புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்


   
   

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:35 am

First topic message reminder :

பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்





(அறுசீர் விருத்தம்)

காப்பு
விநாயகர் துதி


சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே

இதுவுமது

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே

அவையடக்கம்

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:52 am

இத்தன்மை உடையார்க்கு இவை இல்லை எனல்

கற்றவற்குக் கோபமில்லை கடந்தவர்க்குச்
சாதியில்லை கருணை கூர்ந்த
நற்றவற்கு விருப்பமில்லை நல்லவருக்
கொருகாலு நரக மில்லை
கொற்றவருக் கடிமையில்ல தண்டலையார்
மலர்பாதங் கும்பிட் டேத்தப்
பெற்றவர்க்கு பிறப்பில்லை பிச்சைசொற்றி
னுக்கில்லை பேச்சு தானே 60

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:52 am

நல்ல பொருளை மட்டிக்குக் கொடுக்கக் கூடாது

பரங்கருணை வடிவாகுந் தண்டலையார்
வளநாட்டிற் பரருஞ் சேர்ந்த
சரங்குலவு காமகலை தனையறிந்த
அதிரூபத் தைய லாரை
வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக்
கேகோடுத்தால் வாய்க்கு மோதான்
குரங்கினது கையில் பூமாலை
தானக் கொடத்த கொள்கை தானே 61

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:52 am

நல்ல பெண்களால் நலமுண்டு

பிரசமுண்டு வரிபாடுந் தண்டலையார்
வளநாட்டிற் பெண்க ளோடு
சரசமுண்டு போகமுண்டு சங்கீதம்
உண்டுசுகந் தானே யுண்டிங்கு
உரைசிறந்த வறுமையுண்டோ இடுக்கமுண்டோ
ஒன்றுமில்லை உலகுக் கெல்லாம்
அரிசியண்டேல் வரிசையுண்டாம் அக்காளுண்
டாகில்மச்சான் அன்புண் டாமே 62

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:53 am

வித்தக மந்திரி இல்லாச் சபையில் நீதி இல்லை

தத்தைமொழி உமைசேருந் தண்டலையார்
பொன்னிசேரும் வளந்தழைத்த நாட்டிற்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே
நீதியில்லை வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்லு மந்திரியில்
லாதொருவர் போதிப் பாரோ
நித்தலும்உண் சோற்றில்முழுப் பூசணிக்காய்
மறைத்ததுவும் நிசம தாமோ 63

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:53 am

நிருபர்முன் சமயமறிந்து பேச வேண்டும்

நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்
திங்கிதமா நிருபர் முன்னே
பேசுவதே உசிதமல்லால் நடுவிலொரு
வன்குழறிப் பேச் செல்லாம்
வாசமிகுந் தண்டலைநீள் நெறியாரே
அபிடேக மலிநீராடிப்
பூசைபண்ணும் வேளையிலெ கரடியைவிட்
டொட்டுவது போலுந் தானே 64

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:53 am

கெடுவான் கேடு நினைப்பான்

மண்ணுலகிற் பிறர்குடியை வஞ்சனையிற்
கெடுப்பதற்கு மனதி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்றானே
கெடுவனென் பதுண்மை யன்றோ
தென்னவன்சோ ழன்பணியுந் தண்டலைநீள்
நெறியாரே தெரிந்து செய்யுந்
தன்வினைதன் னைச்சுடும்ஓட் டப்பம்வீட்
டைச்சுடவுந் தான்கண் டோ மே 65

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:53 am

பெரியோர் சென்ற வழியைத் தள்ளலாகாது

முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி
தனைப்பழித்து முரணே பேசிப்
பின்பலரை யுடன்கூட்டி நூதனமா
நடத்துவது பிழைபா டெய்தில்
துன்பறியாக் கதியருளுந் தண்டலைநீள்
நெறியாரே தூயா ளாகி
அன்புளத்தா யைபழித்து மகளேதோ
செயத் தொடங்கும் அறிவு தானே 66

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:54 am

கடவுளரைத் தவிர மனதர்மேல் பாடலாகாது

தண்ணமருந் தண்சோலை தண்டலைநீள்
நெறியேநின் தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையிலும் மறுமையிலும்
வேண்டியதுண் டிதைஓ ராமல்
மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்
தேதிரிபா வாண ரெல்லாம்
வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடி
கொண்டலையும் வீணர் தாமே 67

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:54 am

இவற்கு இது துணை

அந்தணர்க்கு துணைவேதம் அரசர்க்குத்
துணைவயவாள் அவனிமீது
மைந்தருக்குத் துணைதாயர் தூதருக்குத்
துணைமதுர வார்த்தை யன்றோ
நந்தமக்குத் துணையான தண்டலைநீள்
நெறியாரே நண்ப ரான
சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்
தெய்வமே துணையென் பாரே 68

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:54 am

இவர் இதற்கு அஞ்சார்

போரஞ்சார் அதிவீரர் பொருளஞ்சார்
விதரணஞ்சேர் புருடர் தோயும்
நீரஞ்சார் மறைமுனிவர் நெருப்பஞ்சார்
கற்புடைய நிறைசேர் மின்னார்
வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா
ரேசொன்னேன் மதமா வென்னுங்
காரஞ்சா திளஞ்சிங்கங் கனத்தவலி
யாந்தூதன் காலஞ் சானே 69

Sponsored content

PostSponsored content



Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக