புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
30 Posts - 56%
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
21 Posts - 39%
Manimegala
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
12 Posts - 4%
prajai
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:20 pm


வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி.

இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதய கன்னியை’ முதல் முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம், மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தைச் சிருஷ்டித்து விடுகிறது.

ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏன் எனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னத இலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்க வாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜா புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் லாபத்தைப் பொருத்திருக்கிறது என்று கொள்ளவேண்டும்.

கீட்ஸின் ‘என்டிமியன்’ என்ற காவியம் எந்தத் தர்ம சாஸ்திரத்தைத் தூக்கிவைக்க இருக்கிறது? அதன் ஒருவரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடும் பெர்னாட்ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுமா?

இலக்கியம் என்பது “நாடிய பொருளைக் கூட்டுவிக்கும்” சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்ராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு; உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.

இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன், நுணுக்கத்துடன் பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலேயே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதம்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம்; வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்தச் சலனத்தின் பிரதிமையே இலக்கியம்.

கம்பராமாயணம் ஒரு மோகனமான கனவு. இலட்சியத்தின் தரிசனம். அது ஒரு புதிய சமுதாயத்தை எழுப்பியது. ஆனால் கம்பராமாயணத்தின் மேதை, அதன் சமுதாய சிருஷ்டி சக்தியைத்தான் பொறுத்து இருக்கிறது என்று நினைக்க வேண்டுமானால் அது தர்க்க ஆதாரமாகப் பொழுதுபோக்குச் சம்பாஷணைக்குதவும் பேச்சு. கம்பராமாயணத்தின் மேதையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்க முடியும்.

மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள், சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில், வாழ்க்கை ரகசியங்களில் அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறிவிட முடியாது.

நெப்போலியன் ஒரு தடவை, “ஹோமரின் கவிதையை வைத்துக்கொண்டு, பாரீஸ் நகரை எழுப்பி விடுவேன்” என்று கூறினானாம். அதில் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம்; உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.

#வாழ்க்கை #இலக்கியம் #மோகனம் #கனவு #புதுமைப்பித்தன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக