புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
74 Posts - 46%
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
49 Posts - 30%
i6appar
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
10 Posts - 6%
Anthony raj
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
prajai
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
74 Posts - 46%
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
49 Posts - 30%
i6appar
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
10 Posts - 6%
Anthony raj
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
prajai
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_lcapபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_voting_barபழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:35 am

First topic message reminder :

பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்





(அறுசீர் விருத்தம்)

காப்பு
விநாயகர் துதி


சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே

இதுவுமது

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே

அவையடக்கம்

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:48 am

கல்வி இல்லாதார் ஆடம்பரம்

பாரதியார் அண்ணாவி புலவரென்பார்
கல்வியில் பழக்க மில்லார்
சீரறியார் தளையறியார் பல்லக்கே
றுவர்புலமை செலத்திக் கொள்வார்
ஆரணியுந் தண்டலைநீள் நெறியாரே
இலக்கணநூல் அறியா ரேனும்
காரிகையாகிலுங் கற்றுக் கவிசொல்லார்
பேரிகொட்டக் கடவர் தாமே 40

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:48 am

கல்வி கேள்வி இல்லாதார் உபதேசம் பயன்படாது

அருள்மிகுத்த ஆகமநூல் படித்தறியார்
கேள்வியையும் அறியார் முன்னே
இருவினையின் பயனறியார் குருக்களென்றே
உபதேசம் எவர்க்கும் செய்வார்
வரமிகுத்த தண்டலைநீள் நெறியாரே
அவர்கிரியா மார்க்க மெல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவருங் கொள்கை தானே 41

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:48 am

நினைத்த போதே அறத்தை செய்வது அறிவுடமை

நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ
ஆதலினால் நினைந்த போதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி
வைப்பதறி வுடைமை யன்றோ
கூற்றுள்ள மலையவருங் தண்டலையா
ரேசொன்னேன் குடபால் வீசுங்
காற்றுள்ளபோ தெவருந் தூற்றிக்கொள்
வதுநல்ல கருமந் தானே 42

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:49 am

ஞானிகள் பொருள் தேடல் இழிவு

வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தமாய்
மெய்ஞ்ஞான வடிவ மானோர்
கற்கட்டா கியமடமுங் காணியுஞ்செம்
பொனுந்தேடுங் கரும மெலாம்
பொற்கொத்தாஞ் செந்நெல்வயல் தண்டலையா
ரேசொன்னேன் பொன்னா டாகும்
சொர்கத்தே போம்போதுங் கக்கத்தே
ராட்டினத்தைச் சுமந்த வாறே 43

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:49 am

பேரியோரை அடுத்தால் விரோதியும் பணிவான்

ஆம்பிள்ளா யெனக்கொடுக்கும் பெரயோரை
அடத்தவரை அவனிக் கெல்லாம்
நாம்பிள்ளா அதிகமென்பாந் நண்ணாரும்
ஏவல்செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளா யெனுமேனித் தண்டலையார்
பூடணமாய் வளர்ந்த நாகம்
ஏன்பிள்ளாய் கருடாநீ சுகமோஎன்
றுரைத்த விதம்என லாமே 44

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:49 am

புல்லரை அடுப்பதில் பயனில்லை

வடியிட்ட புல்லார்தமை அடுத்தாலும்
விடுவதுண்டோ மலிநீர்க் கங்கை
முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்
பெருவாழ்வு முழுது முண்டாம்
மிடியிட்ட வினைதீர்க்குந் தெய்வம்இட்டும்
விடியாமல் வீணர் வாயில்
படியிட்டு விடிவதுண்டோ அவரருளே
கண்ணாகப் பற்று வீரே 45

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:49 am

கலக்கண்ணீர் உகுத்தாலும் யமன் விடான்

பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்
நெறிபாதம் போற்றி நாளும்
வலியவலஞ் செய்தறியீர் மறஞ்செய்வீர்
நமன்தூதர் வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர்
உகுத்தாலும் விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித்
ததுவிடுமோ என்செய் வீரே 46

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:49 am

தமிழைக் கரைகண்டவ ரில்லை

மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்
நக்கீரர் வலிய ராகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா
யகரடுத்து விளம்பும் போதில்
பற்றுளதண் டலைவாழுங் கடவுளென்றும்
பாராமற் பயப் படாமல்
நெற்றிவிழி காட்டுகினுங் குற்றமே
குற்றமென நிறுத்தி னாரே 47

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:50 am

காலம் அறிந்து செய்வதே தர்மம்

சீரிலகுந் தண்டலையார் திருவருளால்
அகமேறித் செழித்த நாளில்
பாரியென ஆயிரம்பேர்க் கன்னதா
னங்கொடுக்கும் பலனைப் பார்க்க
நே஢ரடும்பஞ் சந்தனிலே எவ்வளவா
கிலுங்கொடுத் தாலும்நீதி யாகும்
மாரிபதின் கலநீரிற் கோடைதனில்
ஓர்குடநீர் நண்மை தானே 48

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:50 am

தண்டலையிற் சேராமற் திரிபவர் பயன் பெறார்

பிறக்கும்போ தொருபொருளுங் கொடுவந்த
தில்லைஉயிர் பிறந்து மண்மேல்
இறக்கும்போ திலுங்கொண்டு போவதில்லை
என்றுசும்மா இருந்து வீணே
சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற்
சேராமல் தேச மெல்லாம்
பறக்குங்கா கமதிருக்குங் கொம்பறியா
தெனத்திரிந்தோர் பயன்பெ றாரே 49

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக