புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காதுகள்  ஜாக்கிரதை Poll_c10காதுகள்  ஜாக்கிரதை Poll_m10காதுகள்  ஜாக்கிரதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதுகள் ஜாக்கிரதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 12, 2014 7:19 am

ஒரு தனியார் பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பெரும்பாலான பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். பேருந்தின் ஒலிபெருக்கியில் திரைப்பாடல் ஒன்று அளவுக்கதிகமான சத்தத்தில் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.

வயதான பயணி ஒருவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை செவிமடுக்க முடியாதவராகத் திணறினார். அருகே நின்றிருந்த பேருந்து நடத்துநரிடம் சற்றே பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு வேண்டினார் அந்த முதியவர். நடத்துநரோ, சத்தம் குறைவாகத் தானிருக்கிறது என்று அசிரத்தையுடன் பதில் கூறிவிட்டு அகன்றார்.

பெரியவர் பாடலின் அதீத ஒலியால் அலைபேசியில் பேச முடியாமல் திணறினார். உடனே அவரருகே இருந்த மற்றொரு பயணி பெரியவருக்கு ஆதரவாக நடத்துநரிடம், பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு கூறினார்.

அடுத்து நடந்தது தான் கொடுமை. ஓட்டுநரிடம் சென்ற நடத்துநர் ஏதோ கூற, உடனே அந்தப் பாடலின் சத்தத்தை மேலும் அதிகரித்துவிட்டார் ஓட்டுநர். அடுத்தவரை இம்சித்து மகிழும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருக்க, இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் பயணம் தொடர்ந்தது. அந்தத் தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் ஏதோ சாதித்துவிட்டதுபோல இறுமாப்புடன் பேருந்தை இயக்கினர். இடையிடையே, ஒற்றைக்கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு, பாடல்களை ரிமோட் கருவியால் மாற்றவும் செய்தார் ஓட்டுநர்.

உண்மையில், பேருந்தின் பயணிகள் அதன் சேவைக்கு நுகர்வோர்கள். நுகர்வோர் உரிமைகள் அந்த பேருந்துப் பயணிகளுக்கும் உண்டு. தனக்குத் தொந்தரவான அம்சம் சேவையில் தென்பட்டால் அதைத் தடுக்கும் உரிமை பயணிகளுக்குண்டு. ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பேருந்தின் நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் கூட பயணிகளின் மதிப்பு தெரியவில்லை. பேருந்தின் இயக்கம் தங்கள் பொறுப்பில் இருக்கும்போது அவர்கள் அதன் உரிமையாளர்களாகவே தங்களைக் கருதிக் கொள்வது தான் இந்த அலட்சிய மனோபாவத்திற்குக் காரணம்.

பயணிகளின் உரிமைகளை மட்டுமல்ல, செவிட்டுத்தன்மையை உருவாக்கும் ஒலிமாசு குறித்தும், மேற்படி பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

60 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலியால் மனிதர்களின் காது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன; 140 டெசிபல் அளவுள்ள ஒலியை தொடர்ந்து கேட்டால் காது மந்தமாகி செவிட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நமது புலன்களில் மிகவும் நுட்பமானவை காதுகள். சராசரியாக 50 டெசிபல் ஒலியைக் கேட்பதற்கான வகையிலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் இயங்கும் வாகனங்களின் இரைச்சல் அளவு 85 டெசிபல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

அதுவே, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களை அறியாமலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பேருந்தின் உள்ளே அதீத சத்தத்துடன் ஒலிபரப்பப்படும் பாடலின் விளைவை சொல்லத் தேவையில்லை.

அதீத ஒலியை, தொடர்ந்து கேட்பதால், செவித்திறன் இழப்பு, தூக்கம் பாதிப்பு, உட்செவியில் ரீங்காரம், நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவேதான் வாகனங்களில் பொருத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அகற்றப்படுகின்றன.

காற்றொலிப்பான்கள் மீது கவனம் செலுத்தும் அதிகாரிகள், பேருந்துகளில் பொருத்தப்படும் ஒலிபரப்பு சாதனங்கள் குறித்தும் சற்றே கவனம் செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்ட அவர்களால்தான் பயணிகளின் செவித்திறனைக் காக்க முடியும்.

பேருந்தில் இருந்து இறங்கும்போது மேற்படி நடத்துநரிடம், ஏன் இவ்வாறு பாடலை சத்தமாக ஒலிபரப்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தூக்கிவாரிப் போட்டது.

"நாங்கள் இரவு கண்விழித்து பேருந்தை இயக்குகிறோம். இவர்கள் சுகமாக பேருந்தில் தூங்கிவழிந்து, தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தைக் கூட முட்டாள்தனமாகத் தவற விடுகிறார்கள், அதனால்தான் பாடலை சத்தமாக வைக்கிறோம்' என்றார் நடத்துநர். நல்லவேளை நான் பயணத்தில் தூங்கவில்லை. (dinamani)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக