ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி

2 posters

Go down

 தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி  Empty தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி

Post by சிவா Tue Apr 15, 2014 1:02 am

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், அம்மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலம், காந்தி நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

அவரது உரை ‘3-டி ஹோலோகிராஃபிக் டெக்னாலஜி’ மூலமாக நாட்டிலுள்ள 15 மாநிலங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த கூடடத்தில் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் கைங்கர்யமாக கிரிமினல்களின் வசம் அரசியல் சிக்கிக் கொண்டிருப்பது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எவ்வகையிலாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் கிரிமினல்களை பயன்படுத்த தொடங்கினார்கள்.

பின்நாட்களில், இந்த கிரிமினல்கள் பலம் மிக்கவர்களாக, செல்வாக்குள்ள அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். இதைப்போன்ற கிரிமினல்களிடம் இருந்து நமது அரசியல் முறையை நாம் மாற்றியாக வேண்டும். இதை மாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தி, இந்த கிரிமினல்கள் மீது விசாரனை நடத்தி, ஓராண்டுக்குள் தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதன் பிறகு குற்றவாளிகள் சிறைக்கு செல்ல நேரிடும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து, கீழ்மட்ட நிலையில் இருக்கும் பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் மீதும் இதே நடவடிக்கையை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் நமது தற்போதைய அரசியல் முறையை கிரிமினல்களிடம் இருந்து மீட்டு, தூய்மைப்படுத்துவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த சுத்தப்படுத்தும் பணியில், எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் யாருக்கும் சலுகை அளிக்கப்பட மாட்டாது. யார் மீதும் பாரபட்சமான நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி  Empty Re: தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி

Post by கோ. செந்தில்குமார் Tue Apr 15, 2014 2:26 am

 தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி  103459460 இவ்வாறு தவறு செய்யும் மக்களின் பிரதிநிதிகளை தண்டிப்பதற்கென்றே தனி சட்டமும், தனி துறையும் ஏற்படுத்தப்பட வேண்டும். தவறு செய்பவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum