புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆசை எனும் வறுமை! Poll_c10ஆசை எனும் வறுமை! Poll_m10ஆசை எனும் வறுமை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை எனும் வறுமை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 10 Apr 2014 - 9:32

சை சிறிது சிறிதாக வளரும்போது, மனித மனம் எதையேனும் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் துன்புறுகிறது. அதனால் ஆசையை "துன்பம்' என்றனர் சான்றோர்.

"முதுமொழிக்காஞ்சி' இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவனுக்கு ஏற்படுகிற ஆசையைக் காட்டிலும் பெரிதான வறுமை ஏதுமில்லை என்கிறது. இதன் ஆசிரியர் கூடலூர் கிழார்.

"நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை'' (இல்லைப்பத்து:7) விரும்பியதெல்லாம் கிடைக்கப் பெற்றாலும் மனிதனுக்கு மேன்மேலும் ஆசை தோன்றும்போது, மனம் நிறைவடையாது. அந்நிலை வறுமையுற்றிருத்தலுக்கு சமமானது. இதனை வள்ளுவரும்,

"தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை'' (1043)

என்கிறார். வறுமையாளனாக ஒருவனை வைத்திருக்கிற ஆசை, காலங்காலமாகத் தொடர்ந்து வருகிற மரபுப் பெருமையையும், தோற்றப் பொலிவினையும் அழித்துவிடும் என்பது இதன் பொருள்.

"ஆசைக்கு அளவில்லை. அதனால் ஆசைப்படுகிறவனுக்கு வறுமையுற்றிருப்பவனின் வேட்கை இருக்கும். எனவே, வசதியாக வாழ்பவனாக இருந்தாலும், மனத்தில் ஆசை என்கிற வேட்கை தொடர்ந்துகொண்டே இருப்பதால், அவனும் வறுமையாளனே' என்கின்றனர் இவ்விருவரும்! (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 10 Apr 2014 - 17:00

ஆசை எனும் வறுமை! 103459460 ஆசை எனும் வறுமை! 1571444738 



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Apr 2014 - 17:06

அந்தக் காலத்தில் அவ்வாறு கூறினார்கள், இப்பொழுது ஆசை இல்லாத மனிதனை அரைக் கிறுக்கனாகப் பார்க்கத் துவங்கிவிட்டனர்!

இது என் அனுபவ உண்மை!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 1 May 2015 - 11:48

ஆசை இருக்கலாம்; ஆனால் பேராசை இருக்கக் கூடாது.


" ஈசனோடாயினும் ஆசையை அறுமின் " என்பது சான்றோர் வாக்கு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 1 May 2015 - 13:05

மிகவும் நன்று சாமி.
"மனிதர்கள் ஆசைப்படக் கூடாது என்று புத்தர் ஆசைப்பட்டாராம்" மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக