Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
First topic message reminder :
பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே, அந்த தருணத்திலேயே கர்ப்பாலும் அவருடன் பயணம் செய்த அவருடைய உதவியாளர் சி.மைக்கல் என்பவரும் உயிரிழந்தனர்.
கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பால் மற்றும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் சி.செல்வம் ஆகிய இருவரும் அதே விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பினாங்குக்கு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்ப்பால் சிங் சென்று கொண்டிருந்த வழியில் அவர் சென்ற அல்பார்ட் ரக வாகனம் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே, அந்த தருணத்திலேயே கர்ப்பாலும் அவருடன் பயணம் செய்த அவருடைய உதவியாளர் சி.மைக்கல் என்பவரும் உயிரிழந்தனர்.
கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பால் மற்றும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் சி.செல்வம் ஆகிய இருவரும் அதே விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பினாங்குக்கு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்ப்பால் சிங் சென்று கொண்டிருந்த வழியில் அவர் சென்ற அல்பார்ட் ரக வாகனம் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு.
தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றார்.
இரு வேறுபட்ட அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமது இரங்கலைத் தெரிவிக்கையில் சாமிவேலு, லிம்மை கட்டித் தழுவிக் கொண்டார்.
சாமிவேலுவின் முகம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியது. “நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம்”, என்று அவர் பின்னர் கூறினார்.
“எப்போதும் மக்களின் நலனுக்காக கர்பால் பல பிரச்சனைகளை எழுப்பி வந்தார்”, என்று மஇகாவின் முன்னாள் தலைவரான சாமிவேலு மேலும் கூறினார்.
“கர்பாலின் மரணத்தை கேட்டபோது என்னால் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.
தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றார்.
இரு வேறுபட்ட அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமது இரங்கலைத் தெரிவிக்கையில் சாமிவேலு, லிம்மை கட்டித் தழுவிக் கொண்டார்.
சாமிவேலுவின் முகம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியது. “நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம்”, என்று அவர் பின்னர் கூறினார்.
“எப்போதும் மக்களின் நலனுக்காக கர்பால் பல பிரச்சனைகளை எழுப்பி வந்தார்”, என்று மஇகாவின் முன்னாள் தலைவரான சாமிவேலு மேலும் கூறினார்.
“கர்பாலின் மரணத்தை கேட்டபோது என்னால் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.
Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
பினாங்கு பவன வீதிக்கு கர்பால் பெயர் சூட்டப்படும்
கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும்.
மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார்.
ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங் மக்கள் உலாவும் அப்பகுதி “கர்பால் சிங் டிரைவ்” அல்லது “பெர்சியாரான் கர்பால் சிங்” என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து எதிர்வரும் மாநில ஆட்சிக்குழு முடிவு செய்யப்படும் என்று குவான் எங் மேலும் கூறினார்.
கர்பாலின் மரணத்திற்குப் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்பாலின் துணைவியார் குர்மிட் கவுர், கர்பாலுக்கு அளிக்கப்படுள்ள கௌரவத்திற்கு மாநில அரசுக்கு நன்றி கூறினார்.
மாநிலத்தின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கு விட்டு கர்பாலுக்கு மரியாதை தெரிவித்ததற்கும் அரச மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி அளித்ததற்கும் அவர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும்.
மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார்.
ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங் மக்கள் உலாவும் அப்பகுதி “கர்பால் சிங் டிரைவ்” அல்லது “பெர்சியாரான் கர்பால் சிங்” என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து எதிர்வரும் மாநில ஆட்சிக்குழு முடிவு செய்யப்படும் என்று குவான் எங் மேலும் கூறினார்.
கர்பாலின் மரணத்திற்குப் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்பாலின் துணைவியார் குர்மிட் கவுர், கர்பாலுக்கு அளிக்கப்படுள்ள கௌரவத்திற்கு மாநில அரசுக்கு நன்றி கூறினார்.
மாநிலத்தின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கு விட்டு கர்பாலுக்கு மரியாதை தெரிவித்ததற்கும் அரச மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி அளித்ததற்கும் அவர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
இளமைக்கால நண்பரை இழந்து விட்டேன் – லிம் கிட் சியாங்
“என் இளமைக்கால நண்பரை இழந்துவிட்டேன். கர்ப்பால் சிங்,என்னோடு பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தொண்டாற்றியவர். போராட்டக் காலங்களில் என்னோடு பக்கப் பலமாக இருந்தவர்” என கர்ப்பாலின் நீண்டகால அரசியல் சகாவான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
“நான் பட்ட துயரங்களை என்னோடு இருந்து அவரும் துன்பப்பட்ட அந்தத் தருணங்களை மறக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இரண்டு ஆண்டுகள், எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாகும். ஜசெகவின் வளர்ச்சிக்கு கர்ப்பால் ஆற்றிருக்கும் சேவை மறக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவர், ஒரு நீதிமான் எல்லாவற்றையும் விட நல்ல மனிதர், சிறந்த பண்பாளர்” என்றும் கிட் சியாங் கூறினார்.
மேலும் அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும் என்று ஜசெக கட்சியின் ஆலோசகரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
“என் இளமைக்கால நண்பரை இழந்துவிட்டேன். கர்ப்பால் சிங்,என்னோடு பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தொண்டாற்றியவர். போராட்டக் காலங்களில் என்னோடு பக்கப் பலமாக இருந்தவர்” என கர்ப்பாலின் நீண்டகால அரசியல் சகாவான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
“நான் பட்ட துயரங்களை என்னோடு இருந்து அவரும் துன்பப்பட்ட அந்தத் தருணங்களை மறக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இரண்டு ஆண்டுகள், எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாகும். ஜசெகவின் வளர்ச்சிக்கு கர்ப்பால் ஆற்றிருக்கும் சேவை மறக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவர், ஒரு நீதிமான் எல்லாவற்றையும் விட நல்ல மனிதர், சிறந்த பண்பாளர்” என்றும் கிட் சியாங் கூறினார்.
மேலும் அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும் என்று ஜசெக கட்சியின் ஆலோசகரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம்!
ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், குடும்ப உறவினர்கள் என அனைவரும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்த, கர்ப்பால் சிங்கின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.
முதல் கட்டமாக இன்று காலை, அவரது நல்லுடல் பினாங்கு மாநில அரசின் அதிகாரத்துவ அந்தஸ்துடன் கூடிய நல்லடக்கச் சடங்குகளுக்காக டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது.
காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தத் தொடங்கினர். அதற்கு முன்பாகவே, மண்டபம் முழுக்க மக்கள் நிறைந்து காணப்பட்டதால், கர்ப்பாலின் நல்லுடன் தாங்கிய சவப்பெட்டியை மண்டபத்தின் உள்ளே கொண்டு வருவதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்திற்கு வெளியே இருந்தவர்களும் இறுதிச் சடங்குகளைக் காணும் வண்ணம், மண்டபத்திற்கு வெளியே பெரிய வெண்திரை நிர்மாணிக்கப்பட்டு, அதில் இறுதிச் சடங்குகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
பின்னர் 10.15 மணியளவில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இரங்கல் உரை நிகழ்த்திய பின்னர், கர்ப்பாலின் நல்லுடலை ஏந்திய ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலம் செல்லும் வழியில் கர்ப்பாலின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட சில முக்கிய இடங்களில் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.
பினாங்கு உயர் நீதிமன்றம், கிரீன் ஹால் சாலையில் உள்ள அவரது அலுவலகம், பினாங்கு சட்டமன்ற கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் சேவியர் பள்ளி, ரங்கூன் சாலையிலுள்ள ஜனநாயக செயல் கட்சியின் தலைமயகம் ஆகிய இடங்களில் மரியாதைக்காக இறுதி ஊர்வலம் நிறுத்தப்பட்டது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார்
» ஜப்பானிய தேர்தலில் வரலாற்று திருப்பம் லிபரல் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு முடிவு
» மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!
» ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் காலமானார்
» ஜப்பானிய தேர்தலில் வரலாற்று திருப்பம் லிபரல் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு முடிவு
» மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!
» ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் காலமானார்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|