புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
63 Posts - 40%
heezulia
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
314 Posts - 50%
heezulia
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
21 Posts - 3%
prajai
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
3 Posts - 0%
Barushree
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையே சூதகமானால்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 8:27 pm

கங்கையே சூதகமானால்... UthOF5QTxOPalyUeruCH+Tamil_News_large_953043

வெளிநாட்டவர்களுக்கு பனாரஸ், வட மாநிலத்தவர்களுக்கு வாரணாசி, நமக்கு காசி. நாட்டிலேயே பழமையும்,பெருமையுமிக்க புராதனமான நகரம்.இந்த பழம் பெருமை பேசி,பேசியே இந்த ஊரை நம்மூர் அரசியல்வாதிகள் காசியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்திருக்கின்றனர்.
ஊருக்குள் காரில் போவது என்பது தேரில் போவது போலத்தான். இதன் அர்த்தம் அவ்வளவு சுகமானது என்பதல்ல அவ்வளவு மெதுவாக போகுமென்பதாகும்.வேகமாக போகவேண்டும் என்றால் காரைவிட்டு இறங்கி இங்கே ஒடும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள் ரிக்ஷாக்களில் ஒன்றில்தான் ஏறிக்கொள்ள வேண்டும்.

காசியில் இறந்தால் முக்தி என்றார்களே தவிர கங்கை கரையில் அரைகுறையாக எரித்து ஆற்றில் இழுத்துவிட்டால்தான் முக்தி என்று எங்கும் சொல்லவில்லை.மின் மயானம் வந்த பிறகும் அரிச்சந்திரன் காலம் போலவே ஆற்றில் வைத்து பிணங்களை எரிப்பதும், அடுத்த பிணம் வந்ததும் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை அரைகுறையாக ஆற்றில் இழுத்து விடவும் எந்த புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
இதில் சிறு வயது பிணங்கள், பாம்பு கடித்து இறந்த பிணங்கள்,சாதுக்களின் பிணங்களை எரிக்கமாட்டார்களாம் அப்படியே கல்லைக்கட்டி ஆற்றுக்குள் போட்டுவிடுவார்களாம்,பாவம் கங்கை எவ்வளவுதான் தாங்குவாள்.
ஊரில் எங்கெல்லாமோ இருந்து கொண்டுவரும் குப்பை கூளங்களை படகில் கொண்டு போய் நடு ஆற்றில் கொட்டுகிறார்கள்,துணிகளை துவை துவை என்று துவைக்கிறார்கள்,மாடுகளை குளிப்பாட்டுகிறார்கள்,இங்கே மனிதர்களைவிட அதிக உரிமையுடன் நடமாடும் மாட்டின் சாணங்களை புனிதமான படிக்கட்டுகளில் எருவாட்டிக்காக தட்டி வைக்கின்றனர்,இவைகளுக்கு நடுவே கங்கையில் மூழ்கி ஹரஹர மகாதேவ சொல்லி பக்தர்கள் குளிக்கின்றனர்.

கங்கைக்கு சிறப்பு சேர்ப்பவை வருண் மற்றும் அசி நதிகளாகும்,இதில் அசி நதி நம்மூர் கூவம் போல உள்ளூர் கழிவுகளை சுமந்துகொண்டு சாக்கடையாகிவிட்டது, இந்த சாக்கடை தண்ணீர் நேரடியாக போய் கங்கையில்தான் கலக்கிறது.ராஜாக்கள் ஆண்ட பராம்பரியமான கட்டிடங்கள் இப்போது அவர்களது வாரிசுகளின் சண்டை வழக்கு காரணமாக கவனிப்பாரின்றி அதன் பெருமையை இழந்து வருகிறது.கஞ்சாவை டாஸ்மாக் ரேஞ்சுக்கு கூவி கூவி விற்கின்றனர் இதற்கான உறிஞ்சு குழாய்களையும் படித்துறைகளில் பரப்பிவைத்து விற்கின்றனர்.

மங்கை சூதகமானால் கங்கையில் முழ்கலாம், ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது என்ற பழமொழியை எந்த நேரத்தில் சொல்லிவைத்தார்களோ இப்போது அது நிஜமாகிக் கொண்டு இருக்கிறது.உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் கங்கையை எந்த அளவு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு போட்டிபோட்டு பாழாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.இதை எல்லாம் சரி செய்ய சரியான ஒருவர் இந்த தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.


- எல்.முருகராஜ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக