புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_m10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_m10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_m10இறுதிப் பயணமாய் இந்த மரணம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிப் பயணமாய் இந்த மரணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Jan 28, 2014 7:32 pm

மரணப் படுக்கையின் இறுதி அந்த நேரங்கள்
உயிர் பறி போகும் (பறிக்கும்) சிலநொடிகள்
பச்சை புண்ணில் வேலிக் கம்பிகள் கிழிப்பதாய்
பூவொன்றின் காம்பை பிள்ளைகள் முறிப்பதாய்

வேதனையால் வாட்டசாட்டமான உடல் வாடும்
உதவிக்காய் கண்கள் எல்லோரையும் தேடும்
ஒன்றும் உதவாததாய் கைகள் தானாக வீழும்
தண்ணீர் வேண்டி நாக்கு பெரிதாய் கொஞ்சம் நீளும்

கத்தும் உறவுகளின் கண்ணீர் துடைக்க முடியாது
மரணப் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது
கண்கள் மேலேந்தி கடைசி தருணத்தைப் பார்த்தபடி
தனது நற்செயலை மட்டும் தூக்கிச் செல்கிறது

நாடித் துடிப்பு நகரும் வேளை நாதி யாரும் போவதில்லை
நாள நரம்பு வெடித்துக் கொண்டே
உடலை வருத்தி உடைத்து கொண்டே
ஊமை சொல்லும் பாசை பேசி ஊனை விட்டு பிரிந்து செல்லும் .

உடலை உருக்கி நெளியச் செய்து
உடம்பெல்லாம் சிரங்காய் அறியச் செய்து
வலி தாங்கா விழியோடு வார்த்தை ஒன்றை பேசாமல்
யாரிடமும் சொல்லாமல் போகும் இறுதிப் பயணமாய் இந்த மரணம் .




SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Tue Jan 28, 2014 10:52 pm

மரண வலி! அழுகை அழுகை அழுகை 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 29, 2014 10:46 am

மரண வேதனையைச் சொன்னவிதம் நன்று! இறுதிப் பயணமாய் இந்த மரணம்  3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 29, 2014 12:05 pm

ஜீரணிக்க முடியா வேதனையை,

ரசிக்க வைத்த சாதனை.  இறுதிப் பயணமாய் இந்த மரணம்  3838410834 

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 29, 2014 5:59 pm

இறுதிப் பயணம்
மரணம் - அறிந்ததே,
அது வருவது தெரியாது
அனைவரும் தெரிந்ததே
ஆனாலும் இந்த நாள்
நமக்கு வர வேண்டாம்
என நினைக்கும்
ஒவ்வொரு மனிதனின் மனமும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 1:54 pm

சக்ராத்தின் வேதனையை விரிவா விளக்கி இருக்கிங்க. நினைச்சாலே உடம்பு நடுங்குது. இந்த வேதனையை அனைவருக்கும் ஆண்டவன் லேசாக்கி வைப்பானாக!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 24, 2014 2:00 pm

ஜாஹீதாபானு wrote:சக்ராத்தின் வேதனையை விரிவா விளக்கி இருக்கிங்க. நினைச்சாலே உடம்பு நடுங்குது. இந்த வேதனையை அனைவருக்கும் ஆண்டவன் லேசாக்கி வைப்பானாக!


பிறவிப் பயன் எப்படியோ, அதுபோலவே இந்த இறுதி பயணமும். அனைவருக்கும் நிச்சயம் ஒருநாள் தேடி வரும், அது வரும்போது அதை எதிர் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள இறைவன் மன உறுதியை நிச்சயம் நல்ல மனிதர்களுக்கு தருவார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 2:04 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:சக்ராத்தின் வேதனையை விரிவா விளக்கி இருக்கிங்க. நினைச்சாலே உடம்பு நடுங்குது. இந்த வேதனையை அனைவருக்கும் ஆண்டவன் லேசாக்கி வைப்பானாக!


பிறவிப் பயன் எப்படியோ, அதுபோலவே இந்த இறுதி பயணமும். அனைவருக்கும் நிச்சயம் ஒருநாள் தேடி வரும், அது வரும்போது அதை எதிர் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள இறைவன் மன உறுதியை நிச்சயம் நல்ல மனிதர்களுக்கு தருவார்.
நிஜம் தான் செந்தில் நல்லவர்களுக்கு லேசாகவும் கெட்டவர்களுக்கு கொடியதாகவும் இருக்கும்.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:00 am

நன்றி தோழமையே

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:02 am

நன்றி தோழமையே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக