புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
91 Posts - 61%
heezulia
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
1 Post - 1%
viyasan
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
283 Posts - 45%
heezulia
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
19 Posts - 3%
prajai
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கருவரை


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 02, 2009 1:12 pm

என் கருவரை Babydg
BabKrish

உலகம் மிகப்பெரியது,
அதில் இன்ப துன்பங்கள் ஆயிரம்,

ஆனால்

என் உலகம் மிக சிறியது
அதில் இன்பம் மட்டுமே ஆயிரம்

அது என் அம்மாவின் கருவரை...

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....





அசை, புரளு, கவிழாதே, நிமிரு, இயங்கு,*
* இயக்கம் கொள், பேரியக்கம் கொள்,*
* பெரு மலை பிளக்கும், சிறு உளி நீ,*
* முடங்காதே, முயற்சி செய், செயல்படு,*
* துள்ளு, துடி, துயில்நீக்கு ,விழி, எழு,*
* போரிடு , தலையை நிமிர்த்து,*
* புறப்படு ,சாதிக்க வேண்டியது நிறைய*
* இருக்கு ,கருவரை உன் கல்லரையல்ல,*
* முழங்கிப் புறப்படு , தடைகளை தகர்த்து*
* இயக்கம் கொள், அப்போதுதான்*
* நீ கருவரையிலிருந்தே வெளிவர முடியும்.!*
புரட்சி என்பது கருவறையிலேயே*
*ஏற்படவேண்டும்


அன்பே!
அன்னையின் அரவணைப்பும்
தந்தையின் கண்டிப்பும்
அக்காளின் தோழமையும்
அண்ணனின் உரிமையும்
தம்பியின் செல்லமும்
அத்தனையும் உன்னில் காண்கிறேனே!

இவர்களையெல்லாம் இலக்கச்சொல்
நான் உன்னை யும் இலக்கிறேன்
இவர்களையெல்லாம் வெறுக்கச்சொல்
நான் உன்னை யும் வெறுக்கிறேன்
உயில் எழுதி வைத்திருக்கிறேன்
என் கருவரை உனக்கென்று
உன் மனம் மாறினாலும்
என் உயிலில் திடம் மாறாது காதலா!


என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

இன்னுமொரு ஜென்மம்
இருந்தால்
நாம் தோழிகளாக
மட்டும் இல்லாமல்
ஒரே கருவரையில்
சகோதரியாக
நீ எனக்கு வேண்டுமடி
என் செல்லமே!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 02, 2009 1:16 pm

என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

என் கருவரை 677196 என் கருவரை 677196
Tamilzhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Tamilzhan



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:25 pm

என் கருவரை 677196 என் கருவரை 677196 அசத்துறீங்க அபி குட்டி.. என் கருவரை 942



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 02, 2009 1:33 pm

என் கருவரை 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 2:18 pm

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....

அபிராமி நான் ரசித்த வரிகள்!


அபிராமி - இப்போதெல்லாம் இளைஞர்கள் தாய்மையின் அன்பை
புரிந்துகொள்வதில்லை! அவர்களுக்கு சொல்வேன்: ஒரு தாயின் புலம்பல்
இதைவிட எப்படி இருக்க முடியும்?


கருத் தரித்த நாள் முதல்
காட்டில் எரிந்து சாம்பலாகும் வரை
என் உதிரம் சொல்லும்
உன் மீது கொண்ட பாசத்தை!



.........கா.ந.கல்யாணசுந்தரம்.






தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 3:49 pm

சூப்பர் அபி என் கருவரை 677196 என் கருவரை 677196 என் கருவரை 677196

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 02, 2009 5:53 pm

தாமு wrote:சூப்பர் அபி என் கருவரை 677196 என் கருவரை 677196 என் கருவரை 677196
அனைவருக்கம் எனது நன்றிகள் என் கருவரை 678642 என் கருவரை 678642 என் கருவரை 678642

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 02, 2009 6:05 pm

முகிலை நான் முதன் முதலாய் இப்படி கண்டிருக்கிறேன் அபி. அவனின் அந்த இதய சப்தம் கேட்கவே அடிக்கடி பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென நினைப்பேன். செல்லவேண்டிய நாட்களுக்காய் காத்திருப்பேன். அருமையான பதிவு இது.

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....


தவறு செய்பவர்கள் சிந்திக்க வேண்டிய இடமிது.. தோழி.. மிக்க நன்றி!

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Nov 02, 2009 6:30 pm

கலகுறீங்க அபி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக