Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
Page 11 of 11
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
First topic message reminder :
(அறுசீர் விருத்தம்)
காப்பு
விநாயகர் துதி
சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே
இதுவுமது
வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே
அவையடக்கம்
வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே
பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
(அறுசீர் விருத்தம்)
காப்பு
விநாயகர் துதி
சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே
இதுவுமது
வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே
அவையடக்கம்
வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
கயவர் தங் குணத்தை விடார்
நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்
ஓருதீது நேர வந்தால்
அத்தனையுந் தீதென்பார் பழிதருமக்
கயவர்குணம் அகற்ற லாமோ
வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்
சாம்பவிட்டி விளக்கி னாலும்
எத்தனை செய்தாலுமென்ன பித்தளைக்குத்
தன்நாற்றம் இயற்கை தானே 100
நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்
ஓருதீது நேர வந்தால்
அத்தனையுந் தீதென்பார் பழிதருமக்
கயவர்குணம் அகற்ற லாமோ
வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்
சாம்பவிட்டி விளக்கி னாலும்
எத்தனை செய்தாலுமென்ன பித்தளைக்குத்
தன்நாற்றம் இயற்கை தானே 100
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
சிலபிரதிகளில் காணப்படும் அதிகப் பாடல்கள்
வம்பர் அதிகாரம் இருப்பதும் இல்லாததும் ஒன்று
வம்பரெல்லாம் ஆதிக்க மிகுந்திருந்தால்
என்னவது மாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்
என்ன ளதிற் பலனுமுண்டோ
கமபுலவும் தண்டலையார் வளநாட்டில்
வருந்துபல கழுதை தாமும்
அம்புவியிற் கிடந்ததென்ன பாதாளந்
தனிற்கிடந் தாகுந் தானே 101
வம்பர் அதிகாரம் இருப்பதும் இல்லாததும் ஒன்று
வம்பரெல்லாம் ஆதிக்க மிகுந்திருந்தால்
என்னவது மாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்
என்ன ளதிற் பலனுமுண்டோ
கமபுலவும் தண்டலையார் வளநாட்டில்
வருந்துபல கழுதை தாமும்
அம்புவியிற் கிடந்ததென்ன பாதாளந்
தனிற்கிடந் தாகுந் தானே 101
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
பொருள் தேடும் முறை
தண்டலையா ரடிபணிந்து தவந்தானம்
உபகாரந் தருமஞ் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணிதே
டிக்கோடி கொடுப்ப தல்லால்
வண்டருமா யொன்றுபத்து விலைகூறி
அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தந் கடுந்தேட்டுக் கண்ணையறக்
கொடுக்குமிது கருமந் தானே 102
தண்டலையா ரடிபணிந்து தவந்தானம்
உபகாரந் தருமஞ் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணிதே
டிக்கோடி கொடுப்ப தல்லால்
வண்டருமா யொன்றுபத்து விலைகூறி
அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தந் கடுந்தேட்டுக் கண்ணையறக்
கொடுக்குமிது கருமந் தானே 102
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
ஒன்று சொன்னால் ஒன்று செய்தல்
இது கருமம் இதனாலே இதைமுடிப்பா
யெனத்தொழிலை எண்ணிச் செய்தால்
அதுகருமம் பாராமல் திருடியும் அள்
ளியும்புரட்டா யலைவ தெல்லாம்
மதியணியுந் தண்டலையார் வளநாட்டில்
நீராடு மாந்தர் தங்கள்
முதுகிளைத்தே யெனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே 103
இது கருமம் இதனாலே இதைமுடிப்பா
யெனத்தொழிலை எண்ணிச் செய்தால்
அதுகருமம் பாராமல் திருடியும் அள்
ளியும்புரட்டா யலைவ தெல்லாம்
மதியணியுந் தண்டலையார் வளநாட்டில்
நீராடு மாந்தர் தங்கள்
முதுகிளைத்தே யெனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே 103
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
சிறியொர் எப்படி நடந்தாலும் பெரியோர் ஆகமாட்டார்
பார்க்குளறி விருந்தாலும் படித்தாலுங்
கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
பெரியவர்தம் மகிமையுண்டோ
ஆர்க்கும்அருங் கதியுதவுந் தண்டலையா
ரேசொன்னேன் ஆகா யத்தில்
ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்
பருந்தாகா துண்மை தானே 104
பார்க்குளறி விருந்தாலும் படித்தாலுங்
கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
பெரியவர்தம் மகிமையுண்டோ
ஆர்க்கும்அருங் கதியுதவுந் தண்டலையா
ரேசொன்னேன் ஆகா யத்தில்
ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்
பருந்தாகா துண்மை தானே 104
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
எல்லாம் தெய்வச்செயல்
வல்லமையால் முடிவதுண்டோ தலைகீழாய்
நின்றாலும் வருவ துண்டோ
அல்லதுதான வன்செயலே யல்லாமல்
தன்செயலால் ஆவ துண்டோ
புல்லறிவால் மயங்காமல் தண்டலையார்
அடிபணிந்து புத்தி யுண்டாய்
இல்லதுவா ராதுநமக் குள்ளதுபோ
காதெனவே யிருக்க லாமே 105
வல்லமையால் முடிவதுண்டோ தலைகீழாய்
நின்றாலும் வருவ துண்டோ
அல்லதுதான வன்செயலே யல்லாமல்
தன்செயலால் ஆவ துண்டோ
புல்லறிவால் மயங்காமல் தண்டலையார்
அடிபணிந்து புத்தி யுண்டாய்
இல்லதுவா ராதுநமக் குள்ளதுபோ
காதெனவே யிருக்க லாமே 105
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
காரியமறியார் செய்கையின் இழிவு
பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ
டுகள்சுமந்து பிதற்று வோனும்
போரில்நடந் தறியாது பதினெட்டா
யுதஞ்சுமந்த புல்லி யோனும்
ஆரணிதண் டலைநாதரக மகிழாப்
பொருள்சுமந்த அறிவிலேனும்
காரியமொன் றறியாக்குங்கு மஞ்சுமந்த
கழுதைக்கொப் பாவர் தாமே 106
பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ
டுகள்சுமந்து பிதற்று வோனும்
போரில்நடந் தறியாது பதினெட்டா
யுதஞ்சுமந்த புல்லி யோனும்
ஆரணிதண் டலைநாதரக மகிழாப்
பொருள்சுமந்த அறிவிலேனும்
காரியமொன் றறியாக்குங்கு மஞ்சுமந்த
கழுதைக்கொப் பாவர் தாமே 106
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
பூமியில் பிறந்தோர் அனைவரும் மக்களாகார்
கற்பூரவல்லியொரு பாகர்செழுந்
தண்டலையார் கடல் சூழ்ந்த
நற்பூமிதனிற் பிறந்தோர்ரெல் லோரு
மக்களென நாட்ட லாமோ
அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
பண்பிலார் அழகுங் காணிற்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
பூவுமெனப் புகல லாமே 107
கற்பூரவல்லியொரு பாகர்செழுந்
தண்டலையார் கடல் சூழ்ந்த
நற்பூமிதனிற் பிறந்தோர்ரெல் லோரு
மக்களென நாட்ட லாமோ
அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
பண்பிலார் அழகுங் காணிற்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
பூவுமெனப் புகல லாமே 107
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
தருமப் பயன்
சலியாமல் தண்டலையில் நாயகனார்
அருள்கொண்டு தருமஞ் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வமுண்டாம் வயல்முழுதும்
விளைந்திடுநன் மாரி யாகும்
கலியாணப் பஞ்சமல்லை களப்பஞ்சம்
இல்லையொரு காலுந் தானே 108
சலியாமல் தண்டலையில் நாயகனார்
அருள்கொண்டு தருமஞ் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வமுண்டாம் வயல்முழுதும்
விளைந்திடுநன் மாரி யாகும்
கலியாணப் பஞ்சமல்லை களப்பஞ்சம்
இல்லையொரு காலுந் தானே 108
Re: பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
இரத்தலிலும் ஒழங்கு
இரக்கத்தா லுலகாளுந் தண்டலையா
ரேசிவனே யெந்த நாளும்
இரக்கத்தான் புறப்பட்டீ ரென்தனைய,ம்
இரக்கவைத்தீ ரிதனா லென்ன
இரக்கத்தா னதிபாவம் இரப்பதுதீ
தென்றாலு மின்மை யலே
இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ
வதுகரும மென லாமே 109
முற்றும்
இரக்கத்தா லுலகாளுந் தண்டலையா
ரேசிவனே யெந்த நாளும்
இரக்கத்தான் புறப்பட்டீ ரென்தனைய,ம்
இரக்கவைத்தீ ரிதனா லென்ன
இரக்கத்தா னதிபாவம் இரப்பதுதீ
தென்றாலு மின்மை யலே
இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ
வதுகரும மென லாமே 109
முற்றும்
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
Page 11 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|