Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
+2
கோ. செந்தில்குமார்
சிவா
6 posters
Page 1 of 1
துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.
அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
கோ. செந்தில்குமார் wrote:[link="/t109430-topic#1058416"]இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!
சிறந்த விளக்கத்திற்கு நன்றி @கோ. செந்தில்குமார்
Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
இது மாதிரி நான்கு சம்பவம் நடந்தால் தான் திருடர்களுக்கும் கொஞ்சம் பயம் வரும்...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
அப்பிடி போடு அப்பிடியாச்சும் இவங்க திருந்தட்ட்டும்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Similar topics
» பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல்
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
» துப்பாக்கி முனையில் 2 பெண்களால் இளைஞர் கற்பழிப்பு!
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
» துப்பாக்கி முனையில் 2 பெண்களால் இளைஞர் கற்பழிப்பு!
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|