புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
Page 1 of 1 •
புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதை விட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.
விசாரணைக்கு தயார் :
நான் பிரதமரான பின், என் மீது எந்த விதமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஊழல், மிகக் கொடிய நோய். அதை வேரறுக்க, பா.ஜ., பாடுபடும்.எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க, புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்கப்படுகிறது.நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை நேரில் சென்று சந்திப்பதில் தவறில்லை. இது, ஜனநாயக நாடு; யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
ஒரு தாய் மக்கள்:
தேர்தல் ஆதாயத்திற்காக, நாட்டின் எந்த ஒரு மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நான் ஓட்டு கேட்க மாட்டேன். சகோதர, சகோதரிகளாக வாழும் மக்களிடையே, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை; இதை ஒரு போதும் ஏற்க முடியாது.நாட்டில் வாழும், 125 கோடி மக்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே; அனைவரும் ஒரு தாய் மக்களே. இவர்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. நான் இதுபோன்ற செயல்களில் ஒருநாளும் ஈடுபடமாட்டேன்.
ஜி.எஸ்.டி.,:
மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும். இது, அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.இதன் மூலம், எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படாது; மாறாக நாட்டின் வரி வருவாய் உயரும்.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேவையான துறைகளில் மட்டும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்போம். கூடிய வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். உள்நாட்டு உற்பத்தி அதிரிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சொந்த ஊரில் முலாயமுக்கு பளீர் :
உத்தர பிரதேச மாநிலம் சைபை என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ''பாலியல் பலாத்கார குற்றவாளிகளிடமும் கருணை காட்டும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதுதான் அவரின் உண்மை முகம்,'' என்றார்.முலாயமின் சொந்த ஊரான சைபையில், மோடி அவரை கடுமையாக தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#பாஜக #மோடி #ஆதரவு #மதம்
[thanks] தினமலர் [/thanks]
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059037.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059051- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059089- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:[link="/t109554-topic#1059051"]SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்
நல்ல யோசனை தான் தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும் நமது அரசியல் வியாதிகள் இதை நிறைவேற்ற விடமாட்டார்கள்
- Sponsored content
Similar topics
» தேர்தலில் நிற்க மாட்டேன் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - நடிகர் விஜய்
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|