புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:16 pm

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 4sP8rcLCQ5kuBXt95uKR+xindex_1834442h.jpg.pagespeed.ic.0C5HcDZGtG
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் பா.ஜெயக்குமார் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த அரிய கற்சிற்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறித்து முனைவர் திருமலை தெரிவித்துள்ளதாவது:

“தமிழகத்தில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர் களில் சிறந்தவராகக் கருதப்படும் திருமலை நாயக்கரின் (கி.பி.1623- 1659) இரு கற்சிற்பங்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கர் சிறந்த போர்வீரனாகவும், குதிரை ஏற்றத் திலும், வேட்டையாடுவதிலும் சிறந்த வராகவும் இருந்துள்ளார். மதுரை நகரை ஒட்டிய அடர்ந்த காடு, மலை பகுதிகளான நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம் மற்றும் கொடிக்குளம் பகுதிகளில் திருமலை நாயக்கர் அடிக்கடி வேட்டையாடிய செய்திகள் ஏற்கெனவே சில செப்புப் பட்டயங்களில் காணப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காட்டில் உள்ள புலிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லை இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

நேர்த்தியான, கனமான கற்பல கைகளில் நாயக்கர் காலக் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் சற்று தேய் மானம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிற்பத்தில் உயர்ரக வகை யைச் சேர்ந்த, கம்பீரமான தோற்றத் தையுடைய ஆண் குதிரையின் மீது அமர்ந்துள்ள மன்னன் திருமலை, விறைப்புடன் கூடிய அக்குதிரை யைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போலவும், கீழே நிற்கும் பணியாள் மன்னனுக்கு உதவுவது போலவும் காட்டப்பட்டுள் ளன. அருகில், பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பதுபோலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் மன்னன் குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதைக் காட்டுவதோடு, குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற காட்சியையும் நினைவூட்டுவதாக உள்ளது.

அடுத்த சிற்பத்தில் மன்னன் திருமலை நடந்து செல்வதுபோலவும், வில்லின் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போலவும் காட்டப்பட்டுள்ளன. மன்னனின் வலப்பக்கத் தோளின் பின்புறம் தூணி (அம்புகள் வைக்கும் கூடு) காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இரண்டு சிற்பங்களிலும் மன்ன னின் தோற்றம் மற்றும் ஆடை அணிகலன்கள் ஒரு சராசரி மனி தனுக்கான தோற்றமல்லாது, அரசனுக் குரிய தோற்றத்தைக் காட்டுகின்றன. நாயக்கர் காலச் சிற்பக்கலை பாணிக்கு இவ்விரு சிற்பங்களும் சிறந்த சான்றுகளாகும்.

திருமலை நாயக்கரைக் குதிரை வீரராகவும் வேட்டையாடுபவராக வும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார் துணைவேந்தர் திருமலை. (thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 1:00 am

இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது

வேட்டைக்குச் செல்லும் பொழுதும் பெண் கூடச் சென்றிருக்கிறாள்.

நல்லாத்தான் வாழ்ந்திருக்காங்க அக்கால மன்னர்கள்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 12, 2014 12:36 pm

பா.ஜெயகுமார் அவர்களுக்கும் , தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை அவர்களுக்கும் நன்றி ! வரலாற்றுலுலகிற்கு இது புதிய செய்தி ! தொல்லியல் துறையில் பணிபுரிந்தவன் என்ற முறையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !

 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 12, 2014 1:32 pm

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக