புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
Page 1 of 1 •
லக்னோ: பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தூக்கு தண்டனை மூலம் தண்டிக்கப்படுவது தவறானது என்றும், இது தொடர்பான சட்டத்தை திருத்தி அமைக்க பாடுபடுவோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா , ஆயுள் தண்டனை கொடுக்கலாமா?தூக்கு தண்டனை கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதனை தொடர்ந்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரையில் கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கற்பழிப்பு குற்ற வழக்கு தண்டனை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிக்கப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில், கற்பழிப்பு குற்றம் என்றாலும், மனிதர்கள் சில நேரம் தவறு செய்யலாம். சில நேரங்களில் பெண்களும், ஆண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது உறவு முறியும் போது கற்பழிக்கப்பட்டதாக பெண்கள் தவறாக சொல்லி விடுகின்றனர். மும்பையில் ஏழை இளைஞர்கள் 3 பேருக்கு சமீபத்தில் தூக்கு விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு முலாயம்சிங் இவ்வாறு பேசியுள்ளார் என சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் குறை கூறியுள்ளளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா , ஆயுள் தண்டனை கொடுக்கலாமா?தூக்கு தண்டனை கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதனை தொடர்ந்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரையில் கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கற்பழிப்பு குற்ற வழக்கு தண்டனை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிக்கப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில், கற்பழிப்பு குற்றம் என்றாலும், மனிதர்கள் சில நேரம் தவறு செய்யலாம். சில நேரங்களில் பெண்களும், ஆண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது உறவு முறியும் போது கற்பழிக்கப்பட்டதாக பெண்கள் தவறாக சொல்லி விடுகின்றனர். மும்பையில் ஏழை இளைஞர்கள் 3 பேருக்கு சமீபத்தில் தூக்கு விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு முலாயம்சிங் இவ்வாறு பேசியுள்ளார் என சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் குறை கூறியுள்ளளனர்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057762"]சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
அவ்வாறு நிகழ்ந்தால் தான் இவர்கள் அடங்குவார்கள்.
கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி
மும்பை: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.
மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.
ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மும்பை: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.
மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.
ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|