புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
Page 1 of 1 •
சென்னை : தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு பணிகள்
சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.
மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.
19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்
ஆய்வு பணிகள்
சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.
மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.
19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Quote
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்"
ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்
"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm
நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.
ரமணியன்
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்"
ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்
"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm
நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.
ரமணியன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|