Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையர் கவிதை
Page 1 of 1
மழலையர் கவிதை
வாழும் முறை[/color]
-
காலைப் பொழுதில் அயர்ந்து தூங்காதே
மாலைப் போதினில் மான் போல் விளையாடு
சோலைக் குயிலின் குரலில் கீதமிசை
வேலை தன்னை வெறுத்து ஒதுக்காதே!
-
மேலாம் கல்வி மேன்மை தருமென்று
காலம் முழுதும் கற்றுத் தேர்வாயே!
நூலகம் சென்று படிக்கப் பழகிக் கொள்
நாலும் தெரிவது சாலவும் நன்று
-
பாழும் வெய்யிலில் பதறித் திரியாதே
கீழோர் தொடர்பால் கெட்டு அலையாதே!
வீழும் மண் குடம் போன்று உடையாதே
வாழும் முறையை வளர்த்துக் கொள்வாயே!
-
----------------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
-
காலைப் பொழுதில் அயர்ந்து தூங்காதே
மாலைப் போதினில் மான் போல் விளையாடு
சோலைக் குயிலின் குரலில் கீதமிசை
வேலை தன்னை வெறுத்து ஒதுக்காதே!
-
மேலாம் கல்வி மேன்மை தருமென்று
காலம் முழுதும் கற்றுத் தேர்வாயே!
நூலகம் சென்று படிக்கப் பழகிக் கொள்
நாலும் தெரிவது சாலவும் நன்று
-
பாழும் வெய்யிலில் பதறித் திரியாதே
கீழோர் தொடர்பால் கெட்டு அலையாதே!
வீழும் மண் குடம் போன்று உடையாதே
வாழும் முறையை வளர்த்துக் கொள்வாயே!
-
----------------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
Re: மழலையர் கவிதை
-
சொத்து..!
--
ஒன்றும் ஒன்றும் இரண்டு
குன்றாக் கல்வியே நன்று
இரண்டும் இரண்டும் நான்கு
இடரும் கர்வமே துன்பம்
மூன்றும் மூன்றும் ஆறு
மூடச் செயலே பாவம்
நான்கும் நான்கும் எட்டே
நன்மை செய்தால் நலமே!
-
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பும் ஆற்றலும் சொத்து!
பத்தும் பத்தும் இருபது
சுத்தம் சுகத்தைத் தருவது
இருபதும் இருபதும் நாற்பது
இருப்பதை வைத்தே மகிழ்வுறு!
-
முப்பதும் முப்பதும் அறுபது
தப்பினைத் திருத்த முயன்றிடு
நாற்பதும் நாற்பதும் எண்பது
சீற்றமும் சினமும் அகற்றிடு
ஐம்பதும் ஐம்பதும் நூறு
அன்பே என்றும் சிறப்பு!
-
----------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
புகைப்படம்: பிரியமுடன் பிரபு
Re: மழலையர் கவிதை
கூடியே எதிர்க்க வேண்டும்
-
-
மஞ்சள் வெயில் காயும்
மனமகிழ் மாலை நேரம்
சஞ்சலம் போக்க எண்ணி
சாலையோரம் நின்றேன்
-
குஞ்சிளம் காக்கை ஒன்றைக்
கொன்ற சிறுவன் தன்னை
வெஞ்சினக் காகக் கூட்டம்
விரட்டியே துரத்தக் கண்டேன்
-
அஞ்சிய சிறுவன் துள்ளி
அம்மா வோவெனத் துடித்து
பஞ்செனப் பறந்து விரைந்து
ஓடக் கண்டேன்.
-
வஞ்சனை செய்து நம்மை
வருத்தவே வந்த பகையைக்
கொஞ்சமும் அச்ச மினிறிக்
கூடியே எதிர்க்க வேண்டும்
-
------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
-
-
மஞ்சள் வெயில் காயும்
மனமகிழ் மாலை நேரம்
சஞ்சலம் போக்க எண்ணி
சாலையோரம் நின்றேன்
-
குஞ்சிளம் காக்கை ஒன்றைக்
கொன்ற சிறுவன் தன்னை
வெஞ்சினக் காகக் கூட்டம்
விரட்டியே துரத்தக் கண்டேன்
-
அஞ்சிய சிறுவன் துள்ளி
அம்மா வோவெனத் துடித்து
பஞ்செனப் பறந்து விரைந்து
ஓடக் கண்டேன்.
-
வஞ்சனை செய்து நம்மை
வருத்தவே வந்த பகையைக்
கொஞ்சமும் அச்ச மினிறிக்
கூடியே எதிர்க்க வேண்டும்
-
------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
Similar topics
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|