புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 48%
heezulia
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 48%
heezulia
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தியானம்! - சிறுவர் கதை Poll_c10தியானம்! - சிறுவர் கதை Poll_m10தியானம்! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம்! - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 4:05 am



ஆற்றங்கரையில் கழுதையானது அமைதியுடன் தியானம் செய்து வந்தது. கழுதையின் இந்தச் செயலை குரங்கு ஒன்று கவனித்தது. அந்தக் குரங்கு ஆற்றங்கரையை ஒட்டிய ஆலமரத்தில் வசித்து வந்தது.

கழுதை தினமும் ஆற்றங்கரையில் தியானம் செய்வதை கண்டு, அந்தக் குரங்கு பொறாமையடைந்தது.

"நம்மால் செய்ய முடியாத ஒரு செயலை இந்தக் கழுதையானது செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் இச்செயலில் இந்தக் கழுதையை நீடிக்க விடக் கூடாது. எப்படியாவது நாம் இந்தக் கழுதையின் தவத்தினைக் கலைக்க வேண்டும்' என்று முடிவு செய்தது குரங்கு.

உடனே அந்தக் குரங்கு தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் கழுதையானது அமைதியுடன் ஆற்றங்கரையில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குரங்கு ஒரே பாய்ச்சலாக கழுதையின் முன்னே வந்து நின்றது.

கழுதையின் முன்னே வந்த குரங்கு தரையே குலுங்கும்படியாக குட்டிக்கர்ணம் போட்டது. பின்னர் கீச்...கீச்...கீச்... என்று கத்தியபடி, கழுதையின் மிக அருகில் சென்றது.

""கழுதையே! என்னைப் பார்! நான் எப்படியெல்லாமோ துள்ளிக் குதித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறேன். நீயும் என்னைப் போன்று துள்ளிக் குதித்தபடி விளையாடலாமே. அதனை விட்டுவிட்டு எதற்காக இப்படித் தியானம் என்ற பெயரில் உன்னை நீயே வருத்திக் கொண்டிருக்கிறாய்?'' என்று சப்தமாகக் கேட்டது குரங்கு.

கழுதை மெல்ல தன் கண்களைத் திறந்தது.

""குரங்கே... நீ சொல்வதும் சரிதான். எனக்கும் உன்னைப் போன்று துள்ளிக் குதித்து விளையாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் இப்போது துள்ளிக் குதித்தபடி உன்னோடு விளையாடுகிறேன். என் தியானத்தை விட்டு விடுகிறேன்,'' என்றது.

கழுதை தன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் உடனே மனம் மாறும் என்று குரங்கு எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் மகிழ்ச்சியுடன் கழுதையை நோக்கியது. தான் எளிதாகக் கழுதையின் மனதை மாற்றியதாகத் தனக்குள் கர்வப்பட்டபடி நின்றது.

அதே நேரத்தில் கழுதையானது, ""குரங்கே, இதோ நான் துள்ளிக் குதித்த படி விளையாடுகிறேன். என்னுடைய விளையாட்டை நீ பார்,'' என்று கூறிய படி தன் பின்னங்கால்களையும், முன்னங்கால்களையும் மேலே தூக்கிய படி துள்ளிக் குதித்தது.

கழுதை துள்ளிய வேகத்தில் அதன் பின்னங்கால்கள் இரண்டும் குரங்கின் முகத்தில் பலமாக உதைத்தன. அந்த அதிரடி உதையை குரங்கு எதிர்பார்க்கவில்லை. அதன் வாயில் இருந்து ரத்தம் வடிய, பற்கள் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியுடன் ஆய்...ஊய்... என்று ஓட்டமெடுத்தபடியே சென்றது குரங்கு.

"இனிமேல் அந்தக் குரங்கானது இந்த இடத்திற்கு வராது. நாம் அமைதியுடன் தியானம் செய்யலாம்' என்று மகிழ்ச்சியடைந்தது கழுதை.

***

சிறுவர் மலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Mar 28, 2014 6:53 am

அடுத்தவர் நலன் கெடுப்பதில் மக்களைப் போலவே விலங்குகளும். அருமை அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 7:16 am

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Mar 28, 2014 12:13 pm

சிவா wrote:

கழுதை துள்ளிய வேகத்தில் அதன் பின்னங்கால்கள் இரண்டும் குரங்கின் முகத்தில் பலமாக உதைத்தன. அந்த அதிரடி உதையை குரங்கு எதிர்பார்க்கவில்லை. அதன் வாயில் இருந்து ரத்தம் வடிய, பற்கள் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியுடன் ஆய்...ஊய்... என்று ஓட்டமெடுத்தபடியே சென்றது குரங்கு.

"இனிமேல் அந்தக் குரங்கானது இந்த இடத்திற்கு வராது. நாம் அமைதியுடன் தியானம் செய்யலாம்' என்று மகிழ்ச்சியடைந்தது கழுதை.

***

சிறுவர் மலர்

”பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா,
அவர் முகத்தில் காறி உமிழ்ந்து விடடி பாப்பா’

 தியானம்! - சிறுவர் கதை 3838410834 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 12:16 pm

நல்ல கதை தேங்க்ஸ் அங்கிள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக