Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
சென்னை : தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு பணிகள்
சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.
மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.
19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்
ஆய்வு பணிகள்
சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.
மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.
19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்
Re: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
Quote
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்"
ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்
"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm
நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.
ரமணியன்
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
தினமலர்"
ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்
"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm
நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
» கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம்
» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
» மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்
» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
» கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம்
» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
» மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|