புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
13 Posts - 25%
prajai
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 4%
Rutu
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 2%
சிவா
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 2%
viyasan
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 8%
Rutu
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm

 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை 8udVg09Q8uZd56UTv1cg+muslim-08042014

‘தாய்மை’ – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான்.

தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது.

எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள்.

ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு அன்பை இறைவன் தன் அடியார்களின் மீது பொழிகிறான் என்றார்கள்.

அப்படி என்றால் ஒரு தாயின் அன்பின் அளவு என்னவென்று நாம் தெரிந்தாக வேண்டும்.

பனூ இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தையால் தன் ஆட்சி முடிவிற்கு வந்து விடும் என்ற நிலையால், மிஸ்ரின் அத்தனைஆண் குழந்தைகளையும் கொடுங்கோலன் பிர்அவ்ன் கொன்று குவித்தான்.

குழந்தையாக இருந்த நபி மூஸா (அலை) அவர்கள் குறித்து அவர்களின் தாய் மிகவும் அஞ்சினார்கள்.

அப்போது, ‘குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் போடுங்கள். மூஸாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உம் குழந்தையை உன்னிடமே மீட்டுவோம்’ என்
கிறான் இறைவன். இந்த சரித்திரம் அனைத்தும் நாம் அறிந்ததுதான்.

ஆற்றில் போடப்பட்ட பின் அத்தாயின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்? சற்று யோசித்துப்பாருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெறுமையாகிப் போகும்.

‘(குழந்தையைஆற்றில் போட்ட பின்னர், அவரைப் பற்றிய நினைவைத் தவிர மற்றவைகளை நினைப்பதை விட்டும்) மூஸாவுடைய தாயின் இதயம் வெறுமையாகி விட்டது. அவள் நம்பிக்கை உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவளுடைய இதயத்தை (நம்முடைய பேருதவியைக் கொண்டு) கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், அவள் இ(வ்விஷயத்)தை மற்றவருக்கு வெளிப்படுத்த முனைந்திருப்பாள்’, என அத்தாயின் மனோநிலை குறித்து இறைவன் திருக்குர்ஆனில் (28:10) சொல்கிறான்.

தன் குழந்தைக்கு ஒரு சிறு பாதிப்பு என்றால் தாய் துடிதுடித்துப் போவாள். பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாதையை பார்த்து அழுபவள், குழந்தை வயிற்றை நிரப்பிவிட்டு தன் வயிற்றை காயப்போடுகிறவள்.

ஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதென்றால்... பேசத் தெரியாத மழலைக் குட்டிக்கு அடிமையாய் போகிறவள் தாய். இதுதான் தாயின் உள்ளம்.

ஆனால் பிள்ளைகளோ..? தாயின் அரவணைப்பில் வளர்ந்து வாழ்வின் ஒரு கட்டத்தை அடைந்ததற்கு பின்பாக ஒரு மகன் அல்லது மகளின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


பொது நலத்தை தாயிடம் கற்றுக்கொள்ளுங்கள்:


நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவரையும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்குமேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் என்கிறான் இறைவன். (திருக்குர்ஆன்: 31:14)

பெற்றோர் இருவரிடமும் நல்லமுறையில் நடந்துக் கொள்ளுங்கள் என இறைவன் உத்தரவிடுகிறான். அதிலும் குறிப்பாக தாயிடம் நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயமாகும்.

காரணம், தான் கருவுற்றுள்ள தன் சிசுவிற்காக அவள் ஏற்றுக்கொள்கிற எத்தனையோ சிரமங்களும், கஷ்டங்களும் நமக்கு பொதுநலத்தை கற்பிக்கிறது என்பது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பிரசவ வேதனையின் வலியை என்னவென்று சொல்வது?

பிரசவ வேதனைக் குறித்து அன்னை மர்யம் (அலை) சொல்லியதை அப்படியே இறைவன் குர்ஆனின் 16–வது அத்தியாயத்தின் 23–வது வசனத்தில் கூறுகிறான்.

‘இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டுமே’ எனபிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில் மர்யம் (அலை) உதிர்த்த வார்த்தைகளாகும் இது.

தாய் என்பவள் ஒன்பது மாதகாலம் குழந்தையை சுமந்து, உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பல்வேறுவிதமான வேதனைகளை, இன்னல்களை அடைகிறாள். ஒருவழியாக மரணத்தை தொட்டு விடுகிற அளவிலான பிரசவ வேதனையை அனுபவித்து குழந்தையை பெற்று எடுக்கிறாள்.

பின்பு தன் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் அவள் பட்ட அத்தனை சிரமங்களும் மாயமாய் காற்றோடு கரைந்து போகிறது.

பிரசவ வலியை தாங்குவதைவிட மரணித்துபோவது எவ்வளவோ மேலானது என எண்ணுகிற அளவிலான பிரசவத்தின் வேதனையை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்காக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள்.

ஆனால்...? இத்துனை உயர்வுகளை தாங்கியுள்ள தாயிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்...?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


அல்லாஹ் மன்னித்தருளவேண்டும்.


பிரவசத்தினால் ஏற்படுகிற ஒரு தாயின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரசவ மரணத்திலிருந்து ஒரு தாயை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான விழிப்
புணர்வை ஏற்படுத்துவதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் பிரதான அம்சமாகும்.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் தாய்மார்களின் பிரசவ மரணம் தற்போது 38 சதவீதம் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான்.

நம் இந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 212 குழந்தைகளின் தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள் என்பது தற்போதைய நிலவரமாகும். 2015–ம் ஆண்டிற்குள் 109 ஆக குறைப்பதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் அடுத்த இலக்காகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


உலக அழிவிற்கான அடையாளம்


உலக அழிவிற்கான பல்வேறு முன் அடையாளங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். அதில் ஒரு அடையாளம் என்ன தெரியுமா?

ஒருவன் தன் மனைவிக்கு கட்டுப்பட்டு தன்னை பெற்றெடுத்த அன்னையை புறக்கணிப்பதும், தன் சொல்லால், செயலால் நோவினை செய்வதும் நெருங்கி வருகிற உலக அழிவிற்கான முன் அடையாளம் என்றார்கள் நாயகம்.

இஸ்லாத்தின் முதலாம் ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளான அஸ்மா (ரலி) அவர்கள் பெருமானாரிடம் இவ்வாறு முறையிடுகிறார்கள்:

‘யா ரசூலல்லாஹ், மாற்று மதத்தை சார்ந்த என் தாய் இப்போது என்னுடன் சேர்ந்து இருப்பதற்கு பிரயாசைப் படுகிறார். இப்போது நான் என்னசெய்வது?’ என்கிறார்கள்.

‘உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக’, என உத்தரவிட்டார்கள் நாயகம்.

ஆக, ஒரு தாய் எப்படி இருந்தபோதிலும் அவளை அரவணைப்பது ஒரு குழந்தையின் கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இறைவா, என்னை சிறு பிராயத்தில் என் பெற்றோர்கள் என் மீது இரக்கம் காட்டியதைப் போல அவர்களின் மீதும் நீ உன் இரக்கத்தை நிரப்பமாக தந்தருள் புரிவாயாக.

avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Fri Apr 11, 2014 7:14 pm

முற்றிலும் உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 7:36 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 30, 2014 5:54 pm

மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Mon Jun 30, 2014 6:03 pm

 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக