ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

+23
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
விமந்தனி
சிவனாசான்
தமிழ்நேசன்1981
ayyasamy ram
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
Syed Sardar
விஸ்வாஜீ
யினியவன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
krishnaamma
கோ. செந்தில்குமார்
soplangi
பாலாஜி
sikkandar
ஜாஹீதாபானு
முனைவர் ம.ரமேஷ்
சிவா
27 posters

Page 22 of 32 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32  Next

Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Sun Apr 12, 2015 2:03 pm

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து

வெளிநாடுகளில் பணிபுரிவோர் நகை கொண்டுவந்தால் 36% வரி செலுத்த வேண்டும் என்று கூறும்பொழுது மட்டும் குளுகுளு என்று இருந்ததோ?



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா Sun Apr 12, 2015 2:05 pm

சிவா wrote:
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து

வெளிநாடுகளில் பணிபுரிவோர் நகை கொண்டுவந்தால் 36% வரி செலுத்த வேண்டும் என்று கூறும்பொழுது மட்டும் குளுகுளு என்று இருந்ததோ?

குளுகுளுன்னு மட்டுமல்லாமல் ஜிலுஜிலுன்னும் இருந்துதாம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Sun Apr 12, 2015 11:13 pm

பெரியார் திடலில் பெண்கள் தாங்களே எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இன்றி, தெளிவான, துணிவான உணர்வுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர் , இதை தடுக்க எவருக்கும் சட்டப்படி உரிமை இல்லை, இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது - கி.வீரமணி

பணம் கொடுத்தால் தான் பால்குடம் எடுப்பதற்கும், படுக்கைக்கு வருவதற்கும் நாட்டில் ஏராளமான கீழ்த்தரமான பெண்கள் உள்ளனரே, அவர்களை வைத்து அரசியல் செய்யும் உன்னை செருப்பால் அடிக்க வேண்டும்.


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by விமந்தனி Sun Apr 12, 2015 11:27 pm

தமிழ் புத்தாண்டு ஏப்.14- அன்று அம்பேத்கர் விழா என்ற பெயரில் தாலியறுப்பு , மற்றும் மாட்டு கறி விருந்து என்ற பெயரில் கல்லாக்கட்டும் கல்லாப்பெட்டி கீ ரமணியின் ரவுடி தன அடாவடிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு, மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காவல் உதவி ஆணையாளர்
வேப்பேரி, சரகம், சென்னை - 7.

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Y5vxRcqS0aY7FBPQMiP8+11149516_864426840298869_4370699334645541906_n - நன்றி; முகநூல்.

சிவா wrote:பணம் கொடுத்தால் தான் பால்குடம் எடுப்பதற்கும், படுக்கைக்கு வருவதற்கும் நாட்டில் ஏராளமான கீழ்த்தரமான பெண்கள் உள்ளனரே, அவர்களை வைத்து அரசியல் செய்யும் உன்னை செருப்பால் அடிக்க வேண்டும்.
சூப்பர் சிவா. சரியாக சொன்னீர்கள்.


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 10:09 am

படம் --உப தொழிலா ? 
என்னமா அருமையா யோசிக்கிறாங்க !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ayyasamy ram Mon Apr 13, 2015 10:57 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா Mon Apr 13, 2015 11:21 am

சிவா wrote:
பெரியார் திடலில் பெண்கள் தாங்களே எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இன்றி, தெளிவான, துணிவான உணர்வுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர் , இதை தடுக்க எவருக்கும் சட்டப்படி உரிமை இல்லை, இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது - கி.வீரமணி

பணம் கொடுத்தால் தான் பால்குடம் எடுப்பதற்கும், படுக்கைக்கு வருவதற்கும் நாட்டில் ஏராளமான கீழ்த்தரமான பெண்கள் உள்ளனரே, அவர்களை வைத்து அரசியல் செய்யும் உன்னை செருப்பால் அடிக்க வேண்டும்.


அருமையா சொன்னீங்க தல , இவனுங்களை சரியாக கவனித்து அடக்க வேண்டும் இல்லன்னா ஓவரா ஆடுவானுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Tue Apr 14, 2015 3:24 pm

தமிழ் புத்தாண்டுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், வாழ்த்து தெரிவிக்கவில்லை

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தரித்திரம் இவர்!


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Wed Apr 22, 2015 1:13 am

அமைச்சர் வளர்மதி ஏற்பாட்டில் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி வடபழனி முருகனுக்கு 1067 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

# இந்தப் பாலை அநாதை இல்லங்களுக்கு கொடுத்திருந்தால், அரைகுறை உணவு உண்டு வாழும் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்திருக்கும்!

# இது குறித்து தி.கவினர் கருத்து ஏதேனும் தெரிவிப்பார்களா?

# இந்தப் பால் பணம் செலுத்தி வாங்கப்பட்டதா? அல்லது அமைச்சரின் அதிகாரத்தால் வாங்கப்பட்டதா?


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Thu Apr 23, 2015 12:01 am

உலகின் மிகவும் அழகான பெண்மணி - 2015 ஆக ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ஸான்ட்ரா புல்லக்கை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல ‘பீப்புல்’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

# அவங்க ஊர்ல கிழவிகள் தான் அழகா தெரியறாங்க போலிருக்கு!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 11174875_974093399280994_7348688855273892317_n


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 22 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 32 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum