புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்
Page 1 of 1 •
நடிகர் வடிவேலு நடிக்கும் ‘தெனாலி ராமன்’ படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ் திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், ‘டணால்’ தங்கவேலு, கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி, தயாரிப்பாளரால் திட்டமிட்டு, இயக்குனரால் செயல்படுத்தப்படுவது. அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல.
தமிழினம் இந்த மண்ணில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும்கூட.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் (குறிப்பாக நடிக, நடிகையர்கள்) தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘தெனாலிராமன்’ பட விவகாரத்தில் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும்போது எங்கே இதற்கெல்லலாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உரிய முறையோடு நடந்து கொள்வது என்பதுதான், அவர்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.
அதனை விடுத்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டுமொத்த தமிழனத்தையோ உரசிப் பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ் திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், ‘டணால்’ தங்கவேலு, கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி, தயாரிப்பாளரால் திட்டமிட்டு, இயக்குனரால் செயல்படுத்தப்படுவது. அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல.
தமிழினம் இந்த மண்ணில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும்கூட.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் (குறிப்பாக நடிக, நடிகையர்கள்) தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘தெனாலிராமன்’ பட விவகாரத்தில் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும்போது எங்கே இதற்கெல்லலாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உரிய முறையோடு நடந்து கொள்வது என்பதுதான், அவர்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.
அதனை விடுத்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டுமொத்த தமிழனத்தையோ உரசிப் பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வீட்டுக்குச் சென்று மிரட்டுவதெல்லாம் தவறு.கண்டனம் தெரிவிக்கலாம்.படம் பார்த்துவிட்டு கருத்து மறுப்பதுதான் சிறந்த ஜனநாயகம்.
ஆனால் இந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு கண்டனத்திற்குக் கண்டனம் என்பது நடுநிலையாக இருந்தால் இன்னும் நன்று.
பெரியாரையே ஜாதி/மொழி துவேஷத்திற்கு உள்ளாக்கியவர்கள்தான் இங்கே அரசியல்-மொழி ஜனநாயகம் பேசும் சிலர்.அவர்கள்தான் நடுநிலையோடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.நடக்குமா?.
ஆனால் இந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு கண்டனத்திற்குக் கண்டனம் என்பது நடுநிலையாக இருந்தால் இன்னும் நன்று.
பெரியாரையே ஜாதி/மொழி துவேஷத்திற்கு உள்ளாக்கியவர்கள்தான் இங்கே அரசியல்-மொழி ஜனநாயகம் பேசும் சிலர்.அவர்கள்தான் நடுநிலையோடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.நடக்குமா?.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம்
» 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை தடை: இந்தியா ஆதரவு!
» பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
» தமிழ் காதல் மண்ணில் விழும்...!
» தெலுங்கு படத்தில் சிம்புவின் தமிழ் பாட்டு!
» 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை தடை: இந்தியா ஆதரவு!
» பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
» தமிழ் காதல் மண்ணில் விழும்...!
» தெலுங்கு படத்தில் சிம்புவின் தமிழ் பாட்டு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|