையும் வளர்த்துக்காதே
அவ வேணாம் சொன்னா கேளு!

இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். ஏதாவது காரணம் தேடி, அதைச் சொல்லி, அடிக்கடி குடித்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். குடி மனநிலையில் உள்ள நண்பர்களின் உளறல் போன்ற கவிதை எள்ளல் சுவையுடன் உள்ளது. குடிப்பதற்காக பொய் பேசும் அவலம் சுட்டும் கவிதை.

அவன் வர்ரான்

அவன் ஆளு பரவாயில்லைனு சொல்லு
சைடிஸ் ரெடியாகும்.
அப்ப சரக்குக்கு?
அவளை ஆன்ந்த் கூட பார்த்தேன்னு சொல்லு.

காதல் வயப்பட்டவர்களுக்கு தனியாகப் பேசும் அனுபவம் உண்டு. அதனை காட்சிப்படுத்தும் புதுக்கவிதை.

ச்.சே ..
நல்லதாண்டா இருந்தான்
தனியா பேசிட்டு இருக்கான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் காதல் வரும் என்பார்கள். இவர், புரிந்ததால் காதல் முறிந்தது என்கிறார்.

ஏண்டா?

அவளை நல்ல புரிஞசிகிட்ட
அப்புறம் ஏண்டா மச்சி
அவ உன்னை வேணாங்கிறா!
.......அதனாலதாண்டா!

பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் கவனமாக படிப்பதில்லை. அவர்களைப்பற்றிய புதுக்கவிதை.

விடு மச்சி!
எனக்கு படிப்பே வரலை!
விடு மச்சி!
யாராவது படிச்சிட்டு போகட்டும்!

காதல் தோல்விக்கு வருந்த வேண்டாம். தோற்றாலும் அது வெற்றி தான் என்று ஆறுதல் தரும் விதமான புதுக்கவிதை.

தோல்வி !

முயன்றவற்றில் எல்லாம் தோற்றால் தோல்வியே !
காதலில் மட்டும் தோற்றால் வெற்றியே !

நூலாசிரியர் கவிஞர் சி. தணி ஜோ என்ற தணடபாணிக்கு பாராட்டுக்கள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள்.

நன்றி

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக